புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 10:05 pm

First topic message reminder :

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 28, 2012 8:53 am

மிகவும் அருமையான பதிவு. விரும்பினேன். மிகவும் கவனத்துடன் பதில்களைத் தருகின்றீர்கள். பாராட்டுக்கள். இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தின் மேல் நின்றுக்கொண்டு பதிலைத் தரவேண்டிய நிலை. நமது நிறுவனர் சிவா அவர்களிடம் கேட்கபோகிறேன் நாத்திகம்/கடவுள் மறுப்புக்கென்று தனியாக ஒரு இடம் ஏற்படுத்த முடியுமா என்று. நிச்சயம் தருவார் என்று நம்புகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Mon May 28, 2012 9:05 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமையான பதிவு. விரும்பினேன். மிகவும் கவனத்துடன் பதில்களைத் தருகின்றீர்கள். பாராட்டுக்கள். இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தின் மேல் நின்றுக்கொண்டு பதிலைத் தரவேண்டிய நிலை. நமது நிறுவனர் சிவா அவர்களிடம் கேட்கபோகிறேன் நாத்திகம்/கடவுள் மறுப்புக்கென்று தனியாக ஒரு இடம் ஏற்படுத்த முடியுமா என்று. நிச்சயம் தருவார் என்று நம்புகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்பரே நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 9:23 am

"கடவுள்" என்பதை நம்மிடமிருந்து பிரித்து...வேறொன்றாக நீங்கள் பார்க்கும் பார்வையில்தான்
பிழை இருக்கிறது நந்து.
"கடவுள்" என்பது தத்துவம். மனிதனாகப் பிறந்த நாம் இறுதியில்...எதுவாக ஆக வேண்டுமோ..
அதை உணர்த்தும் தத்துவம்.
குழந்தைகள் எப்படி..பொம்மைகளிடமிருந்துதான் அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கின்றனவோ...அப்படித்தான்...கடவுள் என்னும் தத்துவத்தின் வாயிலாக நாம் அறிய வேண்டிய விஷயங்கள்..நிறைய இருக்கின்றன.
கடவுளுக்கு நீங்கள் உருவம் கொடுத்து அதன் செயல்பாடுகளை நீங்கள் ஆராய ஆரம்பித்தால்..
கடவுள் மறுப்பு என்ற ஒன்று தவிர்க்க இயலாததாகி விடும்.
கடவுள் என்கிற விஷயத்தில்...நம்முடைய செயல்பாடுகளில்தான் குறையே தவிர...
அந்தத் தத்துவத்தில் எந்தக் குறையும் இல்லை..
உதாரணத்திற்கு...நாம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டுவிட்டு...ஜனநாயகத்தைக்..
குறை சொல்கிற மாதிரி.
சரியாகப் புரிந்து கொண்டுவிட்டால்...நம் முப்பாட்டன்களின் அறிவும்...நம் மேல் அவர்களுக்கிருந்த அக்கறையும்..உங்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும்.
அன்புடன்...ரமேஷ்.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 28, 2012 9:30 am

நல்லகருத்து ரமேஷ்நாகா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனால்
கடவுளை வணங்க வேண்டுமா? என்று நாத்திக நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போருக்கு
ஆத்திக நிலைப்பாடு வுடையவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
என்பது எனது கருத்து . இது விவாதத்தில் ஆரம்பித்து விதண்டாவாததில் தான் முடியும்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 10:17 am

கே. பாலா wrote:நல்லகருத்து ரமேஷ்நாகா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனால்
கடவுளை வணங்க வேண்டுமா? என்று நாத்திக நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போருக்கு
ஆத்திக நிலைப்பாடுவுடையவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
என்பது எனது கருத்து . இது விவாதத்தில் ஆரம்பித்து விதண்டாவாததில் தான் முடியும்.


இது தான் எனது கருத்தும் அதனால் தான் பலமுறை ஈகரையில் இது போன்ற பதிவுகள் வந்தபோதெல்லாம் என்னுடைய பதில்களை கொடுக்காமல் அமைதி காத்தேன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 10:21 am

ராஜா wrote:
இது தான் எனது கருத்தும் அதனால் தான் பலமுறை ஈகரையில் இது போன்ற பதிவுகள் வந்தபோதெல்லாம் என்னுடைய பதில்களை கொடுக்காமல் அமைதி காத்தேன்.
நீங்க பொதுவா வீட்லதானே அமைதி காப்பிங்க இப்ப இங்கியுமா? நல்ல முன்னேற்றம் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 10:25 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:இது தான் எனது கருத்தும் அதனால் தான் பலமுறை ஈகரையில் இது போன்ற பதிவுகள் வந்தபோதெல்லாம் என்னுடைய பதில்களை கொடுக்காமல் அமைதி காத்தேன்.
நீங்க பொதுவா வீட்லதானே அமைதி காப்பிங்க இப்ப இங்கியுமா? நல்ல முன்னேற்றம் ஒன்னும் புரியல
சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 28, 2012 10:25 am

கே. பாலா wrote:நல்லகருத்து ரமேஷ்நாகா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனால்
கடவுளை வணங்க வேண்டுமா? என்று நாத்திக நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போருக்கு
ஆத்திக நிலைப்பாடு வுடையவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
என்பது எனது கருத்து . இது விவாதத்தில் ஆரம்பித்து விதண்டாவாததில் தான் முடியும்.

இதுத்தான் என் கருத்தும் அவரவர் நம்பிக்கை அவரவருக்கு அடுத்தவர் நம்பிக்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Mon May 28, 2012 10:30 am

மனிதனிடம் மட்டும் தான் மரணபயம் உண்டு .மற்ற விலங்குகளிடம் மரணபயம் கிடையாது. மரணபயத்தின் விளைவாக தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.என்ன! மனிதன் தான் படைத்த கடவுளிடமும் தன் குணங்களான பகை ,பழிவாங்குதல் ,தண்டனையளித்தல் போன்றவையும் உள்ளதாக எண்ணுகிறான். இந்த குணங்கள் இருந்தால் அவர் கடவுளா?மனிதனை நல்வழிப்படுத்த தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.அனைவரையும், அனைத்தையும் நேசியுங்கள் உங்களிடம் வாழ்கிறார் கடவுள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 28, 2012 10:35 am

thavamani wrote:மனிதனிடம் மட்டும் தான் மரணபயம் உண்டு .மற்ற விலங்குகளிடம் மரணபயம் கிடையாது. மரணபயத்தின் விளைவாக தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.என்ன! மனிதன் தான் படைத்த கடவுளிடமும் தன் குணங்களான பகை ,பழிவாங்குதல் ,தண்டனையளித்தல் போன்றவையும் உள்ளதாக எண்ணுகிறான். இந்த குணங்கள் இருந்தால் அவர் கடவுளா?மனிதனை நல்வழிப்படுத்த தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.அனைவரையும், அனைத்தையும் நேசியுங்கள் உங்களிடம் வாழ்கிறார் கடவுள்.
நல்ல கருத்து அழகாக சொன்னீர்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளை வணங்கவேண்டுமா? - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக