புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. 10 இடங்களில் வெற்றி பெறும் என்றும், 2016-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும், டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
ஏலகிரி மலையில் பா.ம.க.வின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் ஏலகிரிமலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், மாநில பொதுச்செயலாளர் வடிவேல்ராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் பேட்டி
இதில் கலந்து கொண்டு ஆய்வு செய்த பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணல் கொள்ளை சம்பந்தமாக ஆற்காடு சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
இதேபோன்று ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது.
வட மாநில திருடர்கள்
மேற்குவங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தங்கி திருட்டை செய்வதாக சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு போவதே இல்லை. இவர் எதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்? அவர் சட்டமன்றத்திற்கு சென்றால் பல வேடிக்கைகள் நடைபெறும்.
கல்வி கட்டணம்
இந்த ஆட்சியில் கல்வி கட்டணம் விண்ணை தொடும் அளவிற்கு தனியார் கல்வி நிலையங்களில் கொள்ளையடித்து வருகிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாய கல்வி கட்டணம் இல்லா கல்வி, தரமான கல்வி, சுகமான கல்வி, சுமையில்லா கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு மாணவனும் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் விளையாட வேண்டுமë என்று கட்டாய விளையாட்டை கொண்டு வருவோம். இன்றைக்கு பெயரளவில்தான் சமச்சீர் கல்வி உள்ளது. நாங்கள் உண்மையான சமச்சீர் கல்வியை கொண்டு வருவோம்.
கைப்பற்றுவோம்
20 சதவீதம் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடர் போராட்டம் நடத்தப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களை பா.ம.க. கைப்பற்றும். இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமே திறந்த ஜீப்பில் தனி மனிதனாக மக்களிடம் நேரிடையாக சென்று வாக்கு கேட்போம்.
எந்த தேர்தலிலும் தேசிய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டு வைக்க மாட்டோம். இந்த ஆட்சிக்கு 20 மதிப்பெண்கள்தான் வழங்குகிறேன். இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தி.மு.க., அ.தி.மு.க. உறுதியளிக்கட்டும்- தேர்தல் ஒழுங்காக நடைபெறும்.
திருப்பத்தூர் மாவட்டம்
மேலும் 13 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டது வேலூர் மாவட்டம். இதை இரண்டாக பிரித்து திருப்பத்தூரை தலைநகரமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் அமைக்க எனது தலைமையில் தொடர் போராட்டம் நடத்துவேன் அதற்குறிய தேதியை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தினத்தந்தி
ஆய்வு கூட்டம்
ஏலகிரி மலையில் பா.ம.க.வின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் ஏலகிரிமலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், மாநில பொதுச்செயலாளர் வடிவேல்ராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் பேட்டி
இதில் கலந்து கொண்டு ஆய்வு செய்த பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணல் கொள்ளை சம்பந்தமாக ஆற்காடு சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
இதேபோன்று ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது.
வட மாநில திருடர்கள்
மேற்குவங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தங்கி திருட்டை செய்வதாக சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு போவதே இல்லை. இவர் எதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்? அவர் சட்டமன்றத்திற்கு சென்றால் பல வேடிக்கைகள் நடைபெறும்.
கல்வி கட்டணம்
இந்த ஆட்சியில் கல்வி கட்டணம் விண்ணை தொடும் அளவிற்கு தனியார் கல்வி நிலையங்களில் கொள்ளையடித்து வருகிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாய கல்வி கட்டணம் இல்லா கல்வி, தரமான கல்வி, சுகமான கல்வி, சுமையில்லா கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு மாணவனும் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் விளையாட வேண்டுமë என்று கட்டாய விளையாட்டை கொண்டு வருவோம். இன்றைக்கு பெயரளவில்தான் சமச்சீர் கல்வி உள்ளது. நாங்கள் உண்மையான சமச்சீர் கல்வியை கொண்டு வருவோம்.
கைப்பற்றுவோம்
20 சதவீதம் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடர் போராட்டம் நடத்தப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களை பா.ம.க. கைப்பற்றும். இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமே திறந்த ஜீப்பில் தனி மனிதனாக மக்களிடம் நேரிடையாக சென்று வாக்கு கேட்போம்.
எந்த தேர்தலிலும் தேசிய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டு வைக்க மாட்டோம். இந்த ஆட்சிக்கு 20 மதிப்பெண்கள்தான் வழங்குகிறேன். இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தி.மு.க., அ.தி.மு.க. உறுதியளிக்கட்டும்- தேர்தல் ஒழுங்காக நடைபெறும்.
திருப்பத்தூர் மாவட்டம்
மேலும் 13 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டது வேலூர் மாவட்டம். இதை இரண்டாக பிரித்து திருப்பத்தூரை தலைநகரமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் அமைக்க எனது தலைமையில் தொடர் போராட்டம் நடத்துவேன் அதற்குறிய தேதியை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
விழுப்புரத்தை தனி மாநிலமாகப் பிரித்துவிட்டார்களா? சொல்லவே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தர்மா ஜாக்கிரதை - இந்த ஆள நம்பி நீங்க நாக்பூர்ல காலர தூக்கிவிட்டுradharmaa wrote:அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
நடந்தீங்கன்னா நாக்பூர் கரப்பாம் பூச்சி நாரடிச்சிடப் போவுது...
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
சிவா wrote:radharmaa wrote:அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
விழுப்புரத்தை தனி மாநிலமாகப் பிரித்துவிட்டார்களா? சொல்லவே இல்லை!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கொலவெறி சீக்கிரம் அருவாளை எடுத்துகிட்டு வாங்க
ஆட்டை கட்டி போட்டுட்டேன்
நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நான் கொஞ்சம் இளகின மனசுக்காரன்
சிவா wrote:நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அப்ப போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிடுவோம்சிவா wrote:நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
அப்பதான தர்மா தர்ம அடி வாங்க முடியும்
முரளிராஜா wrote:அப்ப போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிடுவோம்சிவா wrote:நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
அப்பதான தர்மா தர்ம அடி வாங்க முடியும்
இதுபோன்ற நன்மைகளை நம்மைத்தவிர வேறு யார் செய்வார்... உடனே செய்வோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
» துறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம்
» பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
» பாஜக ஆட்சியை பிடிக்குமா?
» ஆட்சியை பிடித்தே தீரவேண்டும்: ஈ.வி.கே.எஸ்.
» துறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம்
» பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
» பாஜக ஆட்சியை பிடிக்குமா?
» ஆட்சியை பிடித்தே தீரவேண்டும்: ஈ.வி.கே.எஸ்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|