புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஒரு தனி நபரையோ, ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தையோ, ஒரு இனத்தையோ, ஜாதியையோ, மதத்தையோ எந்நேரமும் சேர் வாரி இரைக்கிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.
டிரான்ஸாக்ஷனல் அனாலிசிஸ் ரீதியாக இவர்களது மனோதத்துவத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்த மாதிரி மனிதர்கள் விவாதங்களில் நாட்டமுடையவர்கள்.
விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற ஒரு சக்தி வாய்ந்த கருவி. பள்ளிக்கூடங்கள் வராத காலத்தில், ஒரு குருவிடம் கற்கிற வழக்கம் இருந்த காலத்தில் தர்க்கம் என்பது ஒரு கலையாக போதிக்கப்பட்டது. வழக்கறிஞர் படிப்புக்கு வித்திட்ட கலை.
நம்முடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருவேறு மனநிலைகளின் கலப்படம்.
ஒன்று அறிவு, இன்னொன்று உணர்வு.
இந்தக் கலப்பின் விகிதாச்சாரம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.
உணர்வு மேலோங்கி இருக்கிறவர்களை ஈகொயிஸ்டிக் என்போம். அறிவு மேலோங்கி இருப்பவர்களை இண்டெல்லக்ச்சுவல் என்போம்.
ஆரோக்யமான விவாதங்கள் செய்கிறவர்கள் உணர்வுகளை ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் அறிவின்பால் அசாத்யமான நம்பிக்கை இருக்கும். நாம் முன் வைக்கிற ஒவ்வொரு கருத்துக்கும் உணர்வுக்கலப்படம் இல்லாத ஒரு லாஜிக்கல் மறுப்பு வைத்திருப்பார்கள்.
ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன்.
தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்து வோட்டு வாங்குவதைப் பற்றிய விவாதம் வந்தது.
“அவ்வளவும் கறுப்புப் பணம்ய்யா. வாங்கற ஜனங்க என்ன ரசீதா குடுக்கப் போறாங்க? கணக்கில வராத பணமும் தொலைஞ்சுது. வோட்டும் கிடைச்சுது.” என்றார் ஒருவர்.
“கறுப்புப் பணமோ செகப்புப் பணமோ குடுக்கணும்ங்கிற மனோபாவத்தைத்தானே அது காட்டுது?” என்றார் இன்னொருத்தர்.
“பணத்தை செலவு பண்ணி பதவிக்கு வர்ரது எதைக் காட்டுது? பதவிக்கு வர்ரது சேவைக்காக மட்டுமில்லை. விட்டதை திரும்ப சம்பாதிச்சிடலாம்ங்கிற நம்பிக்கை.”
இவர்கள் ஒரு சாராரைப் பற்றி ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் பேசினாலும் எந்த வார்த்தையுமே உணர்விலிருந்து வரவில்லை என்பதை கவனியுங்கள். மூன்று வாக்கியங்களிலுமே லாஜிக் இருப்பதை கவனியுங்கள்.
என்னிடம் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் எதிராளி சொல்வதை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. இந்த இடத்தில் கட்டாயம் உணர்வு நுழைந்து விடும். இயலாமையும், தன்னம்பிக்கை இன்மையும், தோல்வியும் கலந்த உணர்வு.
லாஜிக் இருந்தவரை என் பேச்சுக்கள் எதிராளியின் அறிவை அட்ரஸ் செய்தன. லாஜிக் இல்லாததால் மேலெழுந்த என் உணர்வுகள் எதிராளியின் உணர்வை அட்ரஸ் செய்ய ஆரம்பிக்கும்.
எப்படி?
தோல்வியும் இயலாமையும் சைல்ட் ஈகோ என்று சொல்லப்படும் மனநிலையைத் தூண்டிவிடும். தான் எதிராளியைவிடக் குறைந்த நிலையில் இருப்பதாக கருதிக் கொள்கிற உணர்வு அது.
இந்த மாதிரி மனநிலையில் எதிராளியை மட்டம் தட்டி, அவன் மேல் சேர் வாரி இரைத்து அவனைக் கீழே கொண்டு வர எனக்குள் ஒரு அவசரமும் ஆத்திரமும் இருக்கும். கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு.
மேற்சொன்ன விவாதத்தில் எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலைக்கு வந்தால் என்ன செய்வார்?
தொடர்புடைய ஆசாமியை தரக் குறைவாகத் திட்ட ஆரம்பிப்பார்.
“என்ன பெரிய குடுக்கிற மனோபாவம். ஊர்ல பிச்சை எடுத்துகிட்டு இருந்தவந்தானே? பொறுக்கித் தின்னவந்தானே?” என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார்.
உடனே எதிராளி, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்தவன் தின்னு போட்ட இலையை நக்கினவந்தானே நீ?” என்பார்.
“யாரைப்பாத்து எச்ச பொறுக்கின்னு சொன்னே? நீ கூட்டிக் குடுக்கிறவன்னு எனக்குத் தெரியாதா?”
அவ்வளவுதான்.
கொஞ்ச நேரத்தில் நாறி விடும்.
தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அது ஒரு தீவிரமான மன நோயாகப் போய் விடுகிற அபாயம் இருக்கிறது.
நன்றி:- ஜவஹர் - இதயம் பேசுகிறது
ஒரு தனி நபரையோ, ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தையோ, ஒரு இனத்தையோ, ஜாதியையோ, மதத்தையோ எந்நேரமும் சேர் வாரி இரைக்கிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.
டிரான்ஸாக்ஷனல் அனாலிசிஸ் ரீதியாக இவர்களது மனோதத்துவத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்த மாதிரி மனிதர்கள் விவாதங்களில் நாட்டமுடையவர்கள்.
விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற ஒரு சக்தி வாய்ந்த கருவி. பள்ளிக்கூடங்கள் வராத காலத்தில், ஒரு குருவிடம் கற்கிற வழக்கம் இருந்த காலத்தில் தர்க்கம் என்பது ஒரு கலையாக போதிக்கப்பட்டது. வழக்கறிஞர் படிப்புக்கு வித்திட்ட கலை.
நம்முடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருவேறு மனநிலைகளின் கலப்படம்.
ஒன்று அறிவு, இன்னொன்று உணர்வு.
இந்தக் கலப்பின் விகிதாச்சாரம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.
உணர்வு மேலோங்கி இருக்கிறவர்களை ஈகொயிஸ்டிக் என்போம். அறிவு மேலோங்கி இருப்பவர்களை இண்டெல்லக்ச்சுவல் என்போம்.
ஆரோக்யமான விவாதங்கள் செய்கிறவர்கள் உணர்வுகளை ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் அறிவின்பால் அசாத்யமான நம்பிக்கை இருக்கும். நாம் முன் வைக்கிற ஒவ்வொரு கருத்துக்கும் உணர்வுக்கலப்படம் இல்லாத ஒரு லாஜிக்கல் மறுப்பு வைத்திருப்பார்கள்.
ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன்.
தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்து வோட்டு வாங்குவதைப் பற்றிய விவாதம் வந்தது.
“அவ்வளவும் கறுப்புப் பணம்ய்யா. வாங்கற ஜனங்க என்ன ரசீதா குடுக்கப் போறாங்க? கணக்கில வராத பணமும் தொலைஞ்சுது. வோட்டும் கிடைச்சுது.” என்றார் ஒருவர்.
“கறுப்புப் பணமோ செகப்புப் பணமோ குடுக்கணும்ங்கிற மனோபாவத்தைத்தானே அது காட்டுது?” என்றார் இன்னொருத்தர்.
“பணத்தை செலவு பண்ணி பதவிக்கு வர்ரது எதைக் காட்டுது? பதவிக்கு வர்ரது சேவைக்காக மட்டுமில்லை. விட்டதை திரும்ப சம்பாதிச்சிடலாம்ங்கிற நம்பிக்கை.”
இவர்கள் ஒரு சாராரைப் பற்றி ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் பேசினாலும் எந்த வார்த்தையுமே உணர்விலிருந்து வரவில்லை என்பதை கவனியுங்கள். மூன்று வாக்கியங்களிலுமே லாஜிக் இருப்பதை கவனியுங்கள்.
என்னிடம் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் எதிராளி சொல்வதை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. இந்த இடத்தில் கட்டாயம் உணர்வு நுழைந்து விடும். இயலாமையும், தன்னம்பிக்கை இன்மையும், தோல்வியும் கலந்த உணர்வு.
லாஜிக் இருந்தவரை என் பேச்சுக்கள் எதிராளியின் அறிவை அட்ரஸ் செய்தன. லாஜிக் இல்லாததால் மேலெழுந்த என் உணர்வுகள் எதிராளியின் உணர்வை அட்ரஸ் செய்ய ஆரம்பிக்கும்.
எப்படி?
தோல்வியும் இயலாமையும் சைல்ட் ஈகோ என்று சொல்லப்படும் மனநிலையைத் தூண்டிவிடும். தான் எதிராளியைவிடக் குறைந்த நிலையில் இருப்பதாக கருதிக் கொள்கிற உணர்வு அது.
இந்த மாதிரி மனநிலையில் எதிராளியை மட்டம் தட்டி, அவன் மேல் சேர் வாரி இரைத்து அவனைக் கீழே கொண்டு வர எனக்குள் ஒரு அவசரமும் ஆத்திரமும் இருக்கும். கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு.
மேற்சொன்ன விவாதத்தில் எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலைக்கு வந்தால் என்ன செய்வார்?
தொடர்புடைய ஆசாமியை தரக் குறைவாகத் திட்ட ஆரம்பிப்பார்.
“என்ன பெரிய குடுக்கிற மனோபாவம். ஊர்ல பிச்சை எடுத்துகிட்டு இருந்தவந்தானே? பொறுக்கித் தின்னவந்தானே?” என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார்.
உடனே எதிராளி, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்தவன் தின்னு போட்ட இலையை நக்கினவந்தானே நீ?” என்பார்.
“யாரைப்பாத்து எச்ச பொறுக்கின்னு சொன்னே? நீ கூட்டிக் குடுக்கிறவன்னு எனக்குத் தெரியாதா?”
அவ்வளவுதான்.
கொஞ்ச நேரத்தில் நாறி விடும்.
தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அது ஒரு தீவிரமான மன நோயாகப் போய் விடுகிற அபாயம் இருக்கிறது.
நன்றி:- ஜவஹர் - இதயம் பேசுகிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல தகவல்
ஆண்மீக சிந்தனையில் மனதை கொஞ்சம் ஈடுபடுத்தினால் போதும் உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் .இயலாமை வெறுப்பு ஆகியவை தன்னால் போய் விடும் !!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|