புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு பயப்படமாட்டேன்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.
ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த அக்பர் பெருங்கோபம் கொண்டார்.
அவர் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்து, ""என்ன இவள், தன் கணவனை வாசலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, இவ்வளவு அக்கிரமமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அவனும் அமைதியாக நிற்கிறான். இதைத் தட்டி கேட்க மாட்டானா இவன்?'' என்று கேட்டார்.
""அரசே, உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கும் இதே கதிதான். நல்லது செய்தாலும் திட்டு; கெட்டது செய்தாலும் திட்டு. அது அந்த அந்த மனிதர்களின் மனைவியின் சுபாவத்தைப் பொறுத்தது. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய பெரிய வரலாற்று மேதைகளின் மனைவி மக்களிலிருந்து, சாதாரணக் குடிமகனின் மனைவி வரை, அவரவர் குடும்பத்தில் மனைவியே சக்தி உள்ளவள். மனைவிக்குப் பயப்படாதவர்கள் யார்?'' என்று கூறினார் பீர்பால்.
அக்பர் குறும்பாகச் சிரித்தார்.
""அப்படியானால் உங்கள் வீட்டிலும் இதே நிலைதான் போலிருக்கிறதே!'' என்றார். பீர்பால் அதற்குப் பதிலே சொல்லவில்லை.
மறுநாள் அக்பர், பீர்பாலை அழைத்து ""பீர்பால், நம் நாட்டில் மனைவிக்குப் பயப்படாதவர்கள் எத்தனைப் பேர். பயந்தவர்கள் எத்தனைப் பேர் என்ற பட்டியல் எனக்கு வந்து சேர வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!'' என்றார்.
""இதற்கு எதற்குப் பட்டியல்? திருமணமான ஆண்களை இங்கே நாம் வரச் சொல்லுவோம்! அவர்களில் நமக்குத் தேவையானவர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம்!'' என்றார் பீர்பால்,
""சரி!'' என்றார் அக்பர்.
மறுநாள் திருமணமான ஆண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து அக்பர் கேட்டார், ""உங்களில் யார் மனைவிக்குப் பயந்தவர். யார் பயப்படாதவர் என்று கணக்கெடுப்பதற்கே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். மனைவிக்குப் பயந்தவர்கள் எல்லாம் இடது கைப் பக்கம் போய் நில்லுங்கள். பயப்படாதவர்கள் வலது கைப் பக்கம் போய் நில்லுங்கள்!'' என்றார்.
அக்பர் சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டம் முழுவதும் சரேலென இடது பக்கம் சென்றது. ஒரே ஒருவன் மட்டும் வலது கைப் பக்கமும் போகாமல், இடது கைப் பக்கமும் போகாமல் மவுனமாக இருந்த இடத்திலேயே இருந்தான்.
""நான் சொன்னது புரியவில்லையா இளைஞனே?'' என்று கேட்டார் அக்பர்.
உடனே அவன் வலது கைப் பக்கம் போய் நின்றான்.
""ஆஹா, என் நாட்டில் மனைவிக்குப் பயப்படாத சுத்த வீரனும் இருக்கதான் செய்கிறான். உன்னைப் பாராட்டுகிறேன் இளைஞனே!'' என்று கூறினார் அக்பர்.
""அரசே, நீங்கள் நினைப்பது தவறு. நான் கிளம்பும் போதே, என் மனைவி சொல்லி அனுப்பினாள், எல்லாரும் ஓரிடத்தில் பெரிய கும்பலமாகக் கூடி நின்றால், நீங்கள் அவர்களுக்கு நடுவே இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிர்பக்கமாக தனியாகத் தான் நிற்க வேண்டும் என்பது என் மனைவியின் கடுமையான கண்டிப்பு. ஆகவேதான், வலது கைப் பக்கம் போய் நின்றேன்,'' என்றான் அப்பாவித்தனமாக.
பீர்பால் அரசரைப் பார்த்தார். அரசர் பீர்பாலைப் பார்க்க, இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
முடியல்லை...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
டிப்ஸ் கொடுத்தாலும் அத செயல்படுத்த ஒரு தைரியம் வேனும்லகே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
கே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
மனைவிக்கு பயப்படமாட்டேன் என்று பொய் சொல்லி நடிக்கலாம், ஆனால் உண்மையிலேயே பயப்படாத மனிதர்கள் யாருமே இல்லை, அதனால் மனதைத் தேத்திக் கொண்டு மற்ற பதிவுகளைம் படிக்கச் செல்லுங்கள் வாத்தியாரே!
(இங்க உக்காந்து ஒரே அழுகை)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுக்குதான் "அனுபவம்" வேணும்கிறது !முரளிராஜா wrote:டிப்ஸ் கொடுத்தாலும் அத செயல்படுத்த ஒரு தைரியம் வேனும்லகே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இல்லைனு சொன்னா மட்டும் நம்பவா போறிங்ககே. பாலா wrote:இதுக்குதான் "அனுபவம்" வேணும்கிறது !முரளிராஜா wrote:டிப்ஸ் கொடுத்தாலும் அத செயல்படுத்த ஒரு தைரியம் வேனும்லகே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
அதான் தெளிவா இருக்கிங்களே ,,அப்புறம் என்ன? சம்சார சாகரத்தில் மூழ்கவேண்டியதுதானே!சிவா wrote:கே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
மனைவிக்கு பயப்படமாட்டேன் என்று பொய் சொல்லி நடிக்கலாம், ஆனால் உண்மையிலேயே பயப்படாத மனிதர்கள் யாருமே இல்லை, அதனால் மனதைத் தேத்திக் கொண்டு மற்ற பதிவுகளைம் படிக்கச் செல்லுங்கள் வாத்தியாரே!
கே. பாலா wrote:அதான் தெளிவா இருக்கிங்களே ,,அப்புறம் என்ன? சம்சார சாகரத்தில் மூழ்கவேண்டியதுதானே!
மூழ்கி முத்தெடுக்கத் தயாராகிவிட்டேன் தலைவரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|