புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_m10ஊடலில் பிறக்குமே காதல்.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடலில் பிறக்குமே காதல்..


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:15 am

ஊடல் என்பது, உயிரோட்டமுள்ள ஒரு பொய்க்கோபம். ஆனாலும் தம்பதிகளும், காதலர்களும் ஊடல் என்பதை எதுவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை உள்ளது.

சட்டென்று மாறக்கூடிய ஒன்றாகவும், கோபத்தை தொடர்ந்து செயலில் காட்டாத ஒன்றாகவும் ஊடல் இருத்தல் அவசியம் என்கிறது இலக்கியம். ஒரு குழந்தையின் கோபம் போன்று மிகவும் மென்மையாக இருக்கவேண்டும். அதுவே ஊடலுக்கு அழகைத் தரும்.

மணவாழ்க்கையைப் பொறுத்தவரை சிறு சிறு கோபங்கள் மற்றவர் மனதை புரிந்து கொள்ள உதவும். ஆழ்மனதில் தோன்றும் அன்பு உரிமையாக மாறி, அந்த உரிமை தவிர்க்கப்படும்போது சிறு சிறு கோபங்களாக வெளிப்படும். இந்த கோபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனதில் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது. சேர்த்துவைத்தால் அதுவே வேறுவிதமாக மாறி, கருத்து வேறுபாட்டிற்கு காரணமாகி விடும். தம்பதிகள் மனதில் ஏற்படும் ஊடலை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது நல்லது. ஊடல் பிரச்சினைக்குள் மூன்றாவது நபரை இடையில் வர அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் அது அவர்களுக்குள் இருக்கும் காதலை காலியாக்கிவிடும்.

ஊடல் என்பது ஒருவர் மனதை, பிடித்தமான இன்னொருவர் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஊடல் வெகுகாலம் நீண்டு விடக்கூடாது. ஊடல் இல்லாமல் மணவாழ்க்கை இல்லை என்பதால் இந்த ஊடல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஊடல் இல்லாத மண வாழ்க்கை ரசனை குறைந்தது. இயந்திரமயமானது. இதனை யாரும் ரசிக்க முடியாது. காதல் திருமணமானாலும், பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமானாலும் அங்கே ஊடலுக்கு இடமுண்டு.

ஏன் இதைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டும்? ஏதாவது ஒரு தருணத்தில் வாழ்க்கையில் சிக்கல் தலைதூக்கும்போது இந்த ஊடல் நினைவுக்கு வந்து அவர்களிடையே அன்பை பலப்படுத்தும். வாழ்க்கையில் ஒன்றாக இருந்த இன்ப நாட்களை நினைவுபடுத்தி மீதமுள்ள நாட்களை மகிழ்ச்சியாக்க உதவும்.

"தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமையா? உடனே விவாகரத்து'' என்ற அவசரத்தில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் களுக்குள் ஊடலும், கூடலும் இல்லாமல் இருப்பதுதான். விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையையும், விளக்கம் அளிக்கும் பொறுமையையும், அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் தன்மையையும் ஊடல் உருவாக்கும்.

வயதான தம்பதிகளுக்கு இடையில் ஏற்படும் ஊடல் அவர்களுடைய அன்பை பலப்படுத்த உதவும். குளிருக்கு கதகதப்பான நெருப்பைப் போன்றது ஊடல் என்று பெர்சியன் கவிஞர் கூறுகிறார். அந்த நெருப்பை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. ஊடலும் அப்படித்தான். அதன் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திவிட வேண்டும். இந்தப் பொறுப்பு தம்பதிகள் இருவருக்கும் இருக்கிறது. அதை வளரவிட்டு வன்மத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஊடல் என்ற தென்றல் திசை மாறி சூறாவளியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது தம்பதிகளின் தலையாய பொறுப்பு.

குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகம், பொது இடங்களிலும் சின்னச்சின்ன கோபம் தவிர்க்க முடியாதவை. அதை மென்மையாக வெளிப்படுத்தும்போது பெரும்பாலும் சரி செய்யப்பட்டு விடும்.

வெளிப்படையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஒருவரைப் பற்றி மற்றவர் வேண்டாத விஷயங்களை வெளியே சொல்லும்போதுதான் சிக்கலை வலிய வரவழைத்துக் கொண்டவர்களாகிறோம். இதிலும் சிலர் உங்களிடம் வாய் வார்த்தையாக எதையாவது பிடுங்க முயற்சிப்பார்கள். அவர்கள் தந்திரமாக உங்களிடம் பேசி மற்றவரைப்பற்றி அறிய முற்படும்போது, கூடுமானவரை அதை தவிர்ப்பது நல்லது.

உங்களுடைய விளையாட்டுத்தனமான கோபத்தை விபரீதமாக மாற்றக்கூடிய சக்தி உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இருக்கிறது. அது நாளடைவில் வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி முடிவில் உங்களுக்கே சிக்கலை உண்டு பண்ணிவிடும். உங்களுடைய மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். கோப தாபங்களை யாரிடமும் சொல்லி விடக்கூடாது. அது ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கோணத்தில் புறப்பட்டு கடைசியில் விபரீத அர்த்தம் கொள்ளப்பட்டு உங்களையே பதம் பார்த்து விடும்.

***

வயதான தம்பதிகளுக்கு இடையே கூட ஊடல் ஏற்படும். அது அவர்களுடைய வாழ்க்கையின் அன்பையும், உரிமையையும் கூட்டுகிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் லேசாக கோபம் கொள்வது, விளையாட்டு ஊடல். ஏதோ உள்அர்த்தம் இருப்பதாக நினைத்துக்கொண்டு கோபிப்பது கற்பனை ஊடல். மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவும் இந்த ஊடல் பயன்படுகிறது. இதற்கு சிலர் தவறான அர்த்தங்களை கற்பிக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

தினத்தந்தி



ஊடலில் பிறக்குமே காதல்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக