புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார்
Page 1 of 1 •
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆ.ராசா, திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது 15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு
ஆ.ராசா (வயது 49), தொலை தொடர்புத்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவின் முன்னாள் தனி செயலாளர் ஆர்.கே.சந்தோலியா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆ.ராசா சிறைவாசம்
இந்த வழக்கில் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களுக்கு மேலாக அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
அவருடன் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 13 பேரும் ஜாமீனில் ஏற்கனவே விடுதலை ஆகி விட்டனர். கடைசியாக சித்தார்த் பெகுராவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் கேட்டு மனு
அதே நாளில் ஆ.ராசா சார்பில் ஜாமீன் கேட்டு, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஜாமீனில் விடுதலையாகிவிட்ட நிலையில் ஆ.ராசாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஆ.ராசா மீதான வழக்கு தவறானது, ஜோடிக்கப்பட்டது, சட்டத்தின் முன்னும், உண்மைகளின் முன்னும் இந்த வழக்கு நிற்காது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது 11-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமான குற்றச்சாட்டுக்கள் என்றும், மற்றவர்களைப் போன்று அவரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணையின்போது, ஆ.ராசாவும், மற்றவர்களும் சில கம்பெனிகளிடமிருந்து ரூ.200 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
ஜாமீன் வழங்கி தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, ஆ.ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 16-ந் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக 14 பக்க தீர்ப்பினை நீதிபதி வழங்கினார்.
ஆ.ராசா, தான் ரூ.20 லட்சத்துக்கு பிணைப்பத்திரம் எழுதித்தந்தும், 2 ஜாமீன்தார்களை ஆஜர்படுத்தி அவர்களையும் அதே தொகைக்கு பிணைப்பத்திரம் எழுதித்தரச்செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உத்தரவு விவரம்
ஜாமீன் உத்தரவில் நீதிபதி கூறி இருப்பதாவது:-
ஆ.ராசாவை ஜாமீனில் விடுதலை செய்தால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.
இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் அனைத்து ஆதாரங்களும் ஆவணப்பூர்வமானவை. அவை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ளன. இந்த வழக்கில் ஆ.ராசாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டனர். எனவே அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதால் எந்த நோக்கமும் நிறைவேறாது. ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் தப்பி விடுவார் என்று எந்தவொரு குற்றச்சாட்டையும், ஆதாரத்தையும் யாரும் வைக்கவும் இல்லை. எனவே அவரது ஜாமீன் மனுவை இந்த கோர்ட்டு ஏற்று, அவரை ஜாமீனில் விடுவிக்கிறது.
இவ்வாறு ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள் வருமாறு:-
* டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டின் முன் அனுமதி பெறாமல் ஆ.ராசா, தமிழ்நாட்டுக்கு செல்லக்கூடாது. டெல்லியில் உள்ள தொலை தொடர்புத்துறை அலுவலகத்துக்கு ஆ.ராசா போகக்கூடாது.
* ஆ.ராசா தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட வேண்டும்.
* ஆ.ராசா ஜாமீன் காலத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கக்கூடாது.
இவ்வாறு நிபந்தனை விதித்துள்ளது.
டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஆ.ராசாவின் 15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.
தொண்டர்கள் ஆரவாரம்
ஆ.ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பை எதிர்பார்த்து கோர்ட்டு வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் ஆ.ராசாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கிய தகவல் அறிந்ததும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
நீதிமன்ற அறைக்கு வெளியே ஆ.ராசா வந்தபோது தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு சால்வை அளித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். "ஆ.ராசா வாழ்க'' என அவர்கள் கோஷம் போட்டனர். அவர்களை நோக்கி ஆ.ராசா முத்தங்களை பறக்க விட்டார்.
மனைவி மகிழ்ச்சி
ஆ.ராசாவின் மனைவி பரமேசுவரி, கணவருக்கு ஜாமீன் கிடைத்ததால் நிம்மதி அடைந்தவராக காணப்பட்டார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கோர்ட்டு உத்தரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கொண்டாட்டங்கள் எல்லாம் கிடையாது. நீண்ட காலத்துக்கு பிறகு நாங்கள் ஒட்டுமொத்த குடும்பமாக சந்திக்க இருக்கிறோம்'' என கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா ஜாமீன் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "கோர்ட்டின் சிறப்பான உத்தரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்'' என கூறினார்.
விடுதலை ஆனார்
கோர்ட்டு, சிறை நடைமுறைகள் முடிந்து மாலை 7.15 மணிக்கு ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டார். அவர் திகார் சிறையின் இரண்டாம் வாயில் வழியாக வெளியே அழைத்து வரப்பட்டார். அவரை டி.ஆர்.பாலு சிறைக்கு வெளியே அழைத்து வந்தார். அப்போது தி.மு.க.வினர் உற்சாக மிகுதியில் பட்டாசுகள் வெடித்தனர். தொடர்ந்து ஆ.ராசா காரில் தனது இல்லத்துக்கு புறப்பட்டுச்சென்றார்.
தினத்தந்தி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
கதற கதற அடித்தாலும் கண்ணீர் வராதோர் சங்க தலைவர் என்ற முறையில் அண்ணன் ராசாவை இருகரம் கொண்டு வாழ்த்தி அன்போடு வரவேற்கிறேன். இதுபோல் அண்ணனுடன் இருந்த தீவீரவாதிகள் மற்றும் கொலை கொள்ளை வழக்கில் சிறை வாசம் அனுபவிக்கும் அனைத்து சிறை பறவைகளும் வெளிவர அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். அவர் வெளி வந்து கொலை கொள்ளை மற்றும் பல சிறிய பெரிய குற்றங்கள் செய்து நல்லவர் நேர்மையானவர்களை தலை குனிந்து நொந்து நூலாக செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ராஜா விடுதலையான விசயத்தை அஞ்சா நெஞ்சன் முரளிராஜா அவர்கள் நேற்றே ஒரு திரியில்
சொல்லிவிட்டதால் அந்த திரியோடு இதை இணைக்குமாறு கேட்டுகொள்கிறேன்
சொல்லிவிட்டதால் அந்த திரியோடு இதை இணைக்குமாறு கேட்டுகொள்கிறேன்
முரளிராஜா wrote:ராஜா விடுதலையான விசயத்தை அஞ்சா நெஞ்சன் முரளிராஜா அவர்கள் நேற்றே ஒரு திரியில்
சொல்லிவிட்டதால் அந்த திரியோடு இதை இணைக்குமாறு கேட்டுகொள்கிறேன்
அஞ்சா நெஞ்சன் போட்டது அண்ணன் வருகிறார் என்ற செய்தி, இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா போட்டது அண்ணன் வந்துவிட்டார் என்ற செய்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது ரொம்ப ஓவருசிவா wrote:
அஞ்சா நெஞ்சன் போட்டது அண்ணன் வருகிறார் என்ற செய்தி, இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா போட்டது அண்ணன் வந்துவிட்டார் என்ற செய்தி!
முரளிராஜா wrote:இது ரொம்ப ஓவருசிவா wrote:
அஞ்சா நெஞ்சன் போட்டது அண்ணன் வருகிறார் என்ற செய்தி, இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா போட்டது அண்ணன் வந்துவிட்டார் என்ற செய்தி!
ஹும்ம்ம்.... பொறாமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
லைட்டாசிவா wrote:
ஹும்ம்ம்.... பொறாமை!
- Sponsored content
Similar topics
» ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்
» கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» உழவன் விடுதலை, உலகின் விடுதலை
» கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» உழவன் விடுதலை, உலகின் விடுதலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|