புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
37 Posts - 39%
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
mruthun
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
106 Posts - 45%
ayyasamy ram
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
17 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed May 16, 2012 12:01 am

கவிதைக்கூத்து

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு விழா மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். விழாவில் தமிழ்த்தேனீ இரா .மோகன் .மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர் கோ .பெரியண்ணன் .நூல் ஆசிரியரின் அண்ணி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .

தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
தன்னலம் கருதாத் தந்தையவர்
மின்னலை முந்தும் வேகமவர்
முன்னிலை விரும்பா மனிதரவர்
என் நிலை உயர்த்திய ஏந்தலவர்.

இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அணிந்துரையும் ,கலை மாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை .சொற்களின் சிற்பம் கவிதை .சிந்தையை செதுக்குவது கவிதை .இப்படி கவிதைக்கு இலக்கணம் எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி தான் ஒரு மத போதகர் என்பதையும் மறந்து கவிஞராக மாறி உண்மையை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதைக்கூத்து !

அடிமைத்தனத்திற்கு
முடிவை அது காட்டும்
அறிவுள்ள மனிதனாக
அனைவரையும் தீட்டும் .
பேனா கூர்மையில்
பிரளயம் பிறப்பெடுக்கும்
கவிதைக்குப் பின்னாலே
உலகமே காலெடுக்கும்.
கவிதை குறித்த விளக்கம் மிக நன்று .

சாதி என்ன நிறம் !
இரத்தத்தில் மட்டும் எழுதாதே
வாசிப்பதற்கு யாரும்
உயிரோடு இருக்க மாட்டார்கள் .

சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையைச் சாடும் வண்ணம் கவிதை வடித்துள்ளார் .மனித நேயம் விதைக்கும் விதமாக எழுதி உள்ளார் .
தலைப்பில்லாத் தலையங்கம் என்று தலைப்பிட்டு சிறு கவிதைகள் எழுதி உள்ளார் .இந்தக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் எழுத முயன்று உள்ளார் .

தாழ்மை
வேண்டுமென்று
ஜெபம் செய்தேன்
அடிமையாக்கி விட்டார்கள் .
இந்த வரிகளின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவை நினைவூட்டுகின்றார் .

வாதம் செய்வதற்கு
அஞ்சாதீர்கள்
வாழ்க்கை
அங்குதான் இருக்கிறது .
பேச்சுரிமைக்கு வலு சேர்க்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

என் ஜீவனுக்குள்
ஜீவன்
"கவிதை "
கவிதை எமக்கு உயிர் என்கிறார் .

அன்று இன்றும் கவிதையில் தேவாலயத்தில் நடக்கும் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகின்றார் .நெஞ்சு உரத்துடன் ,நேர்மைத் திறத்துடன் கவிதை எழுதி உள்ளார் .

பதச் சோறாக ஒன்று உங்கள் பார்வைக்கு .

இன்று
நம்பிக்கையோடு வா
ஊருக்கு ஓரு சிலுவை உனக்காகக்
காத்திருக்கிறது .மரம் வாங்கியதிலும்
ஆசாரிக் கூலி அனைத்திலும் கமிசன் .

செல் பற்றி எழுதி உள்ள கவிதை மிக நன்று .நூலில் பல்வேறு கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளது .

எய்ட்ஸ்
உணர்ச்சியைப் பங்கிடு
ஒன்றும் தவறில்லை
உன்னவளோடு மட்டும் .

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தும் விதமாக உள்ளது கவிதை .

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ,ஜோதிடத்தை சாடும் விதமாக ,பகுத்தறிவு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .,
கைரேகை !
கைக்குள் இருக்கும்
கைரேகையில் இல்லை வாழ்க்கை
உழைப்பே உயர்வுக்கு முகவரி
குரு மேடு என்று குழம்பிக் கொள்ளாதே
சனி என்று சளைத்துக் கொல்லாதே
செவ்வாய் தோசத்தில்சிக்கிக் கொண்டதாக
சிறுமைப் படதே
உன் கையே உனக்கு எதிரியாகுமா !

சோதிடத்தை நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் மனிதர்களுக்குப் புத்திப் புகட்டும் விதமாக உள்ளது கவிதை
இது ஒன்பதாவது நூல் .இனி தொடர்ந்து நூல் எழுதிட வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக