புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
aalunga wrote:வணக்கம்..
என்னை ஈகரையில் இருந்து நீக்கி விட்டீர்கள். (நான் எதிர்பார்த்தது தான்..).
ஆனால்,
இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. லாகின் செய்ய
பார்த்தால் தான் தெரிகிறது: Disgracing Other members & Unnecessarily
fighting.
ஈகரையில்
இருந்து ஒருவரை நீக்க முடிவு செய்தால் அவரிடம் அவர் செயலுக்கு விளக்கம்
கேட்பீர்களா?
நீக்கும் பட்சத்தில் தொடர்புடையவருக்கு அஞ்சல் அனுப்புவீர்களா?
நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?
தயவு செய்து மேற்கண்ட எனது சந்தேகங்களைத்
தெளிவுபடுத்தவும்.
இவற்றை நான் கேட்பதன் பிண்ணனி, ' உண்மையில் முழு தவறும் என் மீதா' என்பதை அறிவதற்கே...
கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விளக்கத்திற்கு நன்றி பாலாஜி.
அவர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.
இந்த அப்பாவிதான் அங்கு அந்த அமர்க்களம் செய்தாறா என்று?
எச்சரிக்கை செய்திருக்கலாமே என்று வேறு கேட்கிறார்.
அங்கு பிரபு சொல்லி, பின்னர் நானும் சொல்லி, மற்ற பதிவர்களும் சொல்லி, அசுரன் தனி மடலிலும் சொல்லி - அதன் பின்னரும் வந்து பிரபுவை - "வாத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை விடுகிறார் அப்புறம் பேன் பண்ணுவாராமே" என்றெல்லாம் பேசிவிட்டு - இப்ப இந்த மாதிரி படம் காட்டுவது சூப்பரோ சூப்பர்.
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
அவர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.
இந்த அப்பாவிதான் அங்கு அந்த அமர்க்களம் செய்தாறா என்று?
எச்சரிக்கை செய்திருக்கலாமே என்று வேறு கேட்கிறார்.
அங்கு பிரபு சொல்லி, பின்னர் நானும் சொல்லி, மற்ற பதிவர்களும் சொல்லி, அசுரன் தனி மடலிலும் சொல்லி - அதன் பின்னரும் வந்து பிரபுவை - "வாத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை விடுகிறார் அப்புறம் பேன் பண்ணுவாராமே" என்றெல்லாம் பேசிவிட்டு - இப்ப இந்த மாதிரி படம் காட்டுவது சூப்பரோ சூப்பர்.
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
என்ன இவர் ஒன்றும் தெரியாதவர் போல் பேசுகிறார்
நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நண்பர் ஆளுங்க...இப்போது இப்படி பேசுவதை அப்போதே செய்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்...
எப்போதும் எதிராளியும் தனக்கு நிகரானவன் என்ற எண்ணமே எவரையும் இன்னும் மேலே
உயர்த்தும்...
நமக்கு நிகராக ஒருவர் இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கி அவர்தம் உயர் அறிவை இன்னும் செம்மைப் படுத்தலில் ஈடுபடுதலே நாகரீகம்...
அதை விடுத்து எப்போதும் பிறரைச் சீண்டிப் பார்த்தலில் சுகம் காணல் சுகமன்று...
இப்போதும் ஒன்றுமில்லை நண்பரே...ஈகரை எப்போதும் ஈரமானக் கரையே...
உங்கள் செயலுக்கு நீங்கள் வருந்தினால் வாஞ்சையோடு வரவேற்று மீண்டும் உங்களை
உறவாட ஏற்கும்...
இதைச் செய்வதும் செய்யாததும் உங்கள் சுய விருப்பம்-முடிவு...
எந்த உறவையும் ஈகரை வேறு வழியில்லை என்றாலும் மிகுந்த வலியோடுதான் இழக்கும் என்பதே என் கருத்து...இயல்பும் அதுவே...
எனவே யோசியுங்கள் நண்பரே...
எப்போதும் எதிராளியும் தனக்கு நிகரானவன் என்ற எண்ணமே எவரையும் இன்னும் மேலே
உயர்த்தும்...
நமக்கு நிகராக ஒருவர் இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கி அவர்தம் உயர் அறிவை இன்னும் செம்மைப் படுத்தலில் ஈடுபடுதலே நாகரீகம்...
அதை விடுத்து எப்போதும் பிறரைச் சீண்டிப் பார்த்தலில் சுகம் காணல் சுகமன்று...
இப்போதும் ஒன்றுமில்லை நண்பரே...ஈகரை எப்போதும் ஈரமானக் கரையே...
உங்கள் செயலுக்கு நீங்கள் வருந்தினால் வாஞ்சையோடு வரவேற்று மீண்டும் உங்களை
உறவாட ஏற்கும்...
இதைச் செய்வதும் செய்யாததும் உங்கள் சுய விருப்பம்-முடிவு...
எந்த உறவையும் ஈகரை வேறு வழியில்லை என்றாலும் மிகுந்த வலியோடுதான் இழக்கும் என்பதே என் கருத்து...இயல்பும் அதுவே...
எனவே யோசியுங்கள் நண்பரே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
நூறு சதம் உண்மை-சரி அண்ணா...
கொலவெறி wrote:
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
உமா wrote:மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
இந்த கேள்விக்கு உங்களுக்கு சரியான விடை தெரிஞ்சா உடனே உங்க மொபைல எடுத்து எங்களுக்கு sms பண்ணுங்க சரியான பதிலளிக்கும் 3 பேருக்கு நான்கு கப் பாயச சுந்தரி ஈகரை இதயக்கனி செய்த பாயசம் இலவசமாக தரப்படும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
தங்கள் கருத்துக்கு நன்றி , உங்களின் கருத்துகளுக்கு அவரின் கடைசி திரியில் அவரே பதில் கொடுத்திருக்கிறார்.முரளிராஜா wrote:ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|