புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 2%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
26 Posts - 3%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 09, 2012 9:15 am

சைவ சமயத்தின் குருமுதல்வர்களாக நால்வர் பேசப்படுகின்றனர். அவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் ஆவர். இவர்களில் அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இவர்களது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்விருவரில் அப்பர் மூத்தவர். இவர் முத்தியடையும்போது வயது 81. இவர் இளம் வயதில் சமண சமயத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அச்சமயத்தில் சார்ந்தார். திருப்பாதிரிப்புலியூர் (பாடலிபுத்திரம்) என்ற ஊரில் சமண சங்கம் சார்ந்தவர், அதில் பெற்ற தேர்ச்சியின் காரணமாக அதன் தலைமைப் பீடத்தில் பொறுப்பேற்று தருமசேனர் என்ற பெயர் பெற்றார்.

இவர், பின்னாளில் கடும் சூலைநோயால் அவதியுற்றபோது சமணசமயத்தில் கற்ற மந்திரங்கள் எல்லாம் பலிதமாகவில்லை என்ற காரணத்தால் சைவசமயத்தில் ஊற்றமாய் இருந்த தமக்கு இருந்த ஒரே பற்றுக்கோடான உடன்பிறப்பான திலகவதியாரிடம் வந்தார். அவர் திருநீறிட்டு திருவதிகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சூலைநோய் நீங்கி புத்துணர்வு பெற்று சைவ சமயத்தை மீண்டும் சார்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சமணர்கள் காஞ்சியில் அப்போது அரசாண்ட சமணப் பற்றினனாய் விளங்கிய மகேந்திரவர்மப் பல்லவனிடம் சென்று முறையிட்டு அப்பரைக் கொல்ல ஏவினார்கள். அதன்வழி மகேந்திரவர்மனும் அப்பரைக் கற்பலகையில் கட்டி கடலில் இட்ட போது இவர் சைவசமய மூல மந்திரத்தை ஓதி கடலில் கல்மிதக்கச் செய்து திருப்பாதிரிப்புலியூரில் கரையேறினார்.

இதன்பின்னும் அப்பரைக் கொல்லும் திட்டத்தைச் சமணர்களும், மகேந்திரவர்மனும் தொடர்ந்தனர். செங்கல் சூளையில் இட்டு சிலநாள் கழித்து அப்பர் இறந்திருப்பார் என்று எண்ணியபோது சூளையில் இருந்து எவ்வித பாதிப்பின்றி இவர் வெளிவந்தார். யானையை விட்டு கொல்லப்பார்த்தனர்; யானை இவரை வணங்கி வலம் வந்து சென்றுவிட்டது. நஞ்சு கொடுத்துப் பார்த்தனர்; நஞ்சு அமுதமாக மாறியது.

இந்த அற்புதங்களை எல்லாம் பார்த்து, மகேந்திரவர்மன் மனம் மாறி அப்பரின் இணையடிகளைப் பணிந்தான். இன்னல் பல தந்த இவனையும் அப்பர் ஏற்றார். இதனால் மக்களிடையே சமணச் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது; சைவம் எழுச்சி பெற்றது. செல்லுமிடந்தோறும் அப்பரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. சைவ அடியார்களின் எண்ணிக்கை புத்தெழுச்சி பெற்றது.

அப்பர் நாடு முழுவதும் தலயாத்திரை செய்து தலங்கள்தோறும் உரைத்தமிழ்மாலை எனப் போற்றப்படுகின்ற அருந்தமிழ்ப் பாடல்களை உணர்வு பெருகப் பாடினார். இவை பிற்காலத்தில் சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்ட போது அவற்றில் சேர்க்கப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது.


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 09, 2012 3:34 pm

ஓ... இவ்வளவு கொடுமை பண்ணியிருக்கிறாரா 'பல்லவன்'.

ஆனால் அவனையும் மன்னித்த 'அப்பர்' உண்மையிலேயே UPPER தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக