புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
[quote="kirikasan"]
என் விழிநீரால் நன்றி சொல்கிறேன் கிரிகாசன். பலமுறை படித்தேன்kirikasan wrote:kasan"]மனம் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
ஒளியே அனலே உலகின் கருவே உறைவான் பெருஞ்சக்தி
தெளிவை அருள்வாய் துயரும் காணும் துன்பம் தீர்த்திடுவாய்
எளிதே உணர்வும் ஆறித் தீயென் றெரியும் நிலைநீக்கி
குளிரச் செய்வாய் குணமென்றாக்கிக் குலவும் மகிழ்வீவாய்
அலையும் மனதில் ஒருமை சேர்த்து அளிப்பாய் நல்சக்தி
உலையும் எண்ணம் ஒன்றாய்கூட்டி ஓங்கும் அமைதிக்காய்
நிலையும் மாற்றி நெஞ்சத்தேநீ நின்றே காத்திடுவாய்
இலைநீ வேறு உலகின் பெண்மை என்றோர் வேறில்லை
வருவாய் அம்மா வளமும் உடலில் நலமும் நீயளிப்பாய்
பெருகும் அன்பைத் தருவாய் நின்ஆ திரையாம் மகளுக்காய்
உருவாய் உளதா யுறுதிக்கொரு தாய் எனவே உருவாகி
கருவாய் அவரின் மனதுள் கனிவாய் காப்பாய் ஒளியாவாய்
கிரிகாசன்
அம்மா ஒன்று சொல்கிறேன் !
அண்டம் பிரபஞ்சம் அனைத்திலும் விசைகொண்டு சுற்றசெய்யும் அபூர்வசக்தி, அந்த ஒளிப்பிளம்பின் வடிவம்தான் பெண்கள் என்று நம்புகிறேன். அந்த ஒளிக்கு வடிவம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தினமும் அந்த பிரபஞ்ச ஒளியை நினைத்து சக்தி தா என்று வேண்டுங்கள். அந்த சக்தியின் கேளுங்கள். நினைத்து நடக்கும்
பெண்கள் சக்தியின் வடிவங்கள். தங்கள் பலத்தை உணராத
நிலையில் உள்ளார்கள் மனரீதியாக சக்தியோடு தொடர்பு வைத்தால் யாராலும்பெண்களை வெல்ல முடியாது
அண்டம் பிரபஞ்சம் அனைத்திலும் விசைகொண்டு சுற்றசெய்யும் அபூர்வசக்தி, அந்த ஒளிப்பிளம்பின் வடிவம்தான் பெண்கள் என்று நம்புகிறேன். அந்த ஒளிக்கு வடிவம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தினமும் அந்த பிரபஞ்ச ஒளியை நினைத்து சக்தி தா என்று வேண்டுங்கள். அந்த சக்தியின் கேளுங்கள். நினைத்து நடக்கும்
பெண்கள் சக்தியின் வடிவங்கள். தங்கள் பலத்தை உணராத
நிலையில் உள்ளார்கள் மனரீதியாக சக்தியோடு தொடர்பு வைத்தால் யாராலும்பெண்களை வெல்ல முடியாது
கீழேள்ள கவிதை என் மனத்துள் சுயமாக எழுந்த எண்ணங்களின் வெளிப்பாடு.
இந்த நம்பிக்கையின் பிற்பாடே
சிலமாற்றங்கள் என் வாழ்வில் உருவாகின. அண்மையில் இணையத்தில் ஒரு நூல்
கிடைத்தது
The secret என்னும் Rhonda Byrne என்பவரால் எழுதப்பட்ட நூலின்
தமிழாக்கம் இரகசியம்
அதில் காணும் கரு என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது அதில் சில வரிகள் இதோ
”அப்போதுதான் ஒரு மகத்தான இரகசியத்தின் கணநேர தரிசனம் எனக்குக் கிடைத்தது
அதுதான் வாழ்க்கைக்கான இரகசியம் என்மகள் ஹேய்லீ எனக்குகொடுத்த நூறுவருடம்
பழமையான ஒரு புத்தகத்திலிருந்து அத்தரிசனம் என்க்குக் கிடைத்தது” என்று
குறிப்ப்ட்டவர் மேலும்
”எண்ணங்கள் காந்த சக்தியுடையவை. நீங்கள் சிந்திக்கும்போது எண்ணங்கள்
குறிப்பிட்ட அலைவரிசையில் பிரபஞ்சத்துள் அனுப்பப்படுகின்றன. அவை அதே
அலைவரிசையிலுள்ள அனைத்து விஷயங்களையும் காந்தமெனக் கவர்ந்திழுக்கின்றன.
பிரபஞ்சத்துக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் மூலத்திற்கு திரும்பும். அந்த
மூலம் நீங்கள்தான்” என்று குறிப்பிடுகிறார்
இதனால் என் எண்ணம் வலிமை பெறுவதாக எண்ணுகிறேன். அதுவே இக்கவிதையின் ஆக்கம்
தினம் சக்தி வேண்டி
சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்
சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே
அண்ட சராசரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே
சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்
நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு
முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?
இந்த நம்பிக்கையின் பிற்பாடே
சிலமாற்றங்கள் என் வாழ்வில் உருவாகின. அண்மையில் இணையத்தில் ஒரு நூல்
கிடைத்தது
The secret என்னும் Rhonda Byrne என்பவரால் எழுதப்பட்ட நூலின்
தமிழாக்கம் இரகசியம்
அதில் காணும் கரு என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது அதில் சில வரிகள் இதோ
”அப்போதுதான் ஒரு மகத்தான இரகசியத்தின் கணநேர தரிசனம் எனக்குக் கிடைத்தது
அதுதான் வாழ்க்கைக்கான இரகசியம் என்மகள் ஹேய்லீ எனக்குகொடுத்த நூறுவருடம்
பழமையான ஒரு புத்தகத்திலிருந்து அத்தரிசனம் என்க்குக் கிடைத்தது” என்று
குறிப்ப்ட்டவர் மேலும்
”எண்ணங்கள் காந்த சக்தியுடையவை. நீங்கள் சிந்திக்கும்போது எண்ணங்கள்
குறிப்பிட்ட அலைவரிசையில் பிரபஞ்சத்துள் அனுப்பப்படுகின்றன. அவை அதே
அலைவரிசையிலுள்ள அனைத்து விஷயங்களையும் காந்தமெனக் கவர்ந்திழுக்கின்றன.
பிரபஞ்சத்துக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் மூலத்திற்கு திரும்பும். அந்த
மூலம் நீங்கள்தான்” என்று குறிப்பிடுகிறார்
இதனால் என் எண்ணம் வலிமை பெறுவதாக எண்ணுகிறேன். அதுவே இக்கவிதையின் ஆக்கம்
தினம் சக்தி வேண்டி
சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்
சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே
அண்ட சராசரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே
சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்
நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு
முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?
அன்பின் பானு,
மனசு சட்டுனு அடிபட்டு விழும்போது தான் இப்படி எல்லாம் ஸ்தம்பிச்ச நிலை ஏற்படும்... அந்த நிலையை தாண்டி வந்திருப்பதால் உங்க மனவேதனை எனக்கு புரிகிறது....
தனிமை, அமைதி, இது ரெண்டும் மனதை கண்டிப்பா சாந்தப்படுத்தும்....
தரும் எல்லா அன்பும் ஆத்மார்த்தமா நீங்க கொடுப்பதால் தான் மனதில் அடி விழும்போது தாங்கமுடியா நிலையில் இருக்கீங்க.....
இதுவும் கடந்து போகும் கண்டிப்பாக....
இந்த நிலையை நீங்க கடந்து பழையபடி உற்சாகத்துடன் அதே சந்தோஷத்துடன் பொங்கி பெருகும் அன்புடன் இங்கே எல்லோரிடமும் உரையாட வருவீங்க என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்....
எல்லாம் சரியாகும்பா சீக்கிரமே.... மனம் தளராதீங்க.....
மனசு சட்டுனு அடிபட்டு விழும்போது தான் இப்படி எல்லாம் ஸ்தம்பிச்ச நிலை ஏற்படும்... அந்த நிலையை தாண்டி வந்திருப்பதால் உங்க மனவேதனை எனக்கு புரிகிறது....
தனிமை, அமைதி, இது ரெண்டும் மனதை கண்டிப்பா சாந்தப்படுத்தும்....
தரும் எல்லா அன்பும் ஆத்மார்த்தமா நீங்க கொடுப்பதால் தான் மனதில் அடி விழும்போது தாங்கமுடியா நிலையில் இருக்கீங்க.....
இதுவும் கடந்து போகும் கண்டிப்பாக....
இந்த நிலையை நீங்க கடந்து பழையபடி உற்சாகத்துடன் அதே சந்தோஷத்துடன் பொங்கி பெருகும் அன்புடன் இங்கே எல்லோரிடமும் உரையாட வருவீங்க என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்....
எல்லாம் சரியாகும்பா சீக்கிரமே.... மனம் தளராதீங்க.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அற்புதமான நூல் ‘இரகசியங்கள்’ ஈகரை நூல் நிலையத்தில்
http://eegarai.com/ebooks/?p=332
இதை வாசித்துப் பாருங்கள்
http://eegarai.com/ebooks/?p=332
இதை வாசித்துப் பாருங்கள்
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
சகோதரியே ! நம் மனதிற்கு அமைதியை கொடுப்பதும் நாமே அதை கெடுப்பதும் நாமே. ஒரு நாள் போல் மறுநாள் இருப்பதில்லை. ஒரு நாள் நாம் நினைப்பது எல்லாம் கிடைப்பது போன்றிருக்கும், மறுநாள் எதுவுமே கிடைக்கததுபோல் இருக்கும், நினைத்ததெல்லாம் நடக்கும் நாளன்று மனம் குதூகலிக்கும், நடக்காத நாளன்று நம் மேலே நமக்கு ஒரு வெறுப்பு ஏற்படும், ச்சே என்ன வாழ்கை இது என்று எண்ணத்தோன்றும் உங்களின் நிலை சாதாரணமாக அனைவருக்குமே ஏற்படும் ஒன்று அதனால் மனதை தேவையில்லாமல் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், உங்களுக்கு பிடித்தவரிடம் நிறைய பேசுங்கள் மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள், ஒரு நல்ல நகைச்சுவை படத்தை பாருங்கள். ஓரிரு நாளில் இது தானாக சரியாகிவிடும்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு உண்டு. மீண்டு வாருங்கள்..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தனிமையில் அமர்ந்து சத்தம் போட்டு அழுது விழுங்கள்.
பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !
விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !
சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !
விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !
சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே 'எழு' அல்லது 'ஏழு' எது சரி...naka wrote:பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !
விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !
சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !
உங்கள் அன்பு வியக்க வைக்கிறது நாகா... நீங்க டில்லியில் இருக்கீங்களா? வாழ்த்துகள்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|