புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
251 Posts - 52%
heezulia
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
18 Posts - 4%
prajai
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
5 Posts - 1%
Barushree
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 3:58 pm

கேள்வி: அப்படியானால் இன்றைய நிலையில் என்னதான் செய்வது ?

மனோகரன்: எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார். புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக் கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள். இவை அனைத்தும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது. பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது. காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை. எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..

கேள்வி: சரி இப்படியான குழப்ப நிலை வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே?

மனோகரன்: நான்தான் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான் இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன் பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார் பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே.. தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது அன்ரன் பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்..

கேள்வி: புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா?

மனோகரன்: புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் என்ன? ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும் வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்! அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்! அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல் தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின் வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள் போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன். இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்.. அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜி கதையின் வெற்றிடத்தில் நிற்கும் மர்மமான உண்மை. பிரபாகரனும் அதே முடிவுரையைத்தான் எழுதியுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் இல்லாமலும் போராடுவார்.. மறுபடியும் வெற்றிடம்.. வெற்றிடத்தில் யார் வருவார்! மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா?

கேள்வி: நன்றி, வணக்கம். உங்கள் பேட்டி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. உங்களை மறுபடியும் அவ்வப்போது சந்திக்க இருக்கிறோம்..

மனோகரன்: வாருங்கள்.. என் தம்பிபற்றி சொல்ல என் இதயத்தில் மேலும் ஏராளம் செய்திகள் உண்டு. வெல்வோம் வணக்கம்.

நன்றி: அலைகள்

வழி : கூடல்.காம்



என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 14, 2012 9:23 pm

இது வெகு நாட்களுக்கு முன்பு வந்த நேர்காணல் அல்லவா. நான் அருவி.காம் என்ற இணைய தளத்தில் படித்திருக்கிறேன். சரி நீங்கள் PM எல்லாம் படிக்க மாட்டீர்களா ரா.ரா. ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 14, 2012 9:48 pm

தலைவர் என்றால் அவர்தான். மீண்டும் வருவார்.
நன்றி ரா.ரா.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Tஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Hஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Iஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 15, 2012 1:41 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இது வெகு நாட்களுக்கு முன்பு வந்த நேர்காணல் அல்லவா. நான் அருவி.காம் என்ற இணைய தளத்தில் படித்திருக்கிறேன். சரி நீங்கள் PM எல்லாம் படிக்க மாட்டீர்களா ரா.ரா. ?

ஆமாம் அய்யா...நம் உறவுகளுக்காய்ப் பதிந்தேன்...பகிர்ந்தேன்...

தனிமடல் படிப்பேன் அய்யா...ஏன் இப்படி கேட்கின்றீர்?...



என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 15, 2012 1:44 am

Aathira wrote:தலைவர் என்றால் அவர்தான். மீண்டும் வருவார்.
நன்றி ரா.ரா.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீண்டு(ம்) வருவார்...



என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக