புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
எச்சரிக்கை:- இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் ரத்னா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் இருந்து களவாடப்பட்டது .....
கொலைவெறி:- ம்ம் ஹூம் இனிமே பொறுத்துகிட்டு இருக்க முடியாது.
பகவதி :- இன்னைக்கு முடிச்சிடணும்.
கொலைவெறி:- மேலேயிருந்து பார்க்கிற போது என் மூக்கிலிருந்து இருபத்தி நாலு அடி கீழே இருந்தது இலக்கு. மூணு செக்கன்ட் போதும். ஸ்ட்ரைட் அட்டாக். அத்தோட எஸ்கேப். எங்கே போனேன்னு ஒரு பயலுக்குத் தெரியக் கூடாது. அப்புறம் கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாது.
பகவதி:- அதுக்கப்புறம் திரும்ப நம்ம வேலையை ஆரம்பிச்சிக்கலாம்.
கொலைவெறி:- பாவமாத்தான் இருக்கு. ஆனா பாவ புண்ணியம் பார்த்தா நம்ம பிழைப்பு என்னாகிறது. வயித்தைக் கழுவ வேறே வழி நமக்குத் தெரியாது. இதுவே நானா இல்லாம வேறே ஒருத்தனா இருந்தா யாரையாவது காக்கா புடிச்சி ஒரு வேலை வாங்கிகிட்டு பிழைப்பு நடத்தலாம்.
பகவதி:- என்னாலே அது முடியாது.
கொலைவெறி:- இதோ.. ஆள் நடமாட்டம் கம்மி ஆயிடிச்சு.
பகவதி:- ரெடி.. ஜூட்.. ஒன்…டூ..த்ரீ
கொலைவெறி:- முடிஞ்சுது. பின்னாலே யாராவது துரத்தராங்களான்னு பாரு பகவதி
பகவதி:- வேல முடிஞ்சாப் பரந்துடுவோமில்லே… நம்மள யாரு புடிக்க முடியும்.
அப்பாடா ன்னு போய் உட்கார்ந்ததும் படு ஸ்டைலா அவன் வர்றான்.
ரா ரா:- “ஆஹா நீ ரொம்ப அழகா இருக்கியே. உன் குரல் எவ்ளோ இனிமையா இருக்கும்.. ஒரு பாட்டுப் பாடேன்”
கொலைவெறி :- “பெரிய்ய ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ்னு நினைப்பா? நாங்களே பெரிய்ய டே ஆப் தி ஜெக்கால்டீ”
பின்குறிப்பு :- இது பாட்டி கிட்டே சுட்ட வடையை பத்திரமா காலுக்கடியிலே வெச்சப்புறம் கொலைவேரித்தனமா சிந்திச்சப்ப தோணினது
எச்சரிக்கை:- இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் ரத்னா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் இருந்து களவாடப்பட்டது .....
கொலைவெறி:- ம்ம் ஹூம் இனிமே பொறுத்துகிட்டு இருக்க முடியாது.
பகவதி :- இன்னைக்கு முடிச்சிடணும்.
கொலைவெறி:- மேலேயிருந்து பார்க்கிற போது என் மூக்கிலிருந்து இருபத்தி நாலு அடி கீழே இருந்தது இலக்கு. மூணு செக்கன்ட் போதும். ஸ்ட்ரைட் அட்டாக். அத்தோட எஸ்கேப். எங்கே போனேன்னு ஒரு பயலுக்குத் தெரியக் கூடாது. அப்புறம் கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாது.
பகவதி:- அதுக்கப்புறம் திரும்ப நம்ம வேலையை ஆரம்பிச்சிக்கலாம்.
கொலைவெறி:- பாவமாத்தான் இருக்கு. ஆனா பாவ புண்ணியம் பார்த்தா நம்ம பிழைப்பு என்னாகிறது. வயித்தைக் கழுவ வேறே வழி நமக்குத் தெரியாது. இதுவே நானா இல்லாம வேறே ஒருத்தனா இருந்தா யாரையாவது காக்கா புடிச்சி ஒரு வேலை வாங்கிகிட்டு பிழைப்பு நடத்தலாம்.
பகவதி:- என்னாலே அது முடியாது.
கொலைவெறி:- இதோ.. ஆள் நடமாட்டம் கம்மி ஆயிடிச்சு.
பகவதி:- ரெடி.. ஜூட்.. ஒன்…டூ..த்ரீ
கொலைவெறி:- முடிஞ்சுது. பின்னாலே யாராவது துரத்தராங்களான்னு பாரு பகவதி
பகவதி:- வேல முடிஞ்சாப் பரந்துடுவோமில்லே… நம்மள யாரு புடிக்க முடியும்.
அப்பாடா ன்னு போய் உட்கார்ந்ததும் படு ஸ்டைலா அவன் வர்றான்.
ரா ரா:- “ஆஹா நீ ரொம்ப அழகா இருக்கியே. உன் குரல் எவ்ளோ இனிமையா இருக்கும்.. ஒரு பாட்டுப் பாடேன்”
கொலைவெறி :- “பெரிய்ய ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ்னு நினைப்பா? நாங்களே பெரிய்ய டே ஆப் தி ஜெக்கால்டீ”
பின்குறிப்பு :- இது பாட்டி கிட்டே சுட்ட வடையை பத்திரமா காலுக்கடியிலே வெச்சப்புறம் கொலைவேரித்தனமா சிந்திச்சப்ப தோணினது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுகளப் பத்தி அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்லேன்னு ஒரு அதுவா நீங்க சொல்லிப்புட்ட படியால நானும் இனிமே அதுகளப் பத்தி இனி அது மாதிரி சொல்லி அதுகளுக்கு ஒரு மருவாதிய அதுவா தர விரும்பல - அதுவ விரும்பற முரளி வேணா அதுகளோட இனிமே காலத்த அது மாதிரி கடத்தட்டும் அதுக இஷ்டம் போல. அது அவரு பாடு அதுக பாடு. நமக்கேன் அதுக வம்பு.balakarthik wrote:கொலவெறி wrote:அதுவப் பத்தி அது மாதிரி நெனச்சது அது மாதிரியே போயிடுச்சு. அது அதுகள அது மாதிரி வச்சாத் தான் அதுக அது அது மாதிரியே இருக்கும். இல்லேன்னா அதுக பாட்டுக்கு அலப்பறைய குடுத்து அதுவே நம்ம பொழப்பக் கெடுத்து அதுக மாதிரியே ஆகி அடுத்தவங்களுக்கும் நாம அதுவானா அந்த அதுவான வருத்தத்துல அதுவாவே காலம் முச்சூடும் போயிடும் அதுவாவே.balakarthik wrote:கொலவெறி wrote:அதுவப் பத்தி அது மாதிரி நீங்க போட்டதில அது ஒன்னும் கோச்சுக்காது. அதுவப் பத்தி அது மாதிரி போடலேன்னா அது கோச்சுக்கும் நம்ம முரளி மாதிரி. அதுனால அத அதப் பத்தி அது மாதிரி அப்பப்ப சொல்லிடுங்க - அப்ப அதுக்கு குத்தம் குறை இல்லாம போயிடும். அதுக ஆசப் படறத தரலேன்னா அது கோச்சிட்டு ஆவக் கூடாதது எல்லாம் அது பாட்டுக்கு நடந்து அதுக அராஜகம் பண்ணிடும். அது நமக்கு நல்லதில்ல பாலா. அதாகப் பட்டது அந்த அதுவப் பத்தி இன்னும் விளக்கமா சொல்ல அந்த அது இல்ல அது, அது நமக்கு கொஞ்சமாத் தான் இருக்கு பாலா.balakarthik wrote:சொல்லுறதுக்கு கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு ஆனா இந்த இதுவைப் பத்தி ஒரு இது போடணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு இது.இதுன்றது ரொம்ப சௌரியமான ஒரு இது. ரொம்ப இதுவான விஷயங்களைப் பத்தி இது பண்ணும் போது இது இது ன்னே எவ்வளவு இது பண்ணாலும் கேக்கறவங்களுக்கு ரொம்ப இதுவா இது ஆய்டும்.அதுனாலத்தான் இங்க இந்த இதுவை குறிப்பிட்டேன் இத பார்த்து நீங்க ஒன்னும் இதுபன்னிக்காதிங்க அரசியலுல இதெல்லாம் சகஜம்
இதுக்குத்தான் நான் முன்னாலையே சொன்னேன் அவருகிட்ட இதுவா இருங்க இல்லேனா இப்படித்தான் இதுவாகிடுமுனு இதபத்தி கவலைபட்டாத்தானே அவரு ரொம்ப இதுவா இருந்துட்டாரு அதான் இது இப்படி இதுவாகிடுச்சு விடுங்க எல்லாம் ஒரு இதுக்குத்தானே இதபத்தி அப்புறமா ஒரு இதுவா சொல்லிபாக்கலாம் கேட்டா இதுவைருக்கும் இல்லேனா எல்லாம் அவர் இதுபடியே நடக்கட்டும் இப்ப உங்களுக்கு ரொம்ப நல்லா இதுவாகியிருக்கும். நாம எதுக்கு இதபத்தி இதுபன்னிக்கணும் இந்த இதுவ இது பண்ணி எனக்கு ஒரே இதுவா போயிடுச்சி. அப்புறம், இதை எடுத்து ரெண்டு இது போட்டப்பறம் தான் கொஞ்சம் இதுவா இருக்கு..
இதுனாலத்தான் நாம இதுபோல இல்லாம ஒரு இதுவாவே இருக்கணும் இதுவா இல்லேனா இப்படித்தான் இதுவாகி நம்மள இதுபன்னும் இதுனால பல இதுகள் இதுவாகும் இதுனால நாமளும் இதுவாகிடுவோம் ஆகவே இந்த இதுக்கெல்லாம் இதுபன்னிக்காம இதுவா இருக்கனுமுன்னு இதுங்க சார்பா இதுபன்னிகிறேன் இதுக்கு மேல சொல்லுறதுக்கு ஒரு இதுவும் இல்ல
அதுக்கும் இதுக்கும் இப்ப ஏற்ப்பட்ட டீலிங் நமக்கு பிடிச்சிருக்கு பாலா.
(இன்னிக்கு நம்ம ரெண்டு பேரையும் தடை பண்ண இதுகெல்லாம் சேர்ந்து அதுக மாதிரி பிலேனிங் போடப் போவுதுங்க)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நான் இப்படிபட்ட முடிவு எடுத்ததுக்கு கொலவெறி பாலா நீங்க இரண்டு பேர்தான் காரணம்
இத தவிர வேற வழியில்ல எனக்கு
இத தவிர வேற வழியில்ல எனக்கு
கொலவெறி wrote:அதுகளப் பத்தி அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்லேன்னு ஒரு அதுவா நீங்க சொல்லிப்புட்ட படியால நானும் இனிமே அதுகளப் பத்தி இனி அது மாதிரி சொல்லி அதுகளுக்கு ஒரு மருவாதிய அதுவா தர விரும்பல - அதுவ விரும்பற முரளி வேணா அதுகளோட இனிமே காலத்த அது மாதிரி கடத்தட்டும் அதுக இஷ்டம் போல. அது அவரு பாடு அதுக பாடு. நமக்கேன் அதுக வம்பு.balakarthik wrote:கொலவெறி wrote:அதுவப் பத்தி அது மாதிரி நெனச்சது அது மாதிரியே போயிடுச்சு. அது அதுகள அது மாதிரி வச்சாத் தான் அதுக அது அது மாதிரியே இருக்கும். இல்லேன்னா அதுக பாட்டுக்கு அலப்பறைய குடுத்து அதுவே நம்ம பொழப்பக் கெடுத்து அதுக மாதிரியே ஆகி அடுத்தவங்களுக்கும் நாம அதுவானா அந்த அதுவான வருத்தத்துல அதுவாவே காலம் முச்சூடும் போயிடும் அதுவாவே.balakarthik wrote:கொலவெறி wrote:அதுவப் பத்தி அது மாதிரி நீங்க போட்டதில அது ஒன்னும் கோச்சுக்காது. அதுவப் பத்தி அது மாதிரி போடலேன்னா அது கோச்சுக்கும் நம்ம முரளி மாதிரி. அதுனால அத அதப் பத்தி அது மாதிரி அப்பப்ப சொல்லிடுங்க - அப்ப அதுக்கு குத்தம் குறை இல்லாம போயிடும். அதுக ஆசப் படறத தரலேன்னா அது கோச்சிட்டு ஆவக் கூடாதது எல்லாம் அது பாட்டுக்கு நடந்து அதுக அராஜகம் பண்ணிடும். அது நமக்கு நல்லதில்ல பாலா. அதாகப் பட்டது அந்த அதுவப் பத்தி இன்னும் விளக்கமா சொல்ல அந்த அது இல்ல அது, அது நமக்கு கொஞ்சமாத் தான் இருக்கு பாலா.balakarthik wrote:சொல்லுறதுக்கு கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு ஆனா இந்த இதுவைப் பத்தி ஒரு இது போடணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு இது.இதுன்றது ரொம்ப சௌரியமான ஒரு இது. ரொம்ப இதுவான விஷயங்களைப் பத்தி இது பண்ணும் போது இது இது ன்னே எவ்வளவு இது பண்ணாலும் கேக்கறவங்களுக்கு ரொம்ப இதுவா இது ஆய்டும்.அதுனாலத்தான் இங்க இந்த இதுவை குறிப்பிட்டேன் இத பார்த்து நீங்க ஒன்னும் இதுபன்னிக்காதிங்க அரசியலுல இதெல்லாம் சகஜம்
இதுக்குத்தான் நான் முன்னாலையே சொன்னேன் அவருகிட்ட இதுவா இருங்க இல்லேனா இப்படித்தான் இதுவாகிடுமுனு இதபத்தி கவலைபட்டாத்தானே அவரு ரொம்ப இதுவா இருந்துட்டாரு அதான் இது இப்படி இதுவாகிடுச்சு விடுங்க எல்லாம் ஒரு இதுக்குத்தானே இதபத்தி அப்புறமா ஒரு இதுவா சொல்லிபாக்கலாம் கேட்டா இதுவைருக்கும் இல்லேனா எல்லாம் அவர் இதுபடியே நடக்கட்டும் இப்ப உங்களுக்கு ரொம்ப நல்லா இதுவாகியிருக்கும். நாம எதுக்கு இதபத்தி இதுபன்னிக்கணும் இந்த இதுவ இது பண்ணி எனக்கு ஒரே இதுவா போயிடுச்சி. அப்புறம், இதை எடுத்து ரெண்டு இது போட்டப்பறம் தான் கொஞ்சம் இதுவா இருக்கு..
இதுனாலத்தான் நாம இதுபோல இல்லாம ஒரு இதுவாவே இருக்கணும் இதுவா இல்லேனா இப்படித்தான் இதுவாகி நம்மள இதுபன்னும் இதுனால பல இதுகள் இதுவாகும் இதுனால நாமளும் இதுவாகிடுவோம் ஆகவே இந்த இதுக்கெல்லாம் இதுபன்னிக்காம இதுவா இருக்கனுமுன்னு இதுங்க சார்பா இதுபன்னிகிறேன் இதுக்கு மேல சொல்லுறதுக்கு ஒரு இதுவும் இல்ல
அதுக்கும் இதுக்கும் இப்ப ஏற்ப்பட்ட டீலிங் நமக்கு பிடிச்சிருக்கு பாலா.
(இன்னிக்கு நம்ம ரெண்டு பேரையும் தடை பண்ண இதுகெல்லாம் சேர்ந்து அதுக மாதிரி பிலேனிங் போடப் போவுதுங்க)
எல்லாம் ஒரு இதுக்காகத்தானே நாம இது பண்ணினோம் இதுக்கெல்லாம் நம்மள இது பன்னமாட்டாங்கனு நினைக்கிறேன் அப்படியே நம்மள இது பண்ணினாலும் நாம இதுக பேச்சை என்னைக்கு இது பண்ணிருக்கோம் அதுனால இதுக்கெல்லாம் இதுவாகாம நாம எப்பவுமே இதுபோல இதுவாகவே இருக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
முரளிராஜா wrote: நான் இப்படிபட்ட முடிவு எடுத்ததுக்கு கொலவெறி பாலா நீங்க இரண்டு பேர்தான் காரணம்
இத தவிர வேற வழியில்ல எனக்கு
இந்த சின்ன இதுக்கெல்லாம் இதுபோல இது எடுக்குறது இதுவாகவா இருக்கு இதுக்கெல்லாம் இதுவாகாம இதுவா இருங்க தல இது தானாகவே இதுவாகிடும் அனாவசியமா இதெல்லாம் செஞ்சு ஒங்க இதுவ எதுக்கு இது பண்ணிகிரிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுக முரளியோட சேர்ந்து சொன்னா மாதிரியே பிலேநிங் பண்ணி அது மாதிரி பாயசம் வெச்சு அது மாதிரியே வடையும் பண்ணி நம்மள அது மாதிரி போட்டுத் தள்ள நெனசிட்டாறு அதுகளோட சேர்ந்த முரளி. அத அப்படியே விடறதா இல்ல அதுகளுக்கு ஒரு பாடம் அதுக பாஷைலையே அதுகளுக்கு புரியற மாதிரி அத பண்றதா? இந்த அதுக பண்ற தொல்லை தாங்கலடா சாமியோவ். அதுக கொடுமை ஆதீனத்தில நடக்கற கொடுமைய விட அதிகமா இருக்கும் போல இருக்கே?balakarthik wrote:கொலவெறி wrote:அதுகளப் பத்தி அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்லேன்னு ஒரு அதுவா நீங்க சொல்லிப்புட்ட படியால நானும் இனிமே அதுகளப் பத்தி இனி அது மாதிரி சொல்லி அதுகளுக்கு ஒரு மருவாதிய அதுவா தர விரும்பல - அதுவ விரும்பற முரளி வேணா அதுகளோட இனிமே காலத்த அது மாதிரி கடத்தட்டும் அதுக இஷ்டம் போல. அது அவரு பாடு அதுக பாடு. நமக்கேன் அதுக வம்பு.balakarthik wrote:கொலவெறி wrote:அதுவப் பத்தி அது மாதிரி நெனச்சது அது மாதிரியே போயிடுச்சு. அது அதுகள அது மாதிரி வச்சாத் தான் அதுக அது அது மாதிரியே இருக்கும். இல்லேன்னா அதுக பாட்டுக்கு அலப்பறைய குடுத்து அதுவே நம்ம பொழப்பக் கெடுத்து அதுக மாதிரியே ஆகி அடுத்தவங்களுக்கும் நாம அதுவானா அந்த அதுவான வருத்தத்துல அதுவாவே காலம் முச்சூடும் போயிடும் அதுவாவே.balakarthik wrote:கொலவெறி wrote:அதுவப் பத்தி அது மாதிரி நீங்க போட்டதில அது ஒன்னும் கோச்சுக்காது. அதுவப் பத்தி அது மாதிரி போடலேன்னா அது கோச்சுக்கும் நம்ம முரளி மாதிரி. அதுனால அத அதப் பத்தி அது மாதிரி அப்பப்ப சொல்லிடுங்க - அப்ப அதுக்கு குத்தம் குறை இல்லாம போயிடும். அதுக ஆசப் படறத தரலேன்னா அது கோச்சிட்டு ஆவக் கூடாதது எல்லாம் அது பாட்டுக்கு நடந்து அதுக அராஜகம் பண்ணிடும். அது நமக்கு நல்லதில்ல பாலா. அதாகப் பட்டது அந்த அதுவப் பத்தி இன்னும் விளக்கமா சொல்ல அந்த அது இல்ல அது, அது நமக்கு கொஞ்சமாத் தான் இருக்கு பாலா.balakarthik wrote:சொல்லுறதுக்கு கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு ஆனா இந்த இதுவைப் பத்தி ஒரு இது போடணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு இது.இதுன்றது ரொம்ப சௌரியமான ஒரு இது. ரொம்ப இதுவான விஷயங்களைப் பத்தி இது பண்ணும் போது இது இது ன்னே எவ்வளவு இது பண்ணாலும் கேக்கறவங்களுக்கு ரொம்ப இதுவா இது ஆய்டும்.அதுனாலத்தான் இங்க இந்த இதுவை குறிப்பிட்டேன் இத பார்த்து நீங்க ஒன்னும் இதுபன்னிக்காதிங்க அரசியலுல இதெல்லாம் சகஜம்
இதுக்குத்தான் நான் முன்னாலையே சொன்னேன் அவருகிட்ட இதுவா இருங்க இல்லேனா இப்படித்தான் இதுவாகிடுமுனு இதபத்தி கவலைபட்டாத்தானே அவரு ரொம்ப இதுவா இருந்துட்டாரு அதான் இது இப்படி இதுவாகிடுச்சு விடுங்க எல்லாம் ஒரு இதுக்குத்தானே இதபத்தி அப்புறமா ஒரு இதுவா சொல்லிபாக்கலாம் கேட்டா இதுவைருக்கும் இல்லேனா எல்லாம் அவர் இதுபடியே நடக்கட்டும் இப்ப உங்களுக்கு ரொம்ப நல்லா இதுவாகியிருக்கும். நாம எதுக்கு இதபத்தி இதுபன்னிக்கணும் இந்த இதுவ இது பண்ணி எனக்கு ஒரே இதுவா போயிடுச்சி. அப்புறம், இதை எடுத்து ரெண்டு இது போட்டப்பறம் தான் கொஞ்சம் இதுவா இருக்கு..
இதுனாலத்தான் நாம இதுபோல இல்லாம ஒரு இதுவாவே இருக்கணும் இதுவா இல்லேனா இப்படித்தான் இதுவாகி நம்மள இதுபன்னும் இதுனால பல இதுகள் இதுவாகும் இதுனால நாமளும் இதுவாகிடுவோம் ஆகவே இந்த இதுக்கெல்லாம் இதுபன்னிக்காம இதுவா இருக்கனுமுன்னு இதுங்க சார்பா இதுபன்னிகிறேன் இதுக்கு மேல சொல்லுறதுக்கு ஒரு இதுவும் இல்ல
அதுக்கும் இதுக்கும் இப்ப ஏற்ப்பட்ட டீலிங் நமக்கு பிடிச்சிருக்கு பாலா.
(இன்னிக்கு நம்ம ரெண்டு பேரையும் தடை பண்ண இதுகெல்லாம் சேர்ந்து அதுக மாதிரி பிலேனிங் போடப் போவுதுங்க)
எல்லாம் ஒரு இதுக்காகத்தானே நாம இது பண்ணினோம் இதுக்கெல்லாம் நம்மள இது பன்னமாட்டாங்கனு நினைக்கிறேன் அப்படியே நம்மள இது பண்ணினாலும் நாம இதுக பேச்சை என்னைக்கு இது பண்ணிருக்கோம் அதுனால இதுக்கெல்லாம் இதுவாகாம நாம எப்பவுமே இதுபோல இதுவாகவே இருக்கலாம்
கொலவெறி wrote:அதுக முரளியோட சேர்ந்து சொன்னா மாதிரியே பிலேநிங் பண்ணி அது மாதிரி பாயசம் வெச்சு அது மாதிரியே வடையும் பண்ணி நம்மள அது மாதிரி போட்டுத் தள்ள நெனசிட்டாறு அதுகளோட சேர்ந்த முரளி. அத அப்படியே விடறதா இல்ல அதுகளுக்கு ஒரு பாடம் அதுக பாஷைலையே அதுகளுக்கு புரியற மாதிரி அத பண்றதா? இந்த அதுக பண்ற தொல்லை தாங்கலடா சாமியோவ். அதுக கொடுமை ஆதீனத்தில நடக்கற கொடுமைய விட அதிகமா இருக்கும் போல இருக்கே?
இது ஒரு இதுவாத்தான் இருக்கு. ஆனா இது ரெம்ப ஓவர். இதுக்கு பதிலா நீங்க இத சொல்லிருக்கலாம். இருந்தாலும் இது இல்லாட்ட ஒரு இது இருக்காது. இப்போ உங்களுக்கும் ரொம்ப நல்லா இதுவாகியிருக்கும். எனக்கும் ஒரு இதுவாகியிருச்சு.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
’பின்குறிப்பு :- இது பாட்டி கிட்டே சுட்ட வடையை பத்திரமா காலுக்கடியிலே வெச்சப்புறம் கொலைவேரித்தனமா சிந்திச்சப்ப தோணினது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவனுக்கு நேத்து கவுத ஒன்னும் சிக்கலையாம் பாலா
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|