புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_lcapமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_voting_barமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_lcapமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_voting_barமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_lcapமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_voting_barமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_lcapமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_voting_barமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_lcapமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_voting_barமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 2:55 pm

கொலவெறி wrote:நல்ல புதிர் - சும்மாங்காட்டி ஒரு டிரை குடுக்கறேன்.

19 பேரை நிச்சயம் காப்பாற்றலாம் என்று நினைக்கிறேன்.

மைமிங் முறையில் இவர்களை காப்பாற்றலாம். அரசர் அழைப்பவர் வாய் மட்டும் திறக்க வேண்டும் அவருக்கு பின் இருப்பவர் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்.

கடைசி ஒருவருக்குத் தான் மைமிங் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள்.

இது சூப்பர்... சூப்பருங்க நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்...
ஒன்னும் க்ளிக் ஆகல,,,அதான் எல்லாருடைய பதிலையும் மேற்கோள் கொடுத்துட்டு இருக்கேன். ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 2:57 pm

ஆமாம் ஒரு சொல்மட்டும் கறுப்பு , அல்லது சிவப்பு என்று மட்டுமே கூறலாம். அதுவும் அவரின் தலையில் உள்ளதுக்கு ஒப்பானதாக இருந்தாலே உயிர் தப்பலாம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 14, 2012 2:57 pm

ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ‌ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 3:02 pm

சார்லஸ் mc wrote:ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ‌ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...

மன்னிக்கவும்
இந்த தரவை தவற விட்டுவிட்டேன் . அவர்கள் அனைவரும் மற்றையவரின் பின் பக்கமே பார்க்கும்படி ஒரே திசையை நோக்கி நிறுதப்பட்டிருந்தார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 14, 2012 3:05 pm

kirikasan wrote:
சார்லஸ் mc wrote:ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...

மன்னிக்கவும்
இந்த தரவை தவற விட்டுவிட்டேன் . அவர்கள் அனைவரும் மற்றையவரின் பின் பக்கமே பார்க்கும்படி ஒரே திசையை நோக்கி நிறுதப்பட்டிருந்தார்கள்

சோகம் இவா்களில் ஒருவா் கூட தப்ப முடியாது போல இருக்கே சோகம்

எப்படியாவது (பதிலை சொல்லி) காப்பாற்றி விடுங்கள் நண்ப‌ரே... அய்யோ, நான் இல்லை



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 3:20 pm

பதிலைச்சொல்லாம் இன்னும் ஒருசில மணிநேரம் போகட்டுமே! யாராவது..’ பதில் சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க’

என்று ஆதங்கப்படக்கூடாதே!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 3:22 pm

எப்படி சாத்தியம்....
முதல் மற்றும் இரண்டு இருவருமே சிவப்பு தொப்பி என்று வைத்து கொள்வோம்...
முதலில் நிற்பவன் கருப்பு என்று சொன்னால் அவன் காலி...
இரண்டாவது நிற்பவனின் தொப்பி நிறத்தை முதலில் நிற்பவன் எப்படி சரியாக கணித்து சொல்ல இயலும்.
இரண்டாவது வருபவனும் கருப்பு என்றால் அவனும் காலி தானே....
சிரி

அக்கா அவன் ஏன் கருப்புன்னு சொல்ல போறான், அவங்க தான் ஏற்கனவே, தனக்கு முன் உள்ளவரின் தொப்பியின் நிறத்தை கூறுவதாக முடிவு எடுத்துல்லார்களே......

நான் முதலாமவன் எனக்கு முன்னாடி நீங்க இருக்கீங்க உங்க தலைல கருப்பு இருக்கு சோ நா கருப்புன்னு சொல்லுவேன், என் தொப்பியும் கருப்பா இருந்தா நானும் எஸ்கேப் நீங்களும் எஸ்கேப்........இது எப்டினா....

ஒற்றை படையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முன்னாள் இருப்பவரின் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்........இரட்டைப் படையில் இருப்பவர்கள் தனக்கு பின்னால் இருப்பவர் கூறும் நிறத்தைக் கூற வேண்டும்....இதில் நிச்சயம் 10 பேர் தப்பிசிரலாம்... இது தான் என் திட்டம்.......

ராஜ அண்ணா சொல்லிருக்கிறது விளக்கமா அருமையாக இருக்கு...........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 3:25 pm

பிஜிராமன் wrote:
எப்படி சாத்தியம்....
முதல் மற்றும் இரண்டு இருவருமே சிவப்பு தொப்பி என்று வைத்து கொள்வோம்...
முதலில் நிற்பவன் கருப்பு என்று சொன்னால் அவன் காலி...
இரண்டாவது நிற்பவனின் தொப்பி நிறத்தை முதலில் நிற்பவன் எப்படி சரியாக கணித்து சொல்ல இயலும்.
இரண்டாவது வருபவனும் கருப்பு என்றால் அவனும் காலி தானே....
சிரி

அக்கா அவன் ஏன் கருப்புன்னு சொல்ல போறான், அவங்க தான் ஏற்கனவே, தனக்கு முன் உள்ளவரின் தொப்பியின் நிறத்தை கூறுவதாக முடிவு எடுத்துல்லார்களே......

நான் முதலாமவன் எனக்கு முன்னாடி நீங்க இருக்கீங்க உங்க தலைல கருப்பு இருக்கு சோ நா கருப்புன்னு சொல்லுவேன், என் தொப்பியும் கருப்பா இருந்தா நானும் எஸ்கேப் நீங்களும் எஸ்கேப்........இது எப்டினா....

ஒற்றை படையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முன்னாள் இருப்பவரின் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்........இரட்டைப் படையில் இருப்பவர்கள் தனக்கு பின்னால் இருப்பவர் கூறும் நிறத்தைக் கூற வேண்டும்....இதில் நிச்சயம் 10 பேர் தப்பிசிரலாம்... இது தான் என் திட்டம்.......

ராஜ அண்ணா சொல்லிருக்கிறது விளக்கமா அருமையாக இருக்கு...........

அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 3:27 pm

அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....


கடைசியில் இருப்பவர் தான் முதல் ஆள்......முதலில் நிற்பவர் மற்ற 19 போரையும் பார்க்க முடியும் நு இருக்கு நல்லா பாருங்க அக்கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 3:50 pm

பிஜிராமன் wrote:
அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....


கடைசியில் இருப்பவர் தான் முதல் ஆள்......முதலில் நிற்பவர் மற்ற 19 போரையும் பார்க்க முடியும் நு இருக்கு நல்லா பாருங்க அக்கா

எனக்கே தொப்பியா.....
:அடபாவி:

ஆமா, நீ சொல்வது சரி தான். சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக