புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 13, 2012 11:08 pm

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும் - காசி ஆனந்தன் கவிதை

காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,

நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.

இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 13, 2012 11:10 pm

பதிவுக்கு நன்றி சாமி புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:33 pm

///
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்? ///

அற்புதம் சாமி உங்கள் பகிர்வுக் கவிதை...ஆனந்தன் அய்யாவின் வார்ப்பில் நெஞ்சை அறுக்கும் உருக்கம்-உக்கிரம் வார்த்தைகளில்...
வணங்குகிறேன் இந்தக் கவிதையை...
நன்றி...



ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  224747944

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Aஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Emptyஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:44 am

சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 14, 2012 11:40 am

சாமி wrote:
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
அழுகை சோகம் அழுகை சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக