புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun May 13, 2012 5:54 pm


,
விஞ்ஞானியாக மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த வழி எது என எல்லோருக்கும் தெரியும்

ஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா?

அப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன்? நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்?

காரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால் நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் சுலபமானவற்றை சுகமானவற்றை விரும்புகிறானே தவிர கடினமானவற்றை விரும்புவது இல்லை


நல்லவனாக வாழ்வது மிகவும் சிரமம் அப்படி வாழ மனதில் துணிச்சலும் வீரமும் எதையும் தாங்கும் தன்மையும் தேவை இது நிறைய பேரிடம் துளி கூட இல்லை அதனால் தான் நாட்டில் நல்லவர்களை காண்பது அறிதாக இருக்கிறது

பலர் நல்லவர்களாக இல்லை என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நான் நல்லவனாக வாழ வேண்டும் அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சிலருக்கு கேள்வி கேட்க தோன்றும்

நல்லவனாக வாழ்வதற்கு மாறுவதற்கு பல வழிகள் இல்லை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது நமது இதயத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் அல்லது தூய்மை படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்

இன்றைய மனித இதயங்கள் பல அழுக்கடைந்து கிடக்கின்றது இப்படி சொல்லுவது கூட தவறுதலாக இருக்கலாம் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித இதயங்களில் பல அழுக்காக தான் இருந்திருக்கிறது இருந்தும் வருகிறது

உள்ளத்தில் தூய்மை இல்லாதது தான் ஒவ்வொரு மனிதனும் சோகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கிறது

இந்த மன அழுக்கே சமூதாயத்தில் பல தீங்குகள் நடைபெற மூலமாகவும் உள்ளது


மனித மனம் எப்போதும் துயரமே இல்லாத இன்பத்தை நாடுகிறது அந்த இன்ப கடலில் விழுந்து நீந்தி கழிக்க ஏங்கி கொண்டிருக்கிறது

இந்த இன்ப வேட்கையால் தான் பதவி சண்டை வருகிறது கள்ளக்கடத்தல் நடக்கிறது கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் நடை பெறுகிறது

மனித மனமானது தூய்மை பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும் அன்பு கொண்ட மனிதன் அராஜக பாதையை தேர்வு செய்ய மாட்டன்

பொறாமை போட்டி கோப தாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி புதிய சாம்ராஜ்யம் உருவாக காரண கர்த்தாவாக மாறிவிடுவான்

உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும் என்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்

கடிவாளம் இல்லாத குதிரை இலக்கில்லாமல் நாலா திசையும் ஓடி தனது உடல் சக்தியை விறையமாக்கி கொள்ளும் அதை போலவே தான் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்ட மனது நிலையற்ற பலகீனங்களை நிரந்தரமானது என்று கருதி நம்மை எப்போதும் படு குழியில் தள்ளி மேலே வர முடியாமல் அழுத்தி வைத்து கொள்ளும்

எனவே உணர்ச்சி வழி செல்வதை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வருவோமானால் இருண்ட இதயத்திற்குள் ஒரு சிறிய ஒளி மெதுவாக தோன்றும்

நிதானமாக வருகின்ற வெளிச்சம் மன இருட்டை முற்றிலுமாக அகற்றி விடும்

தட்டுமுட்டு சாமான்கள் உடைந்து சுவரெல்லாம் காரை பெயர்ந்து எங்கு பார்த்தாலும் சிலந்தி வலை பின்னி வவ்வாலும் ஆந்தையும் கரும்பூனையும் உலவுகின்ற வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா?

ஏறகுறைய நமது இதயமும் ஆசைகள் சூழ்ந்து இந்த பாளடைந்த வீட்டை போல தான் இருக்கிறது இப்படி பட்ட இதயத்தை சுமந்து கொண்டு ஒரு போதும் நல்லவனாக வாழ முடியாது

எனவே நல்லவனாக வாழ விரும்புகின்ற எவனும் இதயத்தை நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் தூய்மையாக்குங்கள்

சரித்திர புருஷர்கள் மட்டும் அல்ல சாமான்யரான நாமும் நல்லவன் என்ற பட்டத்தை பெறலாம்

இவ்வளவு கஷ்டப்பட்டு இதயத்தை தூய்மையாக்கி நல்லவனாக மாற வேண்டிய அவசியம் என்ன? நல்லவனாக இருந்தால் கிடைக்க கூடிய சன்மானம் என்ன? என்று சிலர் கேட்கலாம்

அவர்களுக்கு நாம் சொல்லுகின்ற பதில் ஒன்றே ஒன்று தான்

ஒவ்வொரு மனிதனும் பிறவி தோறும் தேடிக்கொண்டிருப்பது மனசாந்தியைதான்

அந்த சாந்தியை பெற தான் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு ஜீவனும் ஓடி கொண்டே இருக்கிறது

நீ நல்லவனாக மாற முயற்சி செய்! நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்

http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_14.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 1357389ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 59010615ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Images3ijfஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 7:46 pm

பகிர்வுக்கு நன்றி கேசவன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 13, 2012 9:54 pm

அற்புதம்... அவசியம் எல்லாரும் படிக்கவேன்டிய ஒன்று... நல்லவனாக மாற மனம் மறுக்கும் காரணம் அறியத்தந்தீர்கள் அதற்கு ஒரு சபாஷ்.

சொல்வது சுலபம் செய்வது கடினம்... முயன்றால் முடியாதது உண்டோ? சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:56 pm

நல்லப் பதிவு-பகிர்வு...
நடைமுறைப் படுத்துதல் கடினம்...பயிற்சியில் வென்று விட்டால் பழகிவிடும் நல்ல மனமும் குணமும்...
நன்றி கேசவன்...



ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 224747944

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Rஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Aஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Emptyஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Rஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:39 am

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக