புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:இத கேட்டுதான் தெரிஞ்சுக்கனுமா பகவதி?...நல்ல குரு...நல்ல சிஷ்யன்...நடக்கட்டும் கூத்துக்கள்...
கேக்காம எப்படி தெரின்ச்சிக்கிறது அண்ணா
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்பா...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடுத்த கதைய சொல்லுங்க நண்பர்களே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அடுத்த கதைய சொல்லுங்க நண்பர்களே...
அடுத்த கதை சொல்ல வருகிறார்...நம்ம ஓமன் கிளை ஆப்பைய்யா பாலாகார்த்திக் அவர்கள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- kkarthikபண்பாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012
அடுத்த கதை சொல்ல வருகிறார்...நம்ம ஓமன் கிளை ஆப்பைய்யா பாலாகார்த்திக் அவர்கள்...
முன்குறிப்பு :- நன்றி ரா ரா என்னை அழைத்ததற்கு எனது பால்யகால நிகழ்வுகளை பத்தி என்ன எழுதலாம் என்று சட்டைப் பொத்தானைத் திருகியபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.
யோசிக்கும் போது பொத்தானை திருகுவது, தலையை சொறிவது, மீசையை முறுக்குவது, தாடியை வருடுவது, விரல்களைச் சொடுக்குவது, நகத்தைக் கடிப்பது என்று பல விதமான மானரிசங்கள் உண்டு.
என் ஆரம்பப் பள்ளி நாட்களில் ரேடியோவுக்கு மிஞ்சின என்டர்டைன்மென்ட் எதுவும் கிடையாது. எங்க வீட்டில் ஒரு பழைய வால்வு ரேடியோ ஒன்று இருந்தது. இரண்டடி நீளமும், ஒன்றரை அடி உயரமும் மர கேபிநெட்டுமாக இருக்கும். மஞ்சள் துணியால் உறை போட்டிருப்பார்கள். ஆன் செய்தால் வால்வு சூடாகி பாட்டு வருவதற்குள் மூச்சா போய் வந்து விடலாம். முழு வால்யூம் வைத்தால் அடுத்த வீட்டுத் திண்ணையில் தூங்கும் பாட்டிகள் அதிர்வில் நகர்ந்து சாக்கடையில் விழும் அபாயம் உண்டு.
அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை ஒலிச்சித்திரம் வைப்பார்கள். அதைக் கேட்க தெருவே வீட்டில் கூடி விடும். மறக்க முடியுமா ஒலிச்சித்திரம் கேட்டு விக்கி விக்கி அழுவார்கள். சரஸ்வதி சபதம் ஒலிச்சித்திரம் கேட்டு பக்தியில் மெய் சிலிர்ப்பார்கள்.
இவை என்று இல்லை விவசாயிகளுக்கான நிகழ்ச்சியில் கோழி வளர்ப்பு, கிராம சமுதாயத்தில் லாவணியில் எரிந்த கட்சி-எரியாத கட்சி என்று எல்லாவற்றையும் கேட்போம்.
அகில பாரத இசை நிகழ்ச்சியில் யார் என்ன சங்கீதம் பாடினாலும் வைத்து விட்டு அதை சூப்பர் இம்போஸ் செய்கிற வால்யூமில் குறட்டை விட்டு அப்பா தூங்குவார்.“என்ன இழவு சங்கீதம் இது? சில சமயம் குளிர்லே நடுங்கறாப்பல இருக்கு, சில சமயம் கல்லடி பட்ட நாய் மாதிரி இருக்கு, சில சமயம் வாயுத் தொல்லைலே ஏப்பம் வர்ற மாதிரி இருக்கு இதை எப்படிடா உங்கப்பா கேக்கறார்…” என்று அம்மா வியப்பது நினைவில் இருக்கிறது.
தொலைக்காட்சி வந்த பிறகும் ரேடியோவில் நான் ரசித்துக் கேட்ட நிகழ்ச்சி தென்கச்சியின் இன்று ஒரு தகவல்.அதன் பிறகு வந்த சூரியன் எப்எம் மிர்ச்சி எப் எம் போன்றவை அதை விட பல நல்ல நிகசிகளை வழங்கினாலும் ரேடியோ என்றால் உடன் நினைவுக்கு வருவது அந்த ஆகாசவாநித்தான்.
மீண்டுமொருமுறை மிக்க நன்றி ரா ரா பழைய நினைவுகளை தூசி தட்டியதர்க்கு அதுசரி முதலில் என்னோட பள்ளி கலூரி சம்பவங்களைத்தான் எழுதலாமுன்னு நினைச்சேன் அதா எழுதினா அப்புறம் என்னை நித்தியானந்தாவாகவும் ஈகரையை சன் டிவி யாகவும் நினைக்கவேண்டியிருக்குமே என்று எழுதவில்லை....
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வால்வு வானொலிக்கு வாழ்வு
அளித்த ஓமன் கிளைக்கு நன்றி.
அந்த வானொலி கால நினைவுகளை பகிர்ந்தது அருமை பாலா - அதைவிட அப்பா விடும் குறட்டையும் அம்மாவின் கமென்ட்சும் சூப்பர் நகைச்சுவை.
ஆதீனத்தின் முற்பிறவி அறிய காத்திருக்கிறோம் - அடுத்த பதிவாக.
அளித்த ஓமன் கிளைக்கு நன்றி.
அந்த வானொலி கால நினைவுகளை பகிர்ந்தது அருமை பாலா - அதைவிட அப்பா விடும் குறட்டையும் அம்மாவின் கமென்ட்சும் சூப்பர் நகைச்சுவை.
ஆதீனத்தின் முற்பிறவி அறிய காத்திருக்கிறோம் - அடுத்த பதிவாக.
அது தேவ ரகசியம் சித்தர்கள் மட்டுமே அறிந்துகொள்ளமுடிந்த ரகசியங்களை அம்பலபடுத்த இயலாது என்பதை ஓமன் கில சார்பாக தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்..
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அருமையான திரி , ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் இனிமையான நினைவுகளை தட்டி எழுப்பவைத்த ராராவுக்கு மிக்க நன்றி.
நமக்கு பால்யகாலத்தில் பல வீரதீர சம்பவங்கள் இருக்கின்றன உறவுகளே இப்போ பல சம்பவங்கள் முழுதும் ஞாபகம் இல்லாமல் சிறு சிறு நினைவுகளாக மட்டுமே இருக்கின்றன.ரொம்ப யோசிச்சு ஒன்றை எடுத்துட்டேன்.
நான் அப்போ 4-வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். (இப்போ வரைக்கும் அதுதானே படிச்சிருக்கேன்னு கொலவெறி & பாலாகார்த்திக் ரெண்டு பெரும் உறுமுவது கேட்கிறது)
எங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளி அது , காலையில் ஏதோ ஒரு பாடம் நடந்துகொண்டிருந்தது. அந்த பள்ளியில் ஆசிரியர்கள் 10.30 / 11.00 மணிவாக்கில் வகுப்பறையிலேயே தேநீர் அருந்துவார்கள் அந்த நேரத்தில் எங்களுக்கு சற்று ஃப்ரீ கிடைக்கும். நாங்கள் இருந்தது தென்னை ஓலையில் கூரை போடப்பட்ட வகுப்பு , மண்தரையில் தான் உட்கார்ந்திருப்போம்.
எங்கள் கூரை கொட்டகைக்கு பக்கத்திலேயே சத்துணவு கூடத்தின் சமையலறையும் இருந்தது அங்கு சமையல் செய்த விறகுகளின் கரிதுண்டுகள் ஆங்காங்கே மண்ணில் புதைந்திருக்கும்.
முன்பு சொன்னது போல வகுப்பாசிரியர் தேநீர் அருந்தும் அந்த சிறிய இடைவெளியில் நாங்கள் இந்த கரிதுண்டுகளை மண்ணில் புதைத்துவிட்டு பிறகு சிறு குச்சிகளை கொண்டு தோண்டி எடுத்து நிலக்கரி கண்டுபிடித்திருக்கிறோம் என்று சொல்லி மகிழ்ந்து விளையாடி கொண்டிருந்தோம்.
அப்படி ஒரு இடத்தில் தோண்டும்போது ஒரு பயங்கரமான விலங்கு(அப்போ)மண்ணில் அகப்பட்டது.தேரை என்று சொல்லுவார்களே அந்த தவளை அது ,அப்பவே ஒரு சைக்கிள் சீட் அளவிற்கு அது இருந்தது. அதன் உடலின் ஒரு சிறு பகுதி மட்டுமே எங்களுக்கு தெரிந்ததாலும் அந்த பகுதியும் வழுவழுவென இருந்து துடித்து கொண்டிருந்ததாலும் நாங்க்ல அனைவரும் பயந்து அலறி ஒரே களேபரம் ஆகிவிட்டது.
உடனே பக்கத்து வகுப்பு ஆசிரியர் அப்புறம் பியூன் எல்லாம் வந்து தோண்டி பார்ததும் தான் உண்மை வெளிவந்தது.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று ,இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறென்ன முதுகில் டின் கட்டினார்கள். அதிலும் வகுப்பாசிரியர் என் தந்தை என்பதால் எனக்கு தான் அதிக அடி கிடைத்தது.
இப்போது நினைத்தாலும் மனது ஒருசில மைக்ரோ செகண்டுகளில் அந்த காலத்திற்கு சென்று விடுகிறது.
மிக அழகான கிராமம். என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை அது எந்த விட கவலையும் இல்லாமல்,சந்தோஷமாக சுற்றி திரிந்த காலம்.
மீண்டுமொருமுறை நன்றி ராரா ,
இது தவிர கல்லூரி காலத்தில் நிறைய இருக்கிறது , அதையெல்லாம் இங்கு பதிவிட்டால் அப்புறம் நாட்டாமை எனக்கும் தீர்ப்பு சொல்லிடுவார் அதுனால அடக்கி வாசிப்போம்
நமக்கு பால்யகாலத்தில் பல வீரதீர சம்பவங்கள் இருக்கின்றன உறவுகளே இப்போ பல சம்பவங்கள் முழுதும் ஞாபகம் இல்லாமல் சிறு சிறு நினைவுகளாக மட்டுமே இருக்கின்றன.ரொம்ப யோசிச்சு ஒன்றை எடுத்துட்டேன்.
நான் அப்போ 4-வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். (இப்போ வரைக்கும் அதுதானே படிச்சிருக்கேன்னு கொலவெறி & பாலாகார்த்திக் ரெண்டு பெரும் உறுமுவது கேட்கிறது)
எங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளி அது , காலையில் ஏதோ ஒரு பாடம் நடந்துகொண்டிருந்தது. அந்த பள்ளியில் ஆசிரியர்கள் 10.30 / 11.00 மணிவாக்கில் வகுப்பறையிலேயே தேநீர் அருந்துவார்கள் அந்த நேரத்தில் எங்களுக்கு சற்று ஃப்ரீ கிடைக்கும். நாங்கள் இருந்தது தென்னை ஓலையில் கூரை போடப்பட்ட வகுப்பு , மண்தரையில் தான் உட்கார்ந்திருப்போம்.
எங்கள் கூரை கொட்டகைக்கு பக்கத்திலேயே சத்துணவு கூடத்தின் சமையலறையும் இருந்தது அங்கு சமையல் செய்த விறகுகளின் கரிதுண்டுகள் ஆங்காங்கே மண்ணில் புதைந்திருக்கும்.
முன்பு சொன்னது போல வகுப்பாசிரியர் தேநீர் அருந்தும் அந்த சிறிய இடைவெளியில் நாங்கள் இந்த கரிதுண்டுகளை மண்ணில் புதைத்துவிட்டு பிறகு சிறு குச்சிகளை கொண்டு தோண்டி எடுத்து நிலக்கரி கண்டுபிடித்திருக்கிறோம் என்று சொல்லி மகிழ்ந்து விளையாடி கொண்டிருந்தோம்.
அப்படி ஒரு இடத்தில் தோண்டும்போது ஒரு பயங்கரமான விலங்கு(அப்போ)மண்ணில் அகப்பட்டது.தேரை என்று சொல்லுவார்களே அந்த தவளை அது ,அப்பவே ஒரு சைக்கிள் சீட் அளவிற்கு அது இருந்தது. அதன் உடலின் ஒரு சிறு பகுதி மட்டுமே எங்களுக்கு தெரிந்ததாலும் அந்த பகுதியும் வழுவழுவென இருந்து துடித்து கொண்டிருந்ததாலும் நாங்க்ல அனைவரும் பயந்து அலறி ஒரே களேபரம் ஆகிவிட்டது.
உடனே பக்கத்து வகுப்பு ஆசிரியர் அப்புறம் பியூன் எல்லாம் வந்து தோண்டி பார்ததும் தான் உண்மை வெளிவந்தது.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று ,இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறென்ன முதுகில் டின் கட்டினார்கள். அதிலும் வகுப்பாசிரியர் என் தந்தை என்பதால் எனக்கு தான் அதிக அடி கிடைத்தது.
இப்போது நினைத்தாலும் மனது ஒருசில மைக்ரோ செகண்டுகளில் அந்த காலத்திற்கு சென்று விடுகிறது.
மிக அழகான கிராமம். என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை அது எந்த விட கவலையும் இல்லாமல்,சந்தோஷமாக சுற்றி திரிந்த காலம்.
மீண்டுமொருமுறை நன்றி ராரா ,
இது தவிர கல்லூரி காலத்தில் நிறைய இருக்கிறது , அதையெல்லாம் இங்கு பதிவிட்டால் அப்புறம் நாட்டாமை எனக்கும் தீர்ப்பு சொல்லிடுவார் அதுனால அடக்கி வாசிப்போம்
மண்ணை தோண்டி உலகை வாயில் காட்டிய கிருஷ்ணலீலை போல் மண்ணை தோண்டி தேரை கண்டுபிடித்த உங்கள் லீலையும் பின்விளைவுகளும் அருமை தல நல்ல வேலை ஜூவாலாஜி ப்ராஜக்டுக்கு அமிபாவிர்க்கு பதில் இதை நோண்டாமல் விட்டதே நல்லது நான் கூட இதே போன்று மண் தரை வகுப்பில்த்தான் படித்தேன் மழை பெய்து தேங்கஈருக்கும் தனியில் தவளை குஞ்சுகளை பிடித்து மீன் என்று நினைத்து வளர்த்தது நினைவுக்கு வருகிறது அப்புறம் மண்ணில் கிடக்கும் டையில்ஸ் கல்லை தேய்த்து நகத்துக்கு பாலிஷ் போட்டு விட்டு ஐம்பது பைசா வசூல் செய்து மாங்காய் வாங்கி தின்போம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11
|
|