புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 13, 2012 11:22 am

First topic message reminder :

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 392478_406958369337391_308092902557272_1214910_1041531213_n

தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் இந்தக் கதை அமைந்து இருக்கும்.ஏழைக் கதாநாயகன் அல்லது வில்லனால் ஏழையாக்கப்பட்ட கதாநாயகன்"நானும் உன்னைப் போல பணக்காரனாகி,உன்னையும் உன் திமிரையும் அடக்கலைன்னா நான் என் பேரை மாத்திக்கிறேன்!" என்று ஆக்ரோஷமாக கூறி சென்னைக்கு ரயிலேறுவார்.

ஒரு வழியாக சினிமா இலக்கணத்திற்கே உரியவாறு செல்வந்தரின் அபிமானத்தைப் பெற்று மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் மாறுவார்.

அப்புறம் கிராமத்திற்கு திரும்பி,தாம் சவால் விட்ட வில்லனை வாய் பிளக்க வைத்து,கூடவே தனது காதலியை-அநேகமா வில்லனின் மகள்- மணந்து கொள்வதுடன் படம் சுபமாக முடியும்.

இந்த வகையறா கதைகள் நம் சினிமாக்களில் அரதப்பழசாகிப் போனாலும்,அது சென்னையை தாண்டி, தமிழகத்தின் கடைகோடி கிராமத்து இளைஞன் வரை தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை.

இந்தக் கதைகளின் தாக்கத்தில் மெட்ராசுக்கு ரயிலேறியவர்கள் கணக்கிடலங்காது;இது 70, 80 களின் நிலை என்றால்,தற்போது தொலைக்காட்சிகள் மற்றும் இதர இணையங்கள் வாயிலாக சகலத்தையும் அறிந்துகொண்டு அசால்டாக ரயிலேறிவிடுகிறார்கள் சென்னைக்கு!

இதுபோன்று பிழைப்புத் தேடி வருபவர்களால் சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை 45 லட்சமாக உயர்ந்துள்ளது.இவர்களைத் தவிர ரேஷன் கார்டு இல்லாத நிலையில் வசிப்பவர்கள் எண்ணிக்கை பல லட்சம் இருக்கும்.

புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக வந்து செல்பவர்கள்... தற்காலிகமாக சென்னைக்கு வந்து பணிபுரிபவர்கள் என்று நாளுக்கு நாள் மக்கள் தொகையின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி பெருகிக் கொண்டே போகிறது.

சென்னையின் பூர்வீகக் குடிகளாக சொந்த வீடு உள்ளவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள். தனியார்துறையிலோ அரசுத்துறையிலோ நல்ல சம்பளத்தில் உள்ளவர்கள்தான் வசதியான வீடுகளில் நல்ல நல்ல அப்பார்ட்மெண்டுகளில் வசிக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் என்ஜினீயரிங் கல்வி முடித்த 50 லட்சம் பேர்களில், 30 லட்சம் பேர் வேலைக்காக சென்னையில் வந்து இறங்கி விட்டனர். வேலை கிடைத்ததும் 4 மாணவர்கள் கூட்டாக சேர்ந்து 6 ஆயிரம் ரூபாய் தரக்கூடிய அப்பார்ட்மென்ட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து குடியேறுகிறார்கள்.

அரசு சார்பாக வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கும் வாடகையைக் கண்காணிக்க எந்தவித அமைப்பும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். பேராசை பிடித்த இவர்களும் புரோக்கர் கோமாளிகளும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களும் செயற்கையான ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றனர்.

அதன் வாய்க்கு வந்த வாடகை, அபரிமிதமான அட்வான்ஸ் என்று நடுத்தர வர்க்கத்தினரை போட்டுத்தாக்குகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர், தங்கள் வருமானத்தில் இரண்டில் ஒரு பகுதியை வாடகையாகக் கொடுத்தால்தான் நல்ல வீடுகளில் வசிக்க முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க புறநகர் ரயில்களிலும்,மாநகர பேருந்திலும் நெரிசலில் பயணித்து வேலைக்கு சென்று,வீடு திரும்புவதற்குள் உடல் சக்கையாகிவிடுகிறது.

ஆப்புதனை அசைத்து விட்ட குரங்கைப் போல் இந்த சென்னை நகர வாழ்க்கையை விட்டு விடவும் முடியாமல், ஒட்டிக் கொள்ளவும் முடியாமல் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

சொந்த கிராமத்தில் நிலபுலன்கள் இருக்க, பட்டப்படிப்பு படித்து இருக்கும் ஒரு காரணத்திற்காகவே நகர வாழ்க்கை என்னும் சிலுவையை சுமந்து திரியும் அவல நிலை. வீடு, காடு, சாதிசனம் எல்லாமும் வேண்டும்; மகன் மட்டும் பேண்ட் போட்ட ஒயிட்காலர் ஜாப் பார்க்க வேண்டும் அதுவும் சென்னை,கோவை போன்ற பெரு நகரத்தில் வேலை வேண்டும் என்னும் முரண்பட்ட சிந்தனையே இதற்குக் காரணம்.

கிராமங்களில் சுய தொழிலுக்கென மத்திய,மாநில அரசுகள் அநேக நலத்திட்டங்களை வழங்கி வந்தாலும் இளைஞர்கள் அவற்றைப்பற்றி தெரிந்து கொள்ள அக்கறைக்காட்டுவதில்லை; அப்படியே அறிந்து கொள்ளலாம் என்று வருபவர்களையும் அதிகாரிகள் முறையாக வழிநடத்துவதில்லை.

கூடவெ உள்ளூரில் இருந்தால் சதா சர்வகாலமும் டாஸ்மாக்கில் குடித்து விட்டு வம்பு செய்து கொண்டு கிடப்பதும் இவர்களை சென்னைக்கு வேலைக்கு அனுப்புவதற்கு ஒரு காரணமாக கிராமப்புற பெற்றோர்களால் சொல்லப்படுகிறது.விவசாய வேலைகள் செய்வதை விரும்பாத ஒரு இளையதலைமுறை உருவாகி வருவதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு புலம் பெயர்ந்து வருபவர்களுக்கு இந்த ஊர் மற்றும் இதன் வாழ்க்கை முறை தங்களுக்கு மிகவும் சிரமம் என்பது புரிந்து விடுகிறது.ஆனால் ”மெட்ராஸ் வரைக்கும் பொழைக்கப் போயிட்டு அங்க முடியாம இங்க வந்துட்டாங்க..!” என்ற வசைச் சொல்லுக்கு பயந்தே பலர் இந்த மாநகர வாழ்க்கையை சகித்து கொள்கிறார்கள்.

கிராமங்களில், அதன் அருகாமையில் உள்ள நகரங்களில் பணிபுரிய வாய்ப்புகள் இருந்தும் கடினமான இந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.காரணம் சொந்த ஊர் பகுதியில் 4 ஆயிரம் ரூபாய் சம்பளம்.சென்னையில் அதே வேலைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற மயக்கத்தில் வேலை பார்க்கிறார்கள்.

உண்மையில் சொந்த ஊரில் மாதம் ஆயிரம் ரூபாய் சேமிக்க முடிந்த அவரால் சென்னையில் மாதம் ஆயிரம் ரூபாய் கடனாளியாகி, போனஸைக்கூட சேர்ந்த கடன்களுக்குக் கொடுத்து விட்டு மறுபடியும் செக்குமாடு போல் தன் அலுவலகத்துக்கு வழக்கமான தனது புலம்பலுடன் புறப்பட்டு செல்வார்.

இதில் சில கணவன் மனைவியர், பெரியவர்கள் எவர் துணையும் இல்லாமல் சென்னையில் தங்களின் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமானால், அவர்கள் படும் துயரங்கள் சொல்லி முடியாது. சொந்த மண்ணில் தாய் தந்தையர் அரவணைப்பில், சித்தப்பா சித்தி மாமா அத்தை தாத்தா பாட்டி என்று வளர வேண்டிய குழந்தைகள் யாருமற்றவர்கள் போல் பக்கத்து பிளாட் குழந்தைகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் வளர்கிறார்கள்.

வாணியம்பாடியின் வானம்பாடி கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியது போல் ”இவர்கள் தன்னை விற்று விட்டு எதை வாங்கப் போகிறார்கள்?” என்பதைத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு மனிதன் பரிபூரணமான மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் ஏழு விஷயங்கள் அவசியம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். 1. சொந்த ஊர் 2. தாய் தந்தையர் மற்றும் உறவினர்கள் 3. சொந்த வீடு 4. நண்பர்கள் 5. பணம் 6. கேளிக்கை நிகழ்ச்சிகள் திருவிழாக்கள், திருமண விழாக்கள் 7. ஆரோக்கியமான உடல் நலம்.

இந்த ஏழு விஷயங்கள் இருந்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.அப்போது நம் சிந்தனை வளம் மேம்பட்டு இருக்கும்.நம் மனநலமும் காக்கப்படும்.ஓஷோவின் பொன் வாக்கியமான வாழ்க்கையைக் கொன்டாட முடியும்.இல்லாவிட்டால் கவலை படுவதிலேயே நம் வாழ்க்கை முடிந்து போய் இருப்பதைத்தான் உணர முடியும்.

நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.”சென்னையில் ஏதோ சாதிக்கப் போறேன்னு புறப்பட்டியே என்ன சாதிச்சே?” என்று ஒருவன் கேட்டான். அதற்கு அந்த நண்பன் பதில் சொன்னான்,” சென்னையிலே இருக்கிறதே ஒரு சாதனை தான்!” என்று.இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட பதில் அல்ல; அப்பட்டமான யதார்த்தத்தின் வெளிப்பாடு!

- கதிரேசன்

முக-நுள்


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 1:31 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:உங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது யாரு?...
அவர கூப்ட்டு அடி போடணும்...
இப்டி கொழப்பி கொழப்பி எழுதுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு...
நாங்க தமிழே படிக்கலியே...

எனக்கு சொல்லித் தர துணிவு யாருக்கும் இல்லியே... புன்னகை

(இவனுக்கு சொல்றதுக்கு சொல்லாமலே இருக்கலான்னு நெனச்சு ஓடிட்டாங்க) புன்னகை

படிக்காத வருத்தம் நிறைய இருக்கு
ஆனா படிச்சு இதனினும் உங்களை படுத்துற
வேதனையை காட்டிலும் குறைவு தான் ராரா... புன்னகை

ஹாஹா...



சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 224747944

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Aசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Emptyசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 13, 2012 3:06 pm

சென்னைக்கே இப்படினா மும்பைக்குலாம் என்ன சொல்வாங்க...........

நான் இதுக்குதான் வேலை தேடி அலையுறது வேஸ்ட் நாம 4 பேருக்கு வேலை கொடுப்போம்னு சுயதொழில் செய்கிறேன்...........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 3:08 pm

Manik wrote:சென்னைக்கே இப்படினா மும்பைக்குலாம் என்ன சொல்வாங்க...........

நான் இதுக்குதான் வேலை தேடி அலையுறது வேஸ்ட் நாம 4 பேருக்கு வேலை கொடுப்போம்னு சுயதொழில் செய்கிறேன்...........
சுயதொழில் சரி . யாரு அந்த நாலு பேரு?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 13, 2012 3:09 pm

அப்பாவோட ஸ்வீட் கடைல நண்பா.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 3:11 pm

Manik wrote:அப்பாவோட ஸ்வீட் கடைல நண்பா.........
அப்ப சரி..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 13, 2012 3:14 pm

எல்லாமே உனக்கு லேட்டாதான் புரியுதா நண்பா..........

டியூப்லைட் கூட சீக்கிரம் எரிஞ்சிரும்டா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 3:17 pm

Manik wrote:எல்லாமே உனக்கு லேட்டாதான் புரியுதா நண்பா..........

டியூப்லைட் கூட சீக்கிரம் எரிஞ்சிரும்டா
அதுவும் கரண்ட் இருந்தா தான் எரியும்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 13, 2012 3:19 pm

ஆமாம் நண்பா உன் மூளை கூட நீ முளிச்சிருக்கும் போதே வேலை செய்ய மாட்டேங்குது பாருடா............. முதல்ல அத நட்டு போட்டு டைட் பன்னுடா லூசா இருக்க போகுது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 3:24 pm

Manik wrote:ஆமாம் நண்பா உன் மூளை கூட நீ முளிச்சிருக்கும் போதே வேலை செய்ய மாட்டேங்குது பாருடா............. முதல்ல அத நட்டு போட்டு டைட் பன்னுடா லூசா இருக்க போகுது
நீங்க அப்டிதான் செயரின்களோ?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 13, 2012 3:27 pm

சின்னப்பிள்ளையா இருக்கும் போதே எனக்கு செஞ்சிட்டாங்க சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக