புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
by heezulia Today at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
Page 1 of 11 •
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
திருத்திவிட்டேன் தமிழய்யாவே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
கொலவெறி wrote:பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
hega wrote:கொலவெறி wrote:பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
அதான் திருத்திட்டோம்ல...அப்புறம் என்ன?...கையத் தூக்கி உள்ளேன் அய்யா சொல்றீங்க?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
திருந்த முன்னர் பார்த்திடோம்னு அர்த்தம்.
அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.
திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..
அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.
திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
hega wrote:திருந்த முன்னர் பார்த்திடோம்னு அர்த்தம்.
அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.
திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
திரியை தொடங்கியவர் பதிவையும் தொடங்கிவைத்தால் நாங்களும் உங்களை பின்தொடர்ந்து வந்து உங்கள் லீலைகளை எங்கள் வாழ்கை படிகளாக பாவித்து வாழ்வில் வளம் பெறுவோம் என்பதை ஓமந்கிலையின் சார்பாக அறுதியிட்டு டைப்புகிறேன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:திரியை தொடங்கியவர் பதிவையும் தொடங்கிவைத்தால் நாங்களும் உங்களை பின்தொடர்ந்து வந்து உங்கள் லீலைகளை எங்கள் வாழ்கை படிகளாக பாவித்து வாழ்வில் வளம் பெறுவோம் என்பதை ஓமந்கிலையின் சார்பாக அறுதியிட்டு டைப்புகிறேன்
அண்ணன் கொலவெறி தொடங்கட்டும் அபாரமாய்...அதன் பின்னர் பா.கா.வை அழைப்போம்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் படித்த பள்ளியில் ஒரு சிறப்பு அம்சம் - ஒரு சிறிய ஓடை எங்கள் பள்ளியைத் தழுவி சில கிலோமீட்டர் தூரம் ஓடும். மழை காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மழை காலம் வந்தால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
பள்ளி முடிந்தபின் அல்லது விடுமறை தினங்களிலும் பள்ளி சென்று ஓடையில் இறங்கி ஒரே அமர்க்களம் தான்.
அன்றும் அப்படித் தான் நாங்கள் ஒரு பத்து நண்பர்கள் ஓடையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று நீர் வரத்து மிக அதிகம்.
ஒரு நண்பனின் அரைக் கால் ட்ரவுசரை அலசும் பொழுது நீர் அடித்து சென்று விட்டது. மாற்று உடை இல்லை. வீடு செல்ல வேண்டுமே? அவனை கிண்டல் செய்தே நேரம் ஓடி விட்டது.
துண்டு கட்டி சைக்கிளை ஒட்டி அவன் செல்லும் கோலத்தை சொல்லியே அவனை அழ வைத்து வேடிக்கை தான்.
பின்னர் அருகில் இருக்கும் நண்பனை அவன் வீட்டிற்கு சென்று அவனின் அரை கால் டிரவுசரை கொண்டு வந்து கொடுத்தோம். தீரவில்லை பிரச்சினை.
அவனோ ரொம்ப சின்னப் பய்யன் - அவனின் ட்ரவுசர் நம்ம குண்டனுக்கு பத்தவில்லை.
அதை அவன் போட முயன்று, அரை குறையாக மானத்தை மறைத்து நொந்து நூலாகி, நெளிந்த கதை இப்பொழுதும் கண் முன்னே இருக்கிறது. இப்பொழுது சிரித்துக் கொண்டே தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தொடை வரை அதை போட்டுக் கொண்டு (நம் நாயகிகள் இன்று படத்தில் வருவது போல் - குத்துப் பாட்டுக்கு ஏற்ற குண்டுப் பையனாக) மேலே ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு அவன் சைக்கிளில் சென்ற காட்சி இன்றும் மனதினில் அப்படியே அந்த ஓடை நீர் போலே சலசலத்து சிரிப்பை வரவழைத்து கலகலப்பை தருகிறது.
நன்றி ராரா அந்த நினைவுகளை மீண்டும் ரசிக்க வைத்ததற்கு.
பள்ளி முடிந்தபின் அல்லது விடுமறை தினங்களிலும் பள்ளி சென்று ஓடையில் இறங்கி ஒரே அமர்க்களம் தான்.
அன்றும் அப்படித் தான் நாங்கள் ஒரு பத்து நண்பர்கள் ஓடையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று நீர் வரத்து மிக அதிகம்.
ஒரு நண்பனின் அரைக் கால் ட்ரவுசரை அலசும் பொழுது நீர் அடித்து சென்று விட்டது. மாற்று உடை இல்லை. வீடு செல்ல வேண்டுமே? அவனை கிண்டல் செய்தே நேரம் ஓடி விட்டது.
துண்டு கட்டி சைக்கிளை ஒட்டி அவன் செல்லும் கோலத்தை சொல்லியே அவனை அழ வைத்து வேடிக்கை தான்.
பின்னர் அருகில் இருக்கும் நண்பனை அவன் வீட்டிற்கு சென்று அவனின் அரை கால் டிரவுசரை கொண்டு வந்து கொடுத்தோம். தீரவில்லை பிரச்சினை.
அவனோ ரொம்ப சின்னப் பய்யன் - அவனின் ட்ரவுசர் நம்ம குண்டனுக்கு பத்தவில்லை.
அதை அவன் போட முயன்று, அரை குறையாக மானத்தை மறைத்து நொந்து நூலாகி, நெளிந்த கதை இப்பொழுதும் கண் முன்னே இருக்கிறது. இப்பொழுது சிரித்துக் கொண்டே தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தொடை வரை அதை போட்டுக் கொண்டு (நம் நாயகிகள் இன்று படத்தில் வருவது போல் - குத்துப் பாட்டுக்கு ஏற்ற குண்டுப் பையனாக) மேலே ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு அவன் சைக்கிளில் சென்ற காட்சி இன்றும் மனதினில் அப்படியே அந்த ஓடை நீர் போலே சலசலத்து சிரிப்பை வரவழைத்து கலகலப்பை தருகிறது.
நன்றி ராரா அந்த நினைவுகளை மீண்டும் ரசிக்க வைத்ததற்கு.
- Sponsored content
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 11
|
|