புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_c10அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_m10அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_c10அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_m10அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_c10அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_m10அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தினச் சிறப்பு பதிவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 13, 2012 8:31 am

First topic message reminder :

அன்னையர் தினம் இன்று !..

"அம்மா" என்ற மூன்றெழுத்தில் அகிலம் அடங்கும் ..
எல்லோருக்குமே அம்மா என்றால் ..உள்ளம் நெகிழ பகிர்ந்துகொள்ள ஆயிரம் செய்திகள் உண்டே!
உங்கள் அன்னையை பற்றி, அவர்களோடு இருக்கும் பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்களேன் ..!இந்த திரி அதற்காக !...

அன்பு மலர் அன்னையர் தின வாழ்த்துக்கள் அன்பு மலர்


Holiday Gifs | </a><br><a href=



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 13, 2012 3:04 pm

மகிழ்ந்தேன் பாலா சார்.

உங்கள் அம்மாவை குறித்த நினைவலைகள் நெஞ்சை நெகிழச்செய்கிறது. நல்ல தாய்க்கு நிகர் யாருமில்லை இவ்வுலகில்..

உங்கள் அன்பு அம்மாவுக்கு எம் வாழ்த்துகளை தெரிவியுங்கள்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் hega

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 13, 2012 3:08 pm


நான் எழுதிய கவிதைகளில் 60 % அம்மாவைப் பற்றி தான் இருக்கும்......

என் அம்மா என்னை விட்டு பிரிந்தாலும் நினைவுகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்றும் என்னுடன்..........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun May 13, 2012 3:24 pm

காலையில் எழுந்தவுடன்,
அனுதினமும் நீ தரும் தேநீர் எங்கே?
என் மகனுக்கு இனிப்பு கொஞ்சம் அதிகமா தான் வேணும்!
என்று அக்கம் பக்கம் சொல்லிக்கொண்டு,
நீ தரும் அந்த பாசத்தின் பதநீர் எங்கே ?

எங்கே நான் குளிர் நீரில் குளித்தால்,
உனக்கு ஜுரம் வருவது போல வெந்நீர் விலாவி அதனுடைய,
பாசதையும் கலந்து,டேய் "எந்திரிடா நேரம் அவுது"
என்று போலியாய் அதட்டும் உன் அன்புக்குரல் ஏங்கே?

நான் குளித்து வரும் முன் கை துண்டு கொண்டு,
"கை எடு டா ராஸ்கல்" என்று நீயே துவட்டி விட்டு,
நான் இஸ்த்ரி பெட்டி தேடுகையில்,"இந்தாடா" என்று,
ஒரு கையில் சட்டையுடனும் மறு கையில் இட்லி தட்டுடனும்,

உன் அன்புக்கு எல்லை இல்லை.
உன் பாசதிற்கு ஈடு இல்லை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 13, 2012 3:48 pm

உங்களுக்கு என் பாராட்டுக்கள்...விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 7:06 pm

ரா.ரா3275 wrote:மிக நல்ல திரி ...நன்றி பாலா சார்...
முரளிராஜா அவர்களின் தாய்ப் பாசம் மிகுந்த ஈரம் கொண்டது...

செல்வக்குமார்...அம்மா நலமுடன் இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்...

அன்னையர் தின வாழ்த்துகள்...
நன்றி

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat Sep 01, 2012 4:08 am

ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் அருமையானதொரு திரி அண்ணா.
முதலில் என் அன்னைக்கும் உலகிலுள்ள அனைத்து அன்னைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
என் அன்னை பெயர் : அமலோற்பவ மேரி. குடும்பத்தினர் அனைவரும் அமலா என்றே அழைப்பர்.
வயது:56
திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது வாழ்வின் பல இக்கட்டான தருணங்களில் என் தந்தையின் உடனிருந்து எங்கள் அனைவரையும் வழிநடத்தி வந்தவர்.
இன்றும் எங்களுடன் இருந்து வழிநடத்திகொண்டிருக்கிறார்.
சிறிது உடல் நலம் சரி இல்லை என்றாலும் அதிகமாக வெளிப்படுத்தமாட்டார்.
நான் இன்றும் கண் கலங்குவது அவரை நினைத்துதான்.
நீண்ட காலம் எங்களுடன் இருக்க இறைவனை இன்று வேண்டுகின்றேன்.

அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  - Page 2 Mompd

மீண்டும் ஒருமுறை என் அன்னையை பற்றி பகிர இந்த வாய்ப்பு கொடுத்த பலா அண்ணாக்கு நன்றிகள்.

அம்மா இனியும் உங்களுடன் இருப்பார் ஜேன்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 01, 2012 7:42 am

ஒரு வேல எங்க அம்மா இப்போ நல்ல இருத்தாங்கநா ... இந்த நாள கொண்டாடி இருப்பேன் ஆனா சோகம் :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக