புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
44 Posts - 41%
heezulia
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
3 Posts - 3%
prajai
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
21 Posts - 5%
prajai
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 7:19 pm

இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Tamil_News_large_465529

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொது வார்டை பார்த்து, "இந்த வார்டில் இருப்பதற்கு பதில், நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்' என்று, முகம் சுளித்துள்ளார், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார்.

திருப்பூர், "பாசி' நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, கமலவள்ளியை மிரட்டி, 2.85 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார், நேற்று முன்தினம், கோவை ஜெயிலிலிருந்து, சென்னை புழல் ஜெயிலுக்கு, இரவு, 10.15க்கு கொண்டு வரப்பட்டார்.

ஜெயிலில் நுழைவதற்குள், "டெம்போ டிராவலர்' வேனில் இருந்த நிலையிலேயே, "எனக்கு நெஞ்சு வலிக்குது, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்' என்று, ஐ.ஜி., பிரமோத் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, புழல் ஜெயிலில் இருந்த டாக்டர், வேனிற்கு வந்து, அவரை பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என கூறினார். உடனடியாக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, இரவு 10.45 மணியளவில், பிரமோத் குமார் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில், பணியில் இருந்த டாக்டர் பிரமோத் குமாரை பரிசோதித்து விட்டு, இவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அதனால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, அனுமதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். போலீசார் பல முறை போராடியும், சென்னை அரசு பொது மருத்துவமனையில், அவரை அனுமதிக்க முடியவில்லை. இதையடுத்து, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, பிரமோத் குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, இரவுப் பணியில் இருந்த டாக்டரிடம், போலீசார் பேசி அனுமதிக்க ஒப்புக் கொள்ள வைத்தனர்.

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 13, 2012 1:23 am

உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 7:52 am

அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 8:10 am

மகா பிரபு wrote:
அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..
அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 8:23 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..
அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?
ஆமாம் அங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரமாட்டார்கள்..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2012 8:48 am

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா... ஒன்னும் புரியல



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 9:10 am

ரா.ரமேஷ்குமார் wrote:
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா... ஒன்னும் புரியல
இவர் ஏற்கனவே ஏ.சி யாக இருந்தவராம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக