புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_vote_lcapகுழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_voting_barகுழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_vote_lcapகுழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_voting_barகுழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_vote_lcapகுழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_voting_barகுழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 6:13 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

வணக்கம்

எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 8:07 am

அசுரன் wrote:
முரளிராஜா wrote:
அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது. நன்றி
மிகுந்த சந்தோசம் அசுரன்
காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :
படிபடியாக சரியாகிடும் அசுரன் கவலைவேண்டாம்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 12, 2012 8:11 am

அசுரன் wrote:
முரளிராஜா wrote:
அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது. நன்றி
மிகுந்த சந்தோசம் அசுரன்
காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :

நான் இந்தத் திரியைப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் டாக்டர் சிவா, கிருஷ்ணம்மா இருவரும் இருக்கும்போது கவலையில்லை.

சரியாகிவிடும் அசுரன். கவலைப் படாதீங்க.



[You must be registered and logged in to see this link.]
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat May 12, 2012 12:44 pm

முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.

கவலை வேண்டாம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 12, 2012 1:04 pm

முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.

கவலை வேண்டாம்
அக்கா நீங்க சொல்லுவது புரியவில்லையே , பிறந்த நாளுக்கும் , உடல் நிலை பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 12, 2012 1:17 pm

ஓ...சாாி திரு.அசுரன் அவா்கள‌ே.

இப்பொழுதுதான் இதை பாா்த்தேன். கவலை வ‌ேண்டாம். சாியாகிவிடும். குழந்தை பிளஸ்ஸிக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன்.
கலங்கவேண்டாம். தைாியமாயிருங்கள்.



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat May 12, 2012 2:23 pm

இரா.பகவதி wrote:
முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.

கவலை வேண்டாம்
அக்கா நீங்க சொல்லுவது புரியவில்லையே , பிறந்த நாளுக்கும் , உடல் நிலை பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்


பல காரணங்கள் பகவதி.

முதல் காரணம் ஒவ்வாமை.. நாம் பெரும்பாலும் சிறு குழந்தைகளை பெரிய விழாக்கள், வைபவங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்ப்போம். ஆனால குழந்தையின் முதல் பிறந்த நாளில் அதுவே விழா நாயகன் என்பதால் பலர் பார்வைபட, கைகள் மாறி கேக் ஊட்டிஎன கையில் கிடைப்பதைஎல்லாம் வாயில் வைக்க கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துவருமா இல்லையா என சிந்திக்காது நம் மகிழ்ச்சியை அதன் மீது திணிப்போம்.

விழாவுக்கு அழைப்பவர்கள் பத்து பேரானாலும் நுறுபேரானாலும் குழந்தைக்கு ஒன்றே..

நோய்தொற்று இலகுவில் குழந்தைக்கு பரவும். அஜீரண பிரச்சனைகள், திருஷ்டிகள் அட நம் ஒவ்வொருவர் பார்வையும் கூட குழந்தையை பாதிக்கும்.


அடுத்து இயல்பாகவே நடைபெறகூடிய உடல் வளர்ச்சி ஒருவயதில் பின் குழந்தைக்கு குழந்தை மாறுபடுவது. பல் வருவது, எழுந்து நடக்க முயல்வது , உடல் பிரட்டுவது , உட்கார முயற்சிப்பது என ஒவ்வொரு அடுத்த கட்டத்தின் போதும் சில உடல் உபாதைகள் வரும். அது முதல் பிறந்த நாளின் பின்னராக நாட்களில் அதிகமாகும். அதனால் பாதகம் இல்லை.

என்னை கேட்டால் குழந்தைகள் விடயத்தில் கட்டுபடாது தொடர்ந்த இருமல்,தடிமல் வருமானால் உட்செலுத்தும் மருந்துகளை நாம இஷ்டபடி கொடுக்காது நலல் குழந்தை நல வைத்தியரோடு தொடர்பு கொள்வது நல்லது.


நாம சாதாரண தடிமல், இருமல் தானே என அசட்டையாய் நினைப்பது குழந்தைகளிற்கு வேறு வகை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதனால் குழந்தை நல வைத்தியரை நாடுவது நன்று.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat May 12, 2012 2:33 pm

அடுத்து முக்கியமானது வெளியே பூசும் தைலங்களை இஷ்டபடி உபயோகிப்பது. பெருமாலான தைலங்கள், கிரீம்கள் பெரியவர்களின் சருமத்திற்கேற்பவே தயாரிக்கபடுகிறது. குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. அவர்களின் உடல் எடை, உடல் வாக்குக்கேற்ப அவர்களுக்கென தயாரிக்பட்ட தைலங்கள், கிரிம்களே பல நேரங்களில் ஒவ்வாமையை கொடுக்கும் போது அதிலும் நாம கவனமாயிருக்க வேண்டும்.



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 2:36 pm

சூடத்தை கையில் தேய்த்து குழந்தை மூக்கின் அருகில் காட்டுங்கள். கொஞ்சம் தேங்காய் எண்ணையில் சூடத்தை நசுக்கி மார்பிலும் முதுகிலும் மெதுவாக தேய்த்தால் கேட்கும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 12, 2012 2:38 pm

ஹேகா அக்கா விளக்கியமைக்கு நன்றி, ஆனால் கண் திருஷ்டி பற்றி கொஞ்சம் விளக்குங்களேன், எனக்கு அதை நம்புவதில் குழப்பமாக உள்ளது

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat May 12, 2012 2:56 pm

மனிதர்களின் பார்வை, நாவின் வார்த்தைகளுக்கும் வலிமையுண்டு பகவதி. நானா கிறிஸ்டியன் மார்க்கத்தின் வளர்ந்தவள், பைபிள் கூட இம்மாதிரி காரியங்களுக்கு ஜாக்கிரையாயிருக்கும் படியே சொல்கிறது.

எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.

அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.





Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக