புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை
Page 1 of 1 •
மதுரை:""இந்தியா உலகில் "சூப்பர் பவர்' ஆக பா.ஜ., பாடுபடும்,'' என்று மதுரையில் நடந்த பா.ஜ. , மாநில மாநாட்டில் மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டார்.
அவர் பேசியதாவது : நான் பலமுறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும்கூட, இம்மாநாட்டை மறக்க முடியாது. இதற்கு முன், இவ்வளவு பெரிய மாநாட்டை பார்த்திருப்பதாக நினைவு இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் நான் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கட்சியினரைவிட, மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இம்மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள்தான். 1952 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளனாக, பிரசாரம் செய்பவனாக பங்கு பெற்று உள்ளேன். அன்று வேட்பாளர் பெயரும், கட்சி சின்னமும் தனித்தனியே இருக்கும். தனித்தனி பெட்டிகளில் ஓட்டு அளிக்க வேண்டும். அப்போதும் தேர்தல் தில்லுமுல்லு உண்டு. ஏஜென்ட்கள் வாக்காளர்களிடம் "ஓட்டு சீட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் போட்டுவிடுகிறோம். அதற்கு ரூ.5 தருகிறோம்' என்றுக்கூறி, அவர்கள் விரும்பும் பெட்டிகளில் போட்டுவிடுவர்.
1952ல் பாரதிய ஜனசங்கம் 4வது இடத்தில் வந்தது. 60 ஆண்டுகளில் இன்று பா.ஜ., நாட்டில் அரசியல் இடத்தில் முதல், இரண்டாம் இடங்களில் இருக்கிறது. இந்த வளர்ச்சி எளிதாக நடந்தது அல்ல. தலைவர்கள், தொண்டர்கள் திட்டமிட்டு செயல்பட்டதால் இச்சாதனையை அடைந்திருக்கிறோம். இன்று தேர்தல் போட்டியிடுவது போருக்கு இணையாக உள்ளது. வெற்றிக்கு பல விஷயங்கள் காரணமாகின்றன. தலைவர் யார், அடுத்ததாக செயல்திட்டம், குறிக்கோள் என்ன என்பதை பொறுத்து கட்சியின் வெற்றி அமைகிறது.காங்., அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்பினோம். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம், காங்., ஆதிக்கம் தொடர்ந்து இருந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றுகருதி, அதற்கேற்ப செயல்திட்டத்தை வகுத்தோம். இதற்காக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றோருடன் நல்லுறவு கொண்டோம். அவர்கள் நம்மோடு பல்வேறு கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும்கூட, தூய அரசியலை விரும்பியவர்கள்.
பின், இந்திராவை எதிர்த்து, ஜனசங்கம் உட்பட 4 கட்சிகள் வெற்றி பெற்றன. இதனால் இந்திரா நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். திட்டமிட்ட முயற்சிகளால் பா.ஜ., இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது. நல்லாட்சி அமைய வேண்டி யாத்திரை மேற்கொண்டோம். அரசியலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. நல்லாட்சி கொண்டுவரவேண்டும்.
இந்தியா உலகின் "சூப்பர் பவர்' ஆக வேண்டும். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு உரிமை குரல் கொடுத்தாக வேண்டும். இதற்காக பா.ஜ., போராடும்.இவ்வாறு பேசினார்.
இவரது பேச்சை முதலில் சேகர் என்பவர் மொழிபெயர்க்க துவங்கினார். பேச ஆரம்பித்ததும் பொன்.ராதாகிருஷ்ணன் தலையிட்டு, எச்.ராஜாவை மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டார். அத்வானியின் பேச்சு முழுவதும் ஜனசங்க கால அவரது மலரும் நினைவுகளாகவே அமைந்தது. தற்போதைய அரசியல் தொடர்பாக அவர் ஏதும் பேசவில்லை.மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் நன்றி கூறினார்.இரவு 8 மணிக்கு பேசி முடித்த அத்வானி, 8.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டில்லி சென்றார்.
அத்வானிக்கு செங்கோல்! நேற்றைய மாநாட்டில், அத்வானிக்கு மதுரை நகர் பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் சுரேந்திரன், ராஜரத்தினம், சிவபிரபாகரன், கந்தன் ஆகியோர், 6 அடி உயர தங்க முலாம் பூசிய செங்கோலை வழங்கி கவுரவித்தனர்.
பா.ஜ., மாநாட்டில் இன்று...: மதுரையில் பா.ஜ.,வின் 5வது மாநில மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(மே 11) காலை 10 மணிக்கு, மாநில பொதுக்குழுக்கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவது ஆலோசிக்கப்படுகிறது. மாலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களின் பங்கேற்பு கூட்டம் நடக்கிறது. அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மட்டும் பொதுமக்கள் இன்று பார்க்கலாம்.
மொழிபெயர்ப்பில் அசத்திய பெண்கள்: நேற்றைய மாநாட்டில், மூத்த தலைவர் அத்வானியின் வழக்கமான ஆவேச பேச்சு முழுவதும், பா.ஜ., வரலாற்றை கூறுவதாக அமைந்திருந்தது. சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரச்னையை மட்டும் பேசி முடித்துக்கொண்டார். இருந்தாலும், அவரது "கணீர்' குரல் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. டில்லியில் இருந்து வந்திருந்த செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், நிகழ்கால அரசியலை பேசினார். இந்த இரு பேச்சாளர்களை தவிர, தலைவர்களின் பேச்சுகளை மொழி பெயர்த்த மூன்று பெண்கள், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். சுஷ்மாவின் பேச்சை வானதி சீனிவாசன், வெங்கையா நாயுடுவின் பேச்சை தமிழிசை சவுந்திரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேச்சை விக்டோரியா கவுரி ஆகியோர் மொழிபெயர்த்து, அனைவரையும் கவர்ந்தனர்.
தினமலர்
அவர் பேசியதாவது : நான் பலமுறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும்கூட, இம்மாநாட்டை மறக்க முடியாது. இதற்கு முன், இவ்வளவு பெரிய மாநாட்டை பார்த்திருப்பதாக நினைவு இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் நான் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கட்சியினரைவிட, மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இம்மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள்தான். 1952 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளனாக, பிரசாரம் செய்பவனாக பங்கு பெற்று உள்ளேன். அன்று வேட்பாளர் பெயரும், கட்சி சின்னமும் தனித்தனியே இருக்கும். தனித்தனி பெட்டிகளில் ஓட்டு அளிக்க வேண்டும். அப்போதும் தேர்தல் தில்லுமுல்லு உண்டு. ஏஜென்ட்கள் வாக்காளர்களிடம் "ஓட்டு சீட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் போட்டுவிடுகிறோம். அதற்கு ரூ.5 தருகிறோம்' என்றுக்கூறி, அவர்கள் விரும்பும் பெட்டிகளில் போட்டுவிடுவர்.
1952ல் பாரதிய ஜனசங்கம் 4வது இடத்தில் வந்தது. 60 ஆண்டுகளில் இன்று பா.ஜ., நாட்டில் அரசியல் இடத்தில் முதல், இரண்டாம் இடங்களில் இருக்கிறது. இந்த வளர்ச்சி எளிதாக நடந்தது அல்ல. தலைவர்கள், தொண்டர்கள் திட்டமிட்டு செயல்பட்டதால் இச்சாதனையை அடைந்திருக்கிறோம். இன்று தேர்தல் போட்டியிடுவது போருக்கு இணையாக உள்ளது. வெற்றிக்கு பல விஷயங்கள் காரணமாகின்றன. தலைவர் யார், அடுத்ததாக செயல்திட்டம், குறிக்கோள் என்ன என்பதை பொறுத்து கட்சியின் வெற்றி அமைகிறது.காங்., அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்பினோம். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம், காங்., ஆதிக்கம் தொடர்ந்து இருந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றுகருதி, அதற்கேற்ப செயல்திட்டத்தை வகுத்தோம். இதற்காக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றோருடன் நல்லுறவு கொண்டோம். அவர்கள் நம்மோடு பல்வேறு கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும்கூட, தூய அரசியலை விரும்பியவர்கள்.
பின், இந்திராவை எதிர்த்து, ஜனசங்கம் உட்பட 4 கட்சிகள் வெற்றி பெற்றன. இதனால் இந்திரா நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். திட்டமிட்ட முயற்சிகளால் பா.ஜ., இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது. நல்லாட்சி அமைய வேண்டி யாத்திரை மேற்கொண்டோம். அரசியலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. நல்லாட்சி கொண்டுவரவேண்டும்.
இந்தியா உலகின் "சூப்பர் பவர்' ஆக வேண்டும். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு உரிமை குரல் கொடுத்தாக வேண்டும். இதற்காக பா.ஜ., போராடும்.இவ்வாறு பேசினார்.
இவரது பேச்சை முதலில் சேகர் என்பவர் மொழிபெயர்க்க துவங்கினார். பேச ஆரம்பித்ததும் பொன்.ராதாகிருஷ்ணன் தலையிட்டு, எச்.ராஜாவை மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டார். அத்வானியின் பேச்சு முழுவதும் ஜனசங்க கால அவரது மலரும் நினைவுகளாகவே அமைந்தது. தற்போதைய அரசியல் தொடர்பாக அவர் ஏதும் பேசவில்லை.மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் நன்றி கூறினார்.இரவு 8 மணிக்கு பேசி முடித்த அத்வானி, 8.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டில்லி சென்றார்.
அத்வானிக்கு செங்கோல்! நேற்றைய மாநாட்டில், அத்வானிக்கு மதுரை நகர் பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் சுரேந்திரன், ராஜரத்தினம், சிவபிரபாகரன், கந்தன் ஆகியோர், 6 அடி உயர தங்க முலாம் பூசிய செங்கோலை வழங்கி கவுரவித்தனர்.
பா.ஜ., மாநாட்டில் இன்று...: மதுரையில் பா.ஜ.,வின் 5வது மாநில மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(மே 11) காலை 10 மணிக்கு, மாநில பொதுக்குழுக்கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவது ஆலோசிக்கப்படுகிறது. மாலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களின் பங்கேற்பு கூட்டம் நடக்கிறது. அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மட்டும் பொதுமக்கள் இன்று பார்க்கலாம்.
மொழிபெயர்ப்பில் அசத்திய பெண்கள்: நேற்றைய மாநாட்டில், மூத்த தலைவர் அத்வானியின் வழக்கமான ஆவேச பேச்சு முழுவதும், பா.ஜ., வரலாற்றை கூறுவதாக அமைந்திருந்தது. சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரச்னையை மட்டும் பேசி முடித்துக்கொண்டார். இருந்தாலும், அவரது "கணீர்' குரல் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. டில்லியில் இருந்து வந்திருந்த செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், நிகழ்கால அரசியலை பேசினார். இந்த இரு பேச்சாளர்களை தவிர, தலைவர்களின் பேச்சுகளை மொழி பெயர்த்த மூன்று பெண்கள், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். சுஷ்மாவின் பேச்சை வானதி சீனிவாசன், வெங்கையா நாயுடுவின் பேச்சை தமிழிசை சவுந்திரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேச்சை விக்டோரியா கவுரி ஆகியோர் மொழிபெயர்த்து, அனைவரையும் கவர்ந்தனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|