புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
58 Posts - 64%
heezulia
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
53 Posts - 65%
heezulia
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நாகரீகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 4:22 am

இது நாகரீகம் Stoneage

* மனித இனம் தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமே வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவாக விட்டுச் சென்ற பானை ஓடுகள், கல், உலோகக் கருவிகள், எலும்புத் துண்டுகள், குகை ஓவியங்கள் ஆகியவை வரலாற்று சாட்சிக்கு எச்சங்களாக அமைந்துள்ளன. புதிய கற்காலம்தான் மனிதனை சற்று வசதியான நாகரீக வாழ்விற்கு அழைத்துச் சென்றது.

* ஆதி மனிதனின் காலத்தை பல வகையாக பிரிக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தொடக்கம், பழைய கற்காலம் எனப்படுகிறது. இது ஆதி மனிதன் உயிர் வாழ்ந்த காலம். இக்காலம் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டு நீடித்தது. இக்காலத்தில் மனிதன் ஆடையற்று திரிந்தான். பேசத் தெரியாது. நிலையான வாழ்வு இல்லை. நாடோடி வாழ்க்கையாக அலைந்தான்.

* கற்கால மனிதன் மனதிலேயே கலை உணர்ச்சிகள் தோன்ற ஆரம்பித்தன.மொழி தோன்றுவதற்கு முன்பாக, தனது மனதில் தோன்றும் கற்பனை மற்றும் கண்ணால் பார்த்த உருவத்தை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தான். பெரும்பாலும் தாம் வாழ்ந்த குகைகளில் தாம் வேட்டையாடிய விலங்குகளின் உருவங்களை மனிதன் வரைந்தான். புதிய கற்காலத்தில் மண்ணால் செய்த பல உருவங்கள் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குகைகளில் கிடைத்தன.

* பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 4000 ஆண்டுகள் நீடித்தது. அப்போது மனிதர்கள் ஆற்றின் கரைகளில் வாழ்ந்தனர். கல், மரம், எலும்பு முதலியவற்றை ஆயுதமாக்கி வேட்டையாடி வாழ்ந்தனர். நாயைப் பழக்கி, தனக்குத் துணையாக்கிக் கொண்டனர். ஆடு, மாடு, குதிரை இவற்றின் இறைச்சியை உணவாக உண்டனர். சிக்கி முக்கிக் கல் மூலம் இறைச்சியை நெருப்பினில் வாட்டி, சாப்பிட ஆரம்பித்த நிகழ்வே, சமையலின் தொடக்கம்.

* கி.மு. 6000 முதல் கி.மு. 4000 வரையிலான இடைப்பட்ட 2000 ஆண்டு கால வாழ்க்கையே புதிய கற்காலம். இக்காலத்தில் கற்களைத் தீட்டி, கூர்மையாக்கி ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான் மனிதன். இதன் மூலம் வேட்டையாட, உணவைத் தேட புதிய முறை கண்டான். விலங்குகளை வளர்க்க, மேய்க்கப் பழகினான். ஓரளவு விவசாயம் செய்யவும் கற்றுக் கொண்டான். விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

* புதிய கற்காலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே உலோக காலம். சில உலோகங்களை அறிந்து அதன் மூலம் ஆயுதம், ஆபரணம், பாத்திரம் செய்து பயன்படுத்த ஆரம்பித்தனர். நாகரீகத்திற்கு `பிள்ளையார் சுழி' போட்ட காலமும் இதுதான். பரிணமா வளர்ச்சிக் காலம் என்றும் சொல்லலாம். இந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் செம்பு. தென்னிந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் இரும்பு. சீனா. எகிப்து, மெசபெடோமியா பகுதி மக்கள் முதலில் கண்ட உலோகம் வெங்கலம்.

* அடுத்த நாகரீக காலத்தில்தான் மனிதனின் வளர்ச்சி `எக்ஸ்பிரஸ்' வேகமெடுத்தது. உலகில் இந்தியா, எகிப்து, சீனா, கிரேக்கம், ரோம், பாபிலோன், சுமேரியா போன்ற நாடுகளில் நாகரீகம் தழைத்தோங்கி இருந்தது. இந்த நாகரீகம் நதிக்கரையில்தான் ஆரம்பமாகி நிலைத்தது. நைல் நதிக்கரையில், சீனாவில் மஞ்சள் நதிக்கரையில், யூப்ரடீஸ் - டைகிரிஸ் நதிக்கரையில் என குறிப்பிட்டு சொல்லலாம். வீடு, நிலம், விவசாயம், ஆடை என ஒரு சுகமான வாழ்வின் தொடக்கமாக இக்காலம் கருதப்படுகிறது.

தினத்தந்தி



இது நாகரீகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 8:46 am

பகிர்வுக்கு நன்றி சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக