புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
56 Posts - 50%
heezulia
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
12 Posts - 2%
prajai
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
9 Posts - 2%
Jenila
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
4 Posts - 1%
jairam
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10வாய் விட்டு சிரிக்க ........ Poll_m10வாய் விட்டு சிரிக்க ........ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் விட்டு சிரிக்க ........


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 10, 2012 6:13 pm


குழந்தைகள் நாம் யோசிக்க எண்ணாத கோணங்களில் நிறையவே பயணப்படுகின்றனர். அவர்களின் உலகை எட்டி பார்த்த பொழுது.. டேய்! இது எல்லாம் கண்ணாடி ஜாடி, தொட்டு விடாதே! எல்லாம் ஒடஞ்சிடும். இது நம் அக்கறை; அறிவுரை; அடுத்த பத்தாவது நிமிடம் கண்ணாடி ஜாடி நிச்சயம் சுக்கலாய் உடைந்திருக்கும். இன்னும் சில பையன்கள் உள்ளனர். கண்ணாடி பாட்டில் இருந்தால், போகிற போக்கில் ஒரு தள்ளு. அது உடைந்தால் எப்படி இருக்கும் என பார்க்க வேண்டாமா? யாராவது செயல் முறை விளக்கம் கொடுத்தால் தானே? நண்பர் ஒருவர் தான் சந்தித்த சம்பவத்தை விவரித்து இருந்தார். அவரது குடும்பம் முழுதும் ஒரு வாரம் மூணார் போய் விட்டு வந்து இருந்தனர். வரும் பொழுது, அங்கிருந்தே ஐந்து கிலோ வரை தேயிலை தூள் வாங்கி வந்திருந்தனர். ஊருக்க வந்த ஒரு சில நாளில், அவர் வீட்டு வாண்டு, தன் நண்பர்களை அழைத்து, அந்த ஐந்து கிலோ டப்பாவை கீழே கவிழ்த்து, இதோ பாருங்கள்! இது தேயிலை. இதை நாங்கள் மூணாறில் இருந்து வாங்கி வந்தோம் என விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான். அவனது கை நிறைய தேயிலையை அலைந்ததும், தரை நிறைய மண்ணாய் இருந்ததும் வேறு விஷயம்.



அது ஒரு காலை நேரம். அந்த சமயம் சிறுவன் பாபி, சமையலறையை எட்டி பார்கிறான். அவனது அம்மா மதிய சமையலுக்காக, மும்முரமாய் வேலை செய்து கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவனது பிறந்த நாள் வர போகின்றது. தனக்கு என்ன வேண்டும் என்பதை இப்பொழுதே சொல்லி உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்பது அவனது அவா. பாபி அவன் அம்மாவை நெருங்கி, அம்மா எனக்கு என் பிறந்த நாளுக்காய் ஒரு பைக் வாங்கி தா என்கிறான்.

சிறுவன் பாபி நிறையவே குறும்புகள் செய்வபன். பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, அவனது வால்தனம்?! சற்றே அதிகம். பாபியை நோக்கி திரும்பிய அவன் அம்மா.. நீ நிஜமாய், பைக்கை பெற அருகதை உள்ளவனா? யோசித்து பார் என கேட்டார்.. பாபி தனக்குள் அந்த தகுதி இருப்பதாகவே நினைத்தான். அவனது அம்மா, அவனது கடந்த ஒரு வருட செயல்களை நினைவுக்கு கொணர முயன்றார். அவர் பாபியிடம் நீ உன் அறைக்கு சென்று, சென்ற ஒரு வருடத்தில் எப்படி நடந்து கொண்டாய் என யோசித்து பார் என சொன்னார். மேலும் அதன் பின், நீ எவ்வளவு தூரம் தகுதியானவன் என்பதை சொல்லி கிருஷ்ண பகவானுக்கு கடிதம் எழுது என்றார். தன் அறைக்கு வந்த பாபி கிருஷ்ணனுக்கு கடிதம் எழுத அமர்ந்தான்.


கடிதம் 1
அன்புடைய கிருஷ்ணா,
நான் இந்த வருடம் நிறையவே, நல்ல பையனாக இருந்தேன். நான் எனது பிறந்த நாளுக்காய், ஒரு பைக்கை எதிபார்க்கிறேன். அதன் நிறம் சிவப்பாய் இருக்கட்டும்.

உன் நண்பன்,
பாபி.

பாபிக்கு தெரிந்த வரையில் தான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. ஆகவே இந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத ஆரம்பித்தான்.

கடிதம் 2
அன்புடைய கிருஷ்ணா,
இது உன் நண்பன் பாபி. நான் இந்த வருடம் நல்ல பையனாய் இருந்தேன். நான் சிவப்பு நிற பைக்கை பெற ஆவலாய் உள்ளேன். நன்றி,

நட்புடன்,
பாபி.

இதன் பின் பாபி யோசித்தான். தான் சொன்னது பொய்யே. அதனால் அந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத துவங்கினான்.

கடிதம் 3
அன்புடைய கிருஷ்ணா,

நான் இந்த வருடம் பரவாயில்லை ரகத்தில் இருந்தேன். இருப்பினும் எனக்கு ஒரு பைக் வேண்டும்.
பாபி.

இந்த கடிதத்தையும் இறைவனுக்கு அனுப்ப முடியாது என பாபிக்கு தெரியும். ஆகவே அதையும் கிழித்து விட்டு நான்காவது கடிதத்துக்கு தாவினான்.

கடிதம் 4
கிருஷ்ணா,
எனக்கு தெரியும்! நான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. நான் அதற்காக வருத்தபடுகிறேன். நான் இனி நல்ல பையனாய் இருப்பேன். ஆகவே எனக்கு பைக்கை தயவுகூர்ந்து அனுப்பி வை. நன்றி.
பாபி.

பாபி அறிந்தவரை இது உண்மையாய் இருப்பினும், இறைவன் தனக்கு பைக்கை அனுப்ப மாட்டான் என எண்ணினான். துக்கம் அவனை ஆட்கொண்டது. அதன் பின், அவனது அம்மாவிடம் சென்று தான் கோயிலுக்கு சென்று வருவதை சொல்லி சென்றான். அந்த நிலையில் அவனது அம்மா தனது எண்ணம் வெற்றி கண்டதாய் எண்ணினார். பாபியின் முகம் வாடி இருந்ததே அதற்க்கு காரணம். அந்த நிலையில் அவனது அம்மா பாபியிடம் மறக்காமல், மதிய உணவுக்கு வருமாறு ஞாபகப்படுத்தினார். கீழே இறங்கி வந்தே பாபி, தன் தெருவில், இறுதி திருப்பத்தில் இருந்த கிருஷ்ணர் கோவிலை சென்றடைந்தான்.

கோவிலில் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. அந்த நிலையில் குனிந்து அங்கு இருந்த ராதை சிலையை எடுத்தான். எடுத்தவன், ராதை சிலையை, தன் சட்டை இடைவெளியில் மறைத்து கொண்டான். பின் அங்கிருந்த தன் வீட்டுக்கு ஓட்டம் எடுத்தான். பின் தன் அறைக்கு வந்த அவன் வீட்டு கதவை தாளிட்டான். அதன் பின் ஒரு தாளுடன், கிருஷ்ணனுக்கு கடிதம் எழுத அமர்ந்தான்.

கடிதம் 5
நான் உன் பிரிய காதலியை கடத்திக்கொண்டு வந்து விட்டேன். அவளை மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தால், எனக்கு பைக்கை உடனடியாக அனுப்பி வை!!!!!

இப்படிக்கு,
பாபி.

நன்றி தமிழ் மனம் ........

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 10, 2012 6:34 pm

அடடா......... அவன் அம்மாவின் எண்ணம் என்ன இவன் செய்ததென ? ........... சிரிப்ப்புவரலை......... சிந்திக்க த்தான் தோன்றுகிறது.........................பகிர்வுக்கு நன்றி நண்பரே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun May 13, 2012 5:40 pm

உண்மை அருமை அதுதான் சிறுவர்கள் ..

vvraman2008
vvraman2008
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012

Postvvraman2008 Fri May 25, 2012 5:22 pm

சிந்திக்கும் நகைசுவை

நன்றி


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 25, 2012 5:55 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 5:57 pm

நினைப்பது ஒன்று நடப்பதோ வேறு.

பகிர்வுக்கு நன்றி பூவென்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 26, 2012 8:36 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக