புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
1 Post - 4%
viyasan
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_m10காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 10, 2012 11:59 am

First topic message reminder :

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 10-couple13-300
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியும்.

அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். முதலில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவன்/அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன்னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.

கடவுள் எப்பவும் நமக்கு நல்லது தான் பண்ணுவாரு, இதையும் நல்லதுக்கு தான் என்று நினைக்கணும், கடவுளை நம்பு வேறு யாரையும் நம்பாதே, என்றெல்லாம் சொல்ல வேண்டும். உனக்கு இதை விட ஒரு நல்ல கணவன் மனைவி வருவார்கள் என்று சொல்லலாம்.

மேலும் அவர்களது மனநிலையை மாற்ற நம்முடைய நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களது கவனத்தை திருப்பலாம். அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளியுலகத்தைப் பற்றியும் கூறலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.

காதல் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடியவில்லை. உனக்கு அவன்/அவள் மட்டும் வாழ்க்கை இல்லை, உனக்கு நண்பர்கள் இருக்கிறோம். அதைவிட உன் பெற்றோர்களை நினைத்துப் பார். அவர்கள் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள், உன் வாழ்க்கை பற்றிய அவர்கள் கனவை நினைத்துப் பார் என்றெல்லாம் கூறலாம்.

என்ன நண்பர்களே, உங்கள் நண்பர்களது மனநிலையை மாற்ற ரெடியா!!!
நன்றி போல்ட் ஸ்கை


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 10, 2012 5:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
காதலையா? தோல்வியையா? அநியாயம்

உங்களுக்கு எதை சொல்லணும் அண்ணா???
இரண்டையும் சொல்லுங்க
அப்பத்தான் எனக்கு வில்லங்கம் செய்ய வசதியா இருக்கும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 10, 2012 5:22 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
காதலையா? தோல்வியையா? அநியாயம்

உங்களுக்கு எதை சொல்லணும் அண்ணா???
இரண்டையும் சொல்லுங்க
அப்பத்தான் எனக்கு வில்லங்கம் செய்ய வசதியா இருக்கும்

அப்ப எனக்கு பன்னிரண்டு வயசு லக்ஷ்மி லக்ஷ்மின்னு ரெண்டுபேரு இல்ல ஒருத்தருதான்,
பெருசா நான் எழுதினமாதிரியே ஒரு கவிதையை கனமான கடிதமா தூக்கிகிட்டு எட்டு மைல் கல் தொலைவிலிருக்க மகளீர் பள்ளிக்கு போனேனா?
அங்க பார்த்தா ஒரு கும்பலோட வந்துகிட்டு இருக்கு அந்த புள்ள.,சரி பாத்துக்கலாம்டா மாப்புள்ளன்னு மனசுல தைரியத்த வரவேச்சிகிட்டு கிட்டக்க போனேனா.
அந்த புள்ள என்னைய பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா மாதிரியே இருந்தது
(உண்மைல சட்ட பண்ணவே இல்ல)
அந்த சிரிப்ப பார்த்து மயங்கி விழுந்தேன்னே நானும்.
அன்னைக்கு அப்படி போச்சு.சரி அன்னைக்குதான் அப்படி போச்சுன்னு மறுபடியும் மறுநாள் அதேமாதிரி.............................நான் எழுதினமாதிரியே ஒரு கவிதையை கனமான கடிதமா தூக்கிகிட்டு எட்டு மைல் கல் தொலைவிலிருக்க மகளீர் பள்ளிக்கு போனேனா?
அங்க பார்த்தா ஒரு கும்பலோட வந்துகிட்டு இருக்கு அந்த புள்ள.,சரி பாத்துக்கலாம்டா மாப்புள்ளன்னு மனசுல தைரியத்த வரவேச்சிகிட்டு கிட்டக்க போனேனா.
அந்த புள்ள என்னைய பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா மாதிரியே இருந்தது
(உண்மைல சட்ட பண்ணவே இல்ல)
அந்த சிரிப்ப பார்த்து மயங்கி விழுந்தேன்னே நானும்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 10, 2012 5:23 pm

இதுதான் அண்ணே நடந்தது., அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 10, 2012 5:30 pm

**என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன் என்றால் உண்மையில் நான் என்னை வெறுக்கிறேன் என்றுதான் பொருள்***

***கவலை என்பதே இல்லாத ஒரு உலகத்தில் "நான் இன்பமாய் வாழ்கிறேன்" என்று சொல்லுதல்கூட ஒரு முட்டாள்தனம்தான்***

***என்னை நிராகரிப்போர் ஒவ்வொருவரையும் முழுதாய் சபிக்கத் தோன்றுகிறது, எனினும் காரணமற்ற நிராகரிப்பை நொந்து சபிக்ககூட சக்தியற்று போகிறது மனம்***

***ஜனனத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள ஞானமில்லை...
மரணத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள நாமே இல்லை***

***ஆறுதல் மொழியும் ஒவ்வொருவரும் இழப்புகளை மறக்கச் சொல்கிறார்கள்;
காலமென்னும் கருப்புத்துணியால் கண்ணீரை மறைக்கச் சொல்கிறார்கள்;
மறக்கவும், மறைக்கவும்தான் மனமென்றால்
மனம் உண்மையில் மனமல்ல நினைவுகளை புதைக்கும் மயானம்***


***நான் அதிகம் ஆசைபடுவதில்லை, ஆனால் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
ஏமாற்றத்தின் வெப்பத்தில் என் எதிர்பார்ப்புகள் கருகும்போதுதான்
மனம் தெளிந்து உணர்கிறது ஆசையின் பிரதியே எதிர்பார்ப்பென்று***

***என்னோடு நானும்,
என்னோடு பிரிவும்
எப்போதும் பிரிவதில்லை***

***மகிழ்ச்சியாய் வாழ தத்துவங்களை படியுங்கள், ரசியுங்கள், உணருங்கள், பின்பற்றாதீர்.***

***ஒரு தங்கையிடம் தமையன் தாயாகிறான்.
ஒரு தம்பியிடம் தமக்கை தந்தையாகிறாள்.
நான் பல தங்கைகளுக்குத் தாய்... நீங்கள்?***

***தேடாமல் கிடைப்பது நட்பு
தேடியே தொலைவது காதல்
தொலைந்தபின் தேடுவது வாழ்க்கை
வாழ்ந்தே தொலைவது விதி !!!***

***மன்னிப்பின் மகத்துவம் தரும்போதைவிட பெறும்போதுதான் அதிகம் உணர்த்தப்படுகிறது***

***இருப்பவனுக்கு அலட்சியம்
இழந்தவனுக்கு வலி
இல்லாதவனுக்கு ஏக்கம்
மனமென்னும் பெட்டகத்தில் சாவியற்ற பூட்டாய் மேற்கூறிய மூன்றும்***

***முதலில் இருப்பதை கொடுங்கள்,
பிறகு இல்லாததை உருவாக்குங்கள்***

***நட்பின் செறிவும், சரிவும் பிரிவில்தான் விளங்குகிறது....***

***வருடம் மட்டுமே ஒவ்வொரு வருடமும் பிறக்கின்றது, ஒவ்வொரு வருடமும் இறக்கின்றது***

***அன்று என் தனிமைக்குத் துணையாய் சில கண்ணீர் நினைவுகள்,
இன்று அத்துணையை இழந்து தனிமையில் என் தனிமை***

***இருள் மட்டுமே உறக்கத்தை கொணர்வதில்லை.
இடையறாத உழைப்பும்,
இனிய நல்லுணவும்,
இன்பம் நிறைந்த மனமும்,
இரைச்சலற்ற சூழலும்,
இணைந்து வருகையில்
இமைகள் உறக்கத்தை நோக்கி
இறுகுதல்
இயல்பே***

*** எனது சுட்டு விரல் என்னை நோக்கி திரும்பும்போது நான் நல்லவனா? என்ற கேள்வி எனக்குள்
எழுந்தாலும் நல்லவன்தான் என்று அதற்கு முன்பே பிறரிடம் வாதாடத் துவங்குகிறது
என் மனம்***

***துன்பம் இல்லா துறவி
பெண்கள் இல்லா பிறவி
இவை கேட்பதற்கு இனிது ஆனால் வாழ்வதற்கு கொடிது***


***பழகுவதற்கு முன் பெண்ணை ஆணும்
பழகிய பின் ஆணை பெண்ணும்
மதிப்பதில்லை***


***கேட்காமல் கிடைத்தல் கொடுப்பினை, கேட்டுப் பெறுதல் பிச்சை.
உங்களுக்கான அன்பு கொடுப்பினையாக கிடைக்கட்டும், பிச்சையாக கிடைத்தல் வேண்டாம்.
பிறர் வெறுப்புக்கு மட்டுமே உள்ளாகும் இதயம் இறப்பெனும் இயற்கையோடு இணைதலே மேல்***

***மனிதம் மறந்து மிருகம் வளர்தற்கு எளிதாய் கிடைக்கும் இரையும் ஒரு காரணம்***

***சறுகுகள் என்றும் மிதிபடும் போதுதான் கவனத்தை ஈர்க்கின்றன***

***அழகு ரசிக்கப்படலாம், கவரப்படலாம்... ஆனால் அது ஒரு போதும் நிரந்தரத்தை தீர்மானிப்பதில்லை***

***வெகு சீக்கிரத்தில் வெறுக்கப்படுபவர்கள் வெளிப்படையாய் உள்ளவர்கள்தான்***

***பொதுவான நாகரீகம் வரையறுக்கப்படும் வரையில் அநாகரீகம் என்பதற்கு நடைமுறையில் அர்த்தமில்லை***

***ஒரு சிந்தனைவாதியின் சேமிப்பு கணக்கில் அதிகம் இருக்க வேண்டிய செல்வம் நேரம் மட்டும்தான்***

***மனம் என்னும் சவவெளி - புதைக்கப்பட்ட நினைவுப் பிணங்களை புதுப்பிக்கத் தோண்டுகையில் இன்பத்தின் நறுமணத்தை விட துன்பத்தின் துர்நாற்றமே அதிகம் வீசுகிறது... பிணம் என்று மணந்தது இன்று மணப்பதற்கு***
நன்றி ... அகங்கை ........

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 10, 2012 6:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:இதுதான் அண்ணே நடந்தது., அய்யோ, நான் இல்லை
இன்னும் இதான் நடக்குதா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக