புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_lcapமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_voting_barமனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:01 am

First topic message reminder :

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.

* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.

* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.

* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.

* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.

-வாரியார்

தினமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:41 am

பிரசன்னா wrote:
கொலவெறி wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கும் சொல்லுங்கோ,, எனக்கும் சொல்லுங்கோ ....................புன்னகை
என்னா வில்லத்தனம் , கிரிஷ்ணாப்பா காது எப்படி டும்மாச்சோ அதே காரணம் தான் ...... சிரி சிரி சிரி
அப்படியா விஷயம் - தெரியாம போச்சே இம்புட்டு நாளும். புன்னகை
உங்களுக்கு தெரியாம போச்சு.... சும்மா ரீல் விடாதிங்க பாஸ், கேட்காம போச்சுன்னு சொல்லுங்க..... சிரி சிரி


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:42 am

ராஜா wrote:
krishnaamma wrote:அவருக்கு காது கேட்காது என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அநியாயம் போட்டோ ல அது கூட தெரியுமா ராஜா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அதுவா அக்கா , கிரிஷ்ணாப்பாவுக்கு திருமணதிற்கு முன்னாடி வரைக்கும் காது கேட்டுச்சுன்னு தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதியிருக்காங்க அத படிச்சு தெரிஞ்சிகிட்டோம்.

சோகம்

நீங்க எப்ப தஞ்சாவூர் வந்திங்க ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:43 am

கொலவெறி wrote:
ராஜா wrote:
முரளிராஜா wrote:இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது
ரொம்ப முட்டிக்காடிங்க அண்ணே அப்புறம் மூளை குழம்பிட போகுது..... என்னை போல மூளை இல்லாத ஆளா இருந்தா பரவாயில்லை
அசுரன் பாஷைல இத சொல்றேன் கோச்சுக்காதீங்க யாரும்:

எந்த கசுமாலம் சொல்லிச்சு முரளிக்கு மூள கீதுன்னு?

அச்சச்சோ......................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:44 am

முரளிராஜா wrote:
krishnaamma wrote:


எனக்கும் சொல்லுங்கோ,, எனக்கும் சொல்லுங்கோ ....................புன்னகை
நீங்க இவ்வளவு ஆவலா கேக்கறதுனால சொல்றேன்மா
நம்ம ராஜா ரொம்ப ரொம்ப நல்லவர்னு சொன்னேன் அதுக்குத்தான்
இனிமே இதமாதிரி முட்டாள்தனமா பேசகூடாதுனு சொல்லி சொல்லி
லெஃப்ட் ரைட் வாங்கிட்டா அழுகை

நீங்க சொல்வதை பார்த்தல் நம்ம வடிவேலு காமெடி நினைவுக்கு வரது................. "என்ன ரொம்ப நல்லவன்னு..... சொன்னமா" அது தான் திருப்பி அடிக்கலை என்பாரே................. அது நினைவுக்கு வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:44 am

முரளிராஜா wrote:நீங்க இவ்வளவு ஆவலா கேக்கறதுனால சொல்றேன்மா
நம்ம ராஜா ரொம்ப ரொம்ப நல்லவர்னு சொன்னேன்
இதுமட்டுமா , என்னை ஏன்டா இவ்வளவு அறிவாளியா படைச்ச ஆண்டவான்னு கண்ணாடிய பார்த்து கேட்டிங்களே அதையும் சொல்லுங்கோ...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:46 am

கொலவெறி wrote:

எந்த கசுமாலம் சொல்லிச்சு முரளிக்கு மூள கீதுன்னு?
ராஜாதான் சொன்னாரு கொலவெறி
அதுக்குனு அவரை நீங்க இப்படி திட்டகூடாது ஜாலி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:46 am

ராஜா wrote:
முரளிராஜா wrote:நீங்க இவ்வளவு ஆவலா கேக்கறதுனால சொல்றேன்மா
நம்ம ராஜா ரொம்ப ரொம்ப நல்லவர்னு சொன்னேன்
இதுமட்டுமா , என்னை ஏன்டா இவ்வளவு அறிவாளியா படைச்ச ஆண்டவான்னு கண்ணாடிய பார்த்து கேட்டிங்களே அதையும் சொல்லுங்கோ...
அது சரி... இங்க timing riming எல்லாம் நல்ல சின்க்காகுதே.... சூப்பருங்க சபாஷ் சரியான போட்டி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:47 am

krishnaamma wrote:
கொலவெறி wrote:அசுரன் பாஷைல இத சொல்றேன் கோச்சுக்காதீங்க யாரும்:எந்த கசுமாலம் சொல்லிச்சு முரளிக்கு மூள கீதுன்னு?
அச்சச்சோ......................புன்னகை
அச்சச்சோ , இத படிச்சு நான் அப்படியே ஷாக்காயிட்டேன் .... மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் - Page 3 Vadivelu-wallpaper

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:49 am

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:எந்த கசுமாலம் சொல்லிச்சு முரளிக்கு மூள கீதுன்னு?
ராஜாதான் சொன்னாரு கொலவெறி அதுக்குனு அவரை நீங்க இப்படி திட்டகூடாது ஜாலி
படா பேஜாரா கீதுப்பா.... அல்லாரும் காத்தால வரசொல்ல நல்லாதானேகீந்திங்க ..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:51 am

ராஜா
நீங்க ஷாக் ஆனது எதுக்கு?
கொலவெறி அப்படி கேட்டதுக்கா?
இல்ல எனக்கு மூளை இல்லைங்ற உண்மை தெரிஞ்சா? அநியாயம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக