புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
58 Posts - 47%
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
58 Posts - 47%
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:01 am

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.

* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.

* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.

* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.

* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.

-வாரியார்

தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 09, 2012 11:04 am

இன்றைக்கு எல்லாம் எதிர்மறையாக போயிட்டிருக்கு.... அருமையாக உபதேசம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:15 am

நல்ல கருத்துகளை இங்கு அளித்தமைக்கு ரொம்ப நன்றி பிரசன்னா புன்னகை அருமையான அறிவுரைகள் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வே நமக்கு சொர்க்கம் தான் புன்னகை நன்றி நன்றி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:23 am

அனைத்தும் முத்துக்கள் போல உள்ளது பிரசன்னா , பகிர்வுக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:24 am

வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:26 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:27 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:29 am

ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:30 am

முரளிராஜா wrote:இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது
ரொம்ப முட்டிக்காடிங்க அண்ணே அப்புறம் மூளை குழம்பிட போகுது..... என்னை போல மூளை இல்லாத ஆளா இருந்தா பரவாயில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:33 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி

எனக்கும் சொல்லுங்கோ,, எனக்கும் சொல்லுங்கோ ....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக