புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசலில் கோலம்போடுவது ஏன் ?


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 10:47 am

First topic message reminder :

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம்

விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.

தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.

எப்படி போடுவது?

கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு மகா விஷ்ணுவும் , லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.

யோகாசனம்?

குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.

எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 09, 2012 4:12 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:அதான் பாஸ் நீங்க டாஸ்மாக்கில இருந்து வெளில வந்து
வெளில வரத கோலமா போடற கோலத்த பார்த்து கொல்லுன்னு சிரிப்பாங்களே - அந்தக் கோலம் தான் இது.
மகிழ்ச்சி அப்ப , சாயங்காலம் டாஸ்மாக்கு போறவர் காலைல தான் வெளியில் வருவாருன்னு சொல்லுங்க

வாங்க ராசா...வணக்கம்...வந்த வேல முடிஞ்சதா?...



வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 224747944

வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Rவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Aவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Emptyவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Rவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 4:13 pm

ரா.ரா3275 wrote:வாங்க ராசா...வணக்கம்...வந்த வேல முடிஞ்சதா?...
இன்னும் முடியல , நடந்துகிட்டே இருக்கு சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 09, 2012 4:15 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:வாங்க ராசா...வணக்கம்...வந்த வேல முடிஞ்சதா?...
இன்னும் முடியல , நடந்துகிட்டே இருக்கு சிரி

ஆண்டவனைப் பார்க்கணும்...அவனுக்கு ஊத்தணும்...அப்பத்தான் கேள்வி கேட்கணும்...



வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 224747944

வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Rவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Aவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Emptyவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 Rவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 4:38 pm

ரா.ரா3275 wrote:ஆண்டவனைப் பார்க்கணும்...அவனுக்கு ஊத்தணும்...அப்பத்தான் கேள்வி கேட்கணும்...
அநியாயம் என்ன இவரு ஆண்டவனுக்கு ஊத்திகொடுத்துட்டு , அப்பத்தாவ கேள்வி கேட்குறாரு அநியாயம்

Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக