புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
1 Post - 1%
mruthun
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
3 Posts - 1%
manikavi
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
2 Posts - 1%
mruthun
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசலில் கோலம்போடுவது ஏன் ?


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 10:47 am

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம்

விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.

தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.

எப்படி போடுவது?

கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு மகா விஷ்ணுவும் , லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.

யோகாசனம்?

குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.

எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:10 am

ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.

நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:24 am

கொலவெறி wrote:ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.

நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.

நடுவீட்டிலும் போடலாம் இனியவன் புன்னகை அது ஈர அரிசி மாவில் போடுவோம், எனவே கால் பட்டாலும் அழியாது , வாசலில் 'வறட்டு' அரிசி மாவில் போடுவோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:28 am

தினமும் வாசலில் கோலம் போடலாம் ஆனா பக்கத்து / எதிர் பிளாட் ஆட்கள் சண்டைக்கு வருவார்களே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:34 am

கொலவெறி wrote:ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.

நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.
நேத்து நீங்க அதிகாலையில எழுந்து
15 புள்ளி எட்டு வரிசையில நீங்க போட்ட கோலம் ரொம்ப அருமை கொலவெறி சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:46 am

ராஜா wrote:தினமும் வாசலில் கோலம் போடலாம் ஆனா பக்கத்து / எதிர் பிளாட் ஆட்கள் சண்டைக்கு வருவார்களே

ஏன் ராஜா சின்னதாக நம்மாத்து வாசலில் போடலாமே? ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 09, 2012 11:50 am

வாசலில் 'வறட்டு' அரிசி மாவில் போடுவது இப்போ மிக அரிதான விசயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:53 am

வை.பாலாஜி wrote:வாசலில் 'வறட்டு' அரிசி மாவில் போடுவது இப்போ மிக அரிதான விசயம்

ஆமாம் பாலாஜி, சுவாமி மேடை இல் மட்டும் போடறோம் புன்னகை சில நேரங்களில் மட்டும் வாசலில் போடுவோம், மற்ற படி 'ஸ்டிக்கர் கோலம்' தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:01 pm

முரளிராஜா wrote:நேத்து நீங்க அதிகாலையில எழுந்து 15 புள்ளி எட்டு வரிசையில நீங்க போட்ட கோலம் ரொம்ப அருமை கொலவெறி சூப்பருங்க
அண்ணே இன்னிக்கு உங்க வீட்டுல ரங்கோலி கோலமா அழகா இருந்துச்சு. (இனிமே கையை நல்லா கழுவிட்டு ஆபீஸ் வாங்க )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 12:04 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.
நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.
நேத்து நீங்க அதிகாலையில எழுந்து
15 புள்ளி எட்டு வரிசையில நீங்க போட்ட கோலம் ரொம்ப அருமை கொலவெறி சூப்பருங்க
நீங்க அதை விட பெரிதாய் 30 புள்ளி 16 வரிசை கோலம் போட்டதால.... கொலவெறி எங்களிடம் ரொம்ப பீல் பண்ணி சொன்னாரு சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக