புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
7 Posts - 64%
heezulia
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
prajai
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
3 Posts - 1%
mruthun
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடப் பெயர்ச்சி


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 11, 2012 6:54 pm

நீர் வற்றிய
கண்களின் நதி ஓரம்
மிச்சமிருந்தது...
நம் பிரிவுத் தேநீரின்
இறுதித் துளி.

வெறும் நினைவுகளுடன்
முடிந்துவிட்டது...
கோடை நிறைந்த
நெடும் பகல்.

இடையறாத வெப்ப அலையில்...
முடிவின்றிப் பருகப்பட்டது
துயரபானம்.

இதம் நிறைந்த மாலைப் பொழுது...
எங்கோ விழுந்துவிட்டது
பொன் சரிகையற்று.

மீண்ட சொற்களில் சரிகிறது
நடுநிசி.

பிடுங்கி எறியப்பட்ட வேர்கள்..
தவிக்க..
தீராத துயர நதி...
முகத்தில் ஓடிக் களைக்க...

மகிழ்ச்சிப் பருக்கைகள்
என்றோ சிந்திய நிலத்திலிருந்து
நகர்கிறோம்...

வேறு நிலம் நோக்கி.

துயரம் தாங்காமல்...
குமிழி இடுகிறது "ஊற்று"
வறண்ட கோடையில்

பிரிய இயலாது...
விடை கொடுத்தபடி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 12, 2012 9:12 am

rameshnaga wrote:நீர் வற்றிய
கண்களின் நதி ஓரம்
மிச்சமிருந்தது...
நம் பிரிவுத் தேநீரின்
இறுதித் துளி.

வெறும் நினைவுகளுடன்
முடிந்துவிட்டது...
கோடை நிறைந்த
நெடும் பகல்.

இடையறாத வெப்ப அலையில்...
முடிவின்றிப் பருகப்பட்டது
துயரபானம்.

இதம் நிறைந்த மாலைப் பொழுது...
எங்கோ விழுந்துவிட்டது
பொன் சரிகையற்று.

மீண்ட சொற்களில் சரிகிறது
நடுநிசி.

பிடுங்கி எறியப்பட்ட வேர்கள்..
தவிக்க..
தீராத துயர நதி...
முகத்தில் ஓடிக் களைக்க...

மகிழ்ச்சிப் பருக்கைகள்
என்றோ சிந்திய நிலத்திலிருந்து
நகர்கிறோம்...

வேறு நிலம் நோக்கி.

துயரம் தாங்காமல்...
குமிழி இடுகிறது "ஊற்று"
வறண்ட கோடையில்

பிரிய இயலாது...
விடை கொடுத்தபடி.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 2:08 pm

பிரிய மனமில்லா பிரியா விடைகள்
கொடுத்துக்கத் தானே வேண்டி வருகிறது
பல வேளைகளில் - பிரிய மனமின்றி - வழியின்றி.

இடப் பெயர்ச்சி நன்று ரமேஷ்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 5:17 pm

சூப்பருங்க அருமை நாகா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 12, 2012 9:14 pm

ரொம்பவும் நன்றி! கொலவெறி., முரளிராஜா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக