புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
5 Posts - 63%
heezulia
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெழுகுவர்த்தி எரிகின்றது...


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 6:00 am

மெழுகுவர்த்தி எரிகின்றது...

திரியோ தீயாய் எரிந்து சாம்பலாக - சாம்பலாகுமுன் ஒளியைத் தந்து
மெழுகோ உடன் உருக - உருகி எரிவது இரண்டும் தான்
ஈன்ற உயிரினை - உயர்வாய் காணவென்று
உயிர்தனைக் கொடுத்து - வாழும் உயரிய
உயிர்கள் - அன்னையும் தந்தையும்
உன்னத உயிர்கள் தாமென
உணராமல் - உணர்ந்தும்
உணராமல் ஈனமாய்ப்
போவதேனோ?

(இது இன்று நடப்பில் நாம் காண்பதுவே)




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 09, 2012 7:32 am

எப்படி இப்படி ?
ஏனிந்த கொடுமை பெற்றோருக்கு,?
ஐயகோ !!
ஒருமைப்பாட்டை ,
ஓரம் கட்டி, வேண்டிடும்
ஒளஷதம் காலத்தே கொடாது இருப்பது
உயிர் கொடுத்தோருக்கு இழைக்கும்
தீங்கன்றோ?

ரமணியன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 10:32 am

பல பெற்றோருக்கு இன்று இந்த நிலமைதான் சோகம்
கொலவெறி கவிதை அருமையா இருக்கே
எங்க சுட்டீங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:12 am

T.N.Balasubramanian wrote:எப்படி இப்படி ?
ஏனிந்த கொடுமை பெற்றோருக்கு,?
ஐயகோ !!
ஒருமைப்பாட்டை ,
ஓரம் கட்டி, வேண்டிடும்
ஒளஷதம் காலத்தே கொடாது இருப்பது
உயிர் கொடுத்தோருக்கு இழைக்கும்
தீங்கன்றோ?

ரமணியன்
தீங்குதான்னு தெரிஞ்சும் செய்யறாங்களே அய்யா...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:13 am

முரளிராஜா wrote:பல பெற்றோருக்கு இன்று இந்த நிலமைதான் சோகம்
கொலவெறி கவிதை அருமையா இருக்கே
எங்க சுட்டீங்க?
அலோ எச்சூஸ்மீ - சொந்த சரக்கும் நாங்களே காச்சுவோம். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:25 am

கொலவெறி wrote:
அலோ எச்சூஸ்மீ - சொந்த சரக்கும் நாங்களே காச்சுவோம். புன்னகை
ரொம்ப நல்லா காச்சிருக்கீங்க
என் மனமார்ந்த வாழ்த்துகள் முத்தம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 10, 2012 9:27 am

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:
அலோ எச்சூஸ்மீ - சொந்த சரக்கும் நாங்களே காச்சுவோம். புன்னகை
ரொம்ப நல்லா காச்சிருக்கீங்க
என் மனமார்ந்த வாழ்த்துகள் முத்தம்
நன்றி சரக்கடித்து வாழ்த்து சொல்லி காசு தராம அப்பீட்டு ஆன முரளிக்கு. புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 10, 2012 9:30 am

கவிதை நல்லாத்தான் இருக்கு...............................

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 9:35 am

குத்து வெட்டு கொலை புரிதலே தொழிலாய்த் திரியும்
கொலவெறிக்கு...
இப்படி ஈரக்குலையைப் பிடுங்கும் வார்த்தைகளால்
கவிதை வடிக்கவும் வரும் என்பதற்கு
இந்தக் கவிதை இன்னுமொரு சான்று...

விலா நோகவைக்கும் வெடிச் சிரிப்புப் பதிவு...
உயிரை வில்லாய் ஒடித்து முறிக்கும் உணர்ச்சிக் குவியல் பதிவு...
ஓங்கி அடித்து உணர்த்தும் சமூக நோக்குப் பதிவு...
என
எப்படி அய்யா உங்களால் மட்டும் முடிகிறது
முரணும் திறனுமான ஒரு விநோதக் கலவையாய் இருக்க...

வாழ்த்துக்கள் அண்ணா...



மெழுகுவர்த்தி எரிகின்றது... 224747944

மெழுகுவர்த்தி எரிகின்றது... Rமெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Emptyமெழுகுவர்த்தி எரிகின்றது... Rமெழுகுவர்த்தி எரிகின்றது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 10, 2012 9:39 am

சமுதாயச் சிந்தனைக் கவிதை. ஏன் என்ற விடை தெரியாக் கேள்வி மட்டுமே எப்போதும் மிஞ்சிக்கொண்டிருக்கிறது. சிந்திக்க...... சீராக சொல்லாமல் சொல்லும் நல்ல கவிதை



மெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Tமெழுகுவர்த்தி எரிகின்றது... Hமெழுகுவர்த்தி எரிகின்றது... Iமெழுகுவர்த்தி எரிகின்றது... Rமெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக