புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
5 Posts - 63%
heezulia
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளழகர்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 4:50 pm

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வைகையாற்றில், கள்ளழகர் இன்று காலை, 5.50 மணிக்கு பச்சை பட்டுத்தி இறங்குகினார். இதற்கான பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடமணிந்த அழகர், நேற்று முன் தினம் இரவு, அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட, திருக்கண் மண்டபங்களில், எழுந்தருளினார். நேற்றிரவு, தல்லாகுளத்தில் எதிர்சேவை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை, 5.50 மணிக்கு, வைகையாற்றில் இறங்கினார். மீனாட்சியம்மன் கோவிலில், மே 2ல் நடந்த திருக்கல்யாணத்தின் போது, நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம், 58 சவரன் நகை திருடப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அசம்பாவிதங்களை தடுக்க, நகரில், 2,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாறு வேடங்களில் பெண் போலீசார், திருட்டு கும்பலை கண்காணிக்கவும், கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கொட்டிய மழையில் அழகரை தரிசித்த பக்தர்கள் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் அழகர் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பக்தர்கள் மேள, தாளம் முழங்க தரையில் பட்டு துணி விரித்து தரையில் விழுந்து வணங்கி எதிர்சேவை செய்தனர். புதூரில் பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை கலந்து, மஞ்சள் துணியால் சுற்றி, சூடம் ஏற்றி வணங்கினர். டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அவுட்போஸ்ட், அழகர்கோவில் ரோடு மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சென்றார். அங்கு கள்ளழகருக்கு திருமஞ்சணம், தீப ஆராதனை நடந்தது. மழையில் நனைந்த பக்தர்கள்: கள்ளழகர் நீதிபதிகள் குடியிருப்பிற்கு வந்த போது சாரல் மழை பெய்தது. அழகர்கோவில் ரோட்டில் வரும்போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தவாறு தரிசனம் செய்தனர்.
நன்றி தினமலர்

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 4:59 pm

அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 5:39 pm

ஆமாம் தம்பி
இரா.பகவதி wrote:அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக