புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
3 Posts - 4%
prajai
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
2 Posts - 3%
viyasan
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
2 Posts - 3%
manikavi
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
1 Post - 1%
Rutu
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
1 Post - 1%
சிவா
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
24 Posts - 77%
mohamed nizamudeen
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
2 Posts - 6%
ரா.ரமேஷ்குமார்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
2 Posts - 6%
manikavi
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
1 Post - 3%
viyasan
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
1 Post - 3%
Rutu
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_m10கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:06 pm



சித்திரைத்திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்

சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று பெருமை பெற்றதாகும்.

இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த 1–ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமான்– பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.

கண்டாங்கிபட்டு

மீனாட்சிஅம்மன் கோவில் திருவிழாவில் 8–ந் தேதி பட்டாபிஷேகமும், 9–ந்தேதி ‘திக்’ விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து 12–ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது.

அதைப்போன்று அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் (ஏப்ரல்) 29–ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா ஆரம்பமானது. அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (12–ந் தேதி) மாலை 6 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார்.

கண்டாங்கி பட்டுஉடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணிக்கு மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வருகை தந்தார்.

எதிர்சேவை

அங்கு அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், வர்ணித்து பாட்டுப்பாடி, ஆட்டம்ஆடி, அதிர் வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கே நடந்த எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட் போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.

அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தங்கக்குதிரை வாகனம்

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.

இன்று காலை 6 மணிமுதல் 6.30 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகினார். அதற்குமுன்பே அங்கு வீரராகவப் பெருமாள் வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள். அந்த உன்னத நிகழ்வை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கியதை பக்தர்தகள் வழிபட்டனர். வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

[thanks]தினத்தந்தி[/thanks]

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 14, 2014 8:38 pm

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் 3838410834 



கிருஷ்ணா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 14, 2014 9:01 pm

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் 3838410834 
மீனாட்சி கல்யாணத்தில் மாங்கல்யம் எடுத்துத்தர கள்ளழகர் வர நேரமானதால், அந்த மகேஸ்வரனே அழகராக வந்து மாங்கல்யம் எடுத்து கொடுத்து குறித்த நல்ல நேரத்திற்குள் மீனாட்சி - சோம சுந்தரேஸ்வரர் திருமணத்தை நடத்தி வைத்தாராம் எம்பெருமான். இந்த கதை யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்?



கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக