புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?
பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)
"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....
பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)
"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தெரியவில்லையே குயிலன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?
நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"
நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
வாழையின் குணாதிசயத்தையும், சிறப்பையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
nandhtiha wrote:வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
அருமையான விளக்கம் நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.] , ஒரு சந்தேகம் வீட்டின் முன்புறம் வாழைமரம் வளர்க்கலாமா ?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
தகவலுக்கு மிக்க நன்றி அக்கா .....
குயிலன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ள ஈகரை இணையில்லாத ஒரு இணையத்தளம் என்பதை நாம்தான் அடையாளம் காட்டி வருகிறோம்.
'வாழை அடி வாழை என வந்த திருக்கூட்டம்' என்று மண்ணின் மாந்தர்களை அழைப்பது முன்னோர் வாக்கு.
அதற்கிணங்க மணமக்கள் நெடிது வாழ்ந்து வாழை அடி வாழையாக மக்களை ஈன்று, சந்ததிகளை பெற்று வாழை மரத்தினைப்போல் இந்த மானுடம் தழைக்க மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற பொருள் படி இன்றும் வாழைமரங்கள் திருமண மண்டப வாயிலில் கட்டப்படுகிறது.
இதேபோன்று தென்தமிழ்நாட்டில் குலை ஈனும் மரங்கள் கட்டப்படுகின்றன.
அர்த்தமுள்ள இந்துமதம் அனைவர்க்கும் ஏற்றதாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
சிறந்த கருத்துக்களை தெரிவிக்க நல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ஆயிரம்.
சகோதரி நந்திதா அவர்களின் விளக்கமும் அருமை.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
'வாழை அடி வாழை என வந்த திருக்கூட்டம்' என்று மண்ணின் மாந்தர்களை அழைப்பது முன்னோர் வாக்கு.
அதற்கிணங்க மணமக்கள் நெடிது வாழ்ந்து வாழை அடி வாழையாக மக்களை ஈன்று, சந்ததிகளை பெற்று வாழை மரத்தினைப்போல் இந்த மானுடம் தழைக்க மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற பொருள் படி இன்றும் வாழைமரங்கள் திருமண மண்டப வாயிலில் கட்டப்படுகிறது.
இதேபோன்று தென்தமிழ்நாட்டில் குலை ஈனும் மரங்கள் கட்டப்படுகின்றன.
அர்த்தமுள்ள இந்துமதம் அனைவர்க்கும் ஏற்றதாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
சிறந்த கருத்துக்களை தெரிவிக்க நல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ஆயிரம்.
சகோதரி நந்திதா அவர்களின் விளக்கமும் அருமை.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|