புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 1%
prajai
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
435 Posts - 47%
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
30 Posts - 3%
prajai
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:25 pm

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! 531321_292061030878050_268606299890190_638498_838698952_n

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி: இனியவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 11:30 pm

இரா.பகவதி wrote:
"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி: இனியவன்

அருமையான பகிர்வு பகவதி.

நம்ம ஆளுங்க சொன்னத நாம கேட்க மாட்டோம்.

எனவே இப்ப மேலை நாட்டு அறிஞர் சொன்னதாலையாவது கேட்போம்.

அப்புறம் இது வேறு இனியவன் - நான் இல்ல.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:33 pm

இது நம்ம பேவரிட் ஐட்டம் ஆச்சே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:48 pm



அசுரன் அண்ணா எனக்கும் இது தான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:50 pm

இரா.பகவதி wrote:

அசுரன் அண்ணா எனக்கும் இது தான்
ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 11:52 pm

அசுரன் wrote:ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.
பாட்டில் மாறி இருக்குமோ?
நமக்கு எங்க இதெல்லாம் விளங்குது. புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:54 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.
பாட்டில் மாறி இருக்குமோ?
நமக்கு எங்க இதெல்லாம் விளங்குது. புன்னகை
குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 12:00 am

அசுரன் wrote:குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி
அத நீங்க சொன்னா நம்ப மாட்டேன்
ராஜாவும் பாலாஜியும் சொன்னா தான் நம்புவேன்.

அப்புறம் குடிக்கப் பிறந்தவர்களுக்கு அவமானமா போயிடும். புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:07 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி
அத நீங்க சொன்னா நம்ப மாட்டேன்
ராஜாவும் பாலாஜியும் சொன்னா தான் நம்புவேன்.

அப்புறம் குடிக்கப் பிறந்தவர்களுக்கு அவமானமா போயிடும். புன்னகை
ஓகே அது வேற செட்டா சரி நான் தலையிடலப்பா ! நக்கல் நாயகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 08, 2012 12:12 am

அசுரன் அண்ணா உங்களூக்கு இந்த பூனை தெரியுமா [color:973e=#3300FF]be prepared

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக