புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_m10ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 5:03 pm

First topic message reminder :

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 540398_296499507098830_100002163504241_645812_940784532_n


வாழை மரத்தின் பயன்கள் என்று பார்த்தால், அது மருத்தவ குணம் நிறைந்தது, விஷம் முறிக்கும் ஒரு மருந்தாகவும், தீக் காயத்தில் இருந்து நம் உடலை காக்கவும் மேலும் எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

பாம்பு ஒருவரை தீண்டினால் அவருக்கு முதல் உதவி செய்து பின்பு வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து பின்பு அவருக்கு கொடுத்தால் அவர் விரைவில் நலம் பெறுவார். தீவிபத்தில் யாருக்கேனும் உடலில் காயம் ஏற்ப்பட்டால் வாழை இலையில் வைத்து கொண்டு சென்றால் அந்த எரிச்சலும் இருக்காது அவருக்கு அவரை சுற்றி ஒரு கிருமியும் அவரை அண்டாது. எலும்பு முறிவு ஏற்பட்டால் அவரது கையோ காலையோ வாழை மரத்தின் தார் கொண்டு சுற்றி சென்றால் அதை சரி படுத்த முடியும்

விழாவில் யாருக்கேனும் இப்படி ஏற்ப்பட்டு விட்டு விழா நிறுத்தப்படுவதை தடுக்கவே அனைவருக்கும் தெரிந்த இடத்தில இதை கட்டுகிறார்கள் ஏனெனில் அந்த காலத்தில் மருத்துவமனை அங்கு இல்லையே, ஆனால் இன்றும் அப்படி ஏற்பட்டால் அது நமக்கு உதவும் அதற்கும் தான்....

mukanul


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 07, 2012 5:37 pm

வை.பாலாஜி wrote:மஞ்சுவை எதற்காக அய்யா விரட்டவேண்டும் ..

அது நீங்கள் விரட்டித் திரிந்த மஞ்சு, இப்ப கிழவியாப் போச்சாம்!

இது என்னைப் போன்ற தமிழ் மறவர்கள் தங்கள் வீரத்தை நிலை நாட்டும் மஞ்சுவிரட்டு!



ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 07, 2012 5:38 pm

ஜாஹீதாபானு wrote:
அப்படிக் இந்தக் காரணத்திற்காகக் கட்டுவதென்றால் மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் தானே கட்டியிருக்க வேண்டும். ஏன் அங்கு கட்டவில்லை!


சபாஷ் சரியான கேள்வி.......... சூப்பருங்க

இதற்காக உங்க திருமணத்துக்கு எங்கள தனி விமானத்துல கூட்டிப் போங்க... புன்னகை

இங்கயுமா? முடியல மாமி! அய்யோ, நான் இல்லை



ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 07, 2012 5:39 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:மஞ்சுவை எதற்காக அய்யா விரட்டவேண்டும் ..

அது நீங்கள் விரட்டித் திரிந்த மஞ்சு, இப்ப கிழவியாப் போச்சாம்!

இது என்னைப் போன்ற தமிழ் மறவர்கள் தங்கள் வீரத்தை நிலை நாட்டும் மஞ்சுவிரட்டு!

யாரு , உங்களை போன்று .. சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 07, 2012 5:40 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்படிக் இந்தக் காரணத்திற்காகக் கட்டுவதென்றால் மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் தானே கட்டியிருக்க வேண்டும். ஏன் அங்கு கட்டவில்லை!


சபாஷ் சரியான கேள்வி.......... சூப்பருங்க

இதற்காக உங்க திருமணத்துக்கு எங்கள தனி விமானத்துல கூட்டிப் போங்க... புன்னகை

இங்கயுமா? முடியல மாமி! அய்யோ, நான் இல்லை

பாவம் புள்ள பய்ந்துருச்ச்சு............. சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 07, 2012 5:42 pm

சிவா wrote:அப்படி இந்தக் காரணத்திற்காகக் கட்டுவதென்றால் மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் தானே கட்டியிருக்க வேண்டும். ஏன் அங்கு கட்டவில்லை!
சூப்பருங்க சபாஸ் சரியான கேள்வி , சூப்பர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 07, 2012 5:44 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
சிவா wrote:///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///மொக்கை விளக்கங்கள்! என்ன கொடுமை சார் இது இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
கிராமப்புறங்களில் பாம்புகடித்தால் உடனடியாக வாழை மட்டையை பிழிந்து சாரை பருக கொடுப்பார்கள் சிவா , இதன் பலன் என்ன என்று எனக்கு தேரியாது சிறு வயதில் கண்டிருக்கிறேன் .
அவரே கோவத்துல இருக்காரு நீங்க குறுக்க புகுந்து அடி வாங்கிடாதிங்க நடனம்
நாங்கல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்க மாட்டோம் , அதுக்கு தான் நீங்க இருக்கிங்களே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 07, 2012 5:44 pm

ராஜா wrote:
சிவா wrote:அப்படி இந்தக் காரணத்திற்காகக் கட்டுவதென்றால் மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் தானே கட்டியிருக்க வேண்டும். ஏன் அங்கு கட்டவில்லை!
சூப்பருங்க சபாஸ் சரியான கேள்வி , சூப்பர்

ஒரு வேளை மாடு ஜாலிகட்டுக்கு செல்லாமல் , வாழை மரத்தை மேய்ந்தால் என்ன செய்வது அதனால்தான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 5:55 pm

சிவா wrote:வாழை மரம் தனியாக வளராது, அதனைச் சுற்றிலும் பல கிளைகளை உருவாக்கி ஒரு கூட்டுக் குடும்பம் போல் வளரும். ஒரு மரத்தை வெட்டினால் அதைச் சுற்றிலும் பல மரங்கள் முளைக்கும். இதுபோல் நீங்களும் செழிப்புடனும், குடும்பத்தாருடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வாழை மரங்களை கட்டுகிறார்கள்.

மற்றும் ஒரு தகவல்... வேர்வை நாற்றத்தை குறைக்கும் தன்மை வாழைக்கு உண்டு அதனால் தான் பலர் வரும் வழியில் வாழைமரம் கட்டுகிறார்கள்.... என்று எங்கோ படித்த நாபகம்....

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 6:05 pm

பிரசன்னா wrote:[

மற்றும் ஒரு தகவல்... வேர்வை நாற்றத்தை குறைக்கும் தன்மை வாழைக்கு உண்டு அதனால் தான் பலர் வரும் வழியில் வாழைமரம் கட்டுகிறார்கள்.... என்று எங்கோ படித்த நாபகம்....
ஓரத்தில் தானே கட்டி இருக்கிறார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 6:07 pm

பிரசன்னா wrote:மற்றும் ஒரு தகவல்... வேர்வை நாற்றத்தை குறைக்கும் தன்மை வாழைக்கு உண்டு அதனால் தான் பலர் வரும் வழியில் வாழைமரம் கட்டுகிறார்கள்.... என்று எங்கோ படித்த நாபகம்....
அப்படீன்னா வாழை மரத்துகுள்ள உக்காந்துட்டு பானு வடையும் உமா பாயசமும் - சாப்பிடலாமா?




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக