புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்சத்தின் தோற்றம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
First topic message reminder :
நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்ததாக கொள்ளப்படுகிறது. பின் ஏற்பட்ட சமச்சீரின்மை காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து பல பொருட்களை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி பிரபஞ்ச தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்ததாக கொள்ளப்படுகிறது. பின் ஏற்பட்ட சமச்சீரின்மை காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து பல பொருட்களை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி பிரபஞ்ச தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
[quote="kirikasan"]படித்த கையோடு பார்வைக்கு வண்ணத்தில் ஒரு அனிமேஷன் பார்க்கலாமா?
இந்த பதிவிற்கேற்ற பொருத்தமான காணொளியை பதிந்தமைக்கு நன்றி.
இந்த பதிவிற்கேற்ற பொருத்தமான காணொளியை பதிந்தமைக்கு நன்றி.
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
மொழியாக்கம் அருமை அன்பரே. உங்கள் படைப்பு தொடரட்டும். நன்றி.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|