புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்சத்தின் தோற்றம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்ததாக கொள்ளப்படுகிறது. பின் ஏற்பட்ட சமச்சீரின்மை காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து பல பொருட்களை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி பிரபஞ்ச தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சரி நண்பா. 2012 ல உலகம் அழியுமா அழியாதா?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஒன்னுமே புரியலையே
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
ராஜா wrote:பிரபஞ்சம் ஆரம்பித்து 30000 பில்லியன் வருடத்திற்கு பிறகு :
ஈகரையில் ராஜா கொட்டாவி விட்டுக்கொண்டே இதை படித்து உடனே நம்பினார்.
அடபோங்கப்பா ,
ராஜா wrote:பிரபஞ்சம் ஆரம்பித்து 30000 பில்லியன் வருடத்திற்கு பிறகு :
ஈகரையில் ராஜா கொட்டாவி விட்டுக்கொண்டே இதை படித்து உடனே நம்பினார்.
அடபோங்கப்பா ,
இந்த கோட்பாடு நான் கூறியது அல்ல. இது ஹப்பில், ஐன்ஸ்டீன் முதலானவர்களால் கூறப்பட்டு ப்ரீட்மன், பென்சியாஸ், வில்சன் ஆகியவர்களால் நிருபிக்கப்பட்டது. மேலும் 1978 , 2006 , 2008 ஆகிய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட இயற்பியலுக்கான நோபெல் பரிசுகளும் இந்த கொள்கை தொடர்பானவையே. மேலும் தெரிந்து கொள்ள இங்கிலீஷ் விக்கிபீடியாவில் big bang தொடர்பான கட்டுரையை படிக்கவும். மேலும் Stewphen Hawking ன் A Brief History of Time மற்றும் பிரபஞ்ச தோற்றம் தொடர்பான அறிவியல் புத்தகங்களை படிக்கவும்.
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Manik wrote:ஒன்னுமே புரியலையே
அறிவியல் கட்டுரைகளை எழுதும் பொது அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டியது எழுதுபவர்களின் கடமை. புரியாதபடி எழுதியது என்னுடைய தவறே. நேரம் கிடைத்தால் இந்த கட்டுரையை எளிமையாக தர முயற்சிக்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எளிமையாக எழுத முயற்சியுங்கள் ஆத்மசூரியன்.
அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.
பகிர்வுக்கு நன்றி.
அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.
பகிர்வுக்கு நன்றி.
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
நன்றி நண்பரேகொலவெறி wrote:எளிமையாக எழுத முயற்சியுங்கள் ஆத்மசூரியன்.
அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.
பகிர்வுக்கு நன்றி.
- tkaruபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012
பகிர்வுக்கு நன்றிகள் ..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல கட்டுரை ஆத்மசூரியன். the nebular hypothesis , the Super Nova போன்றவற்றிக்கு அழகிய படங்களும் கிடைக்கிறது. அவைகளையும் பதிந்தால், புரியாதவர்களுக்கும் கொஞ்சமாவது புரியலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்
» பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்
» பிரபஞ்சத்தின் பேரொளி..(கவிதை)
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
» விஞ்ஞானி கார்ல் சகன் வியந்த ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!
» பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்
» பிரபஞ்சத்தின் பேரொளி..(கவிதை)
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
» விஞ்ஞானி கார்ல் சகன் வியந்த ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|