புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
66 Posts - 46%
ayyasamy ram
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
48 Posts - 34%
i6appar
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
66 Posts - 46%
ayyasamy ram
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
48 Posts - 34%
i6appar
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிக்காதவர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:04 am

பிடிக்காதவர்கள் Story01

நந்தவனத்தெரு பெயருக்கு ஏற்றாற்போல் புதுமையான தெரு. அளவெடுத்து அமைத்தது போன்று தோற்றம். அங்க 40 வீடுகள் இருக்கலாம். ஒயிட்காலர் வாசிகள் மட்டுமல்ல, உழைத்துப் பிழைப்போரும் வசிக்கும் பகுதி. அவரவர் அவரவருக்கு பிடித்தவர்களோடு பேசிப்பழகி, சின்னச்சின்ன நட்பு வட்டங்களை உருவாக்கி அவற்றை வலுவாக்கிக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் அந்தத் தெருவில் அனைவருக்கும் பிடித்த இரண்டு பெண்மணிகள் இருக்கவே செய்கிறார்கள். ஒருவர் 35 வயது சங்கீதா. அடுத்தவர் 60 வயதை எட்டிப்பிடித்திருக்கும் சரஸ்வதி அம்மாள்.

சங்கீதா இல்லத்தரசி. எப்போதும் சிரித்த முகம். வயது முப்பத்தைந்து ஆனாலும் முப்பதைத் தாண்டாத முகவாகு. அறிமுகம் ஆகாதவர்கள் கூட பேசவிரும்பும் வசீகரத் தோற்றம். அதோடு பிறருக்கு உதவுகிற இரக்க சுபாவமும் சேர்ந்து கொள்ள, சங்கீதா தெருமக்கள் மனதில் நீக்கமற நிறைந்து போனாள்.

சிலர் அன்பாக பழகுவார்கள். பிரியமாய் பேசுவார்கள். உதவியென்று வரும்போது மட்டும் ஒதுங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் உடலுழைப்பு சார்ந்த உதவிகளை மட்டும் செய்வார்கள். பணஉதவி பண்ண மாட்டார்கள். சங்கீதா இவர்களிடம் இருந்து மாறுபட்டவள். நெருக்கடி என்று வந்தவர்களுக்கு இயன்ற அளவு பண உதவியும் செய்வாள்.

கணவனை ஆபீசுக்கும் மகளை பள்ளிக்கும் அனுப்பிய பிறகு அவள் வேலையே மற்றவர்களுக்கு உதவுவது தான். தாலுகாஆபீசில் பொறுப்பான பணியில் இருக்கும் அவள் கணவன் கணேசனை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஆனால் சங்கீதாவை தெரியாதோர் தெருவில் யாருமில்லை.

அடுத்தவர் சரஸ்வதி அம்மாள். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. சீனியர் சிட்டிசன். எப்போதும் மஞ்சள் குங்கும முகத்தோடு மங்களகரமாக காணப்படும் இந்த பழுத்த சுமங்கலியை பார்க்க வீட்டில் எப்போதும் ஒரு சிறு கூட்டம் காத்திருக்கும். இவள் வீடு ஒரு ஆலோசனை மையம் மாதிரி. யாராவது வந்து எது பற்றியாவது சந்தேகம் கேட்டு தெளிந்து போவார் கள். காப்பிப்பொடி, சர்க்கரை என்று சின்னச்சின்ன உதவிகளும் இவளிடம் கிடைக்கும். ஸ்கூல் பீஸ், காலேஜ் பீஸ் என்று அவசரத்துக்கு கேட்டுவாங்கி பின்னால் பணம் இருக்கும்போது கொடுத்துப் போவோரும் உண்டு.

சில நேரங்களில் இம்மாதிரி பொருளுதவிக்காக கணவரின் முணுமுணுப்பையும் எதிர்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் `ஸ்சு...சும்மா இருங்க' என்ற ஒரே குரலில் அடக்கிவிட்டு உதவியைத் தொடர்வாள்.அக்கம்பக்கங்களில் யாருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஆஸ்பத்திரிக்கே போய் சாத்துக்குடி, ஆப்பிள் என்று கொடுத்து நலம் விசாரித்து வருவாள். அதனால் இந்த நந்தவனம் தெருவில் சரஸ்வதி அம்மாளும் எல்லாரின்அன்புக்கும் உரியவளாக இருந்தாள்.

இப்படி போட்டி போட்டு உதவி ஏரியா மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட சங்கீதா, சரஸ்வதி அம்மாள் இருவரும் பிரதிபலன் பாராத உதவிக்காக விருது பெற வேண்டியவர்கள்.

ஆனால் விசித்திரம் பாருங்கள். சங்கீதாவை சரஸ்வதி அம்மாளுக்கு பிடிக்காது. சரஸ்வதிஅம்மாளை சங்கீதாவுக்குப் பிடிக்காது.

மற்றவர்களுக்கு உதவுவதையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? சங்கீதாவின் மாமியார் தான் சரஸ்வதி அம்மாள்.

- செல்வகதிரவன்



பிடிக்காதவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 9:13 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி
ஒருவருக்கொருவர் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? சங்கீதாவின் மாமியார் தான் சரஸ்வதி அம்மாள்.
இருவருக்கும் போட்டி பொறாமை இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு நொடியில் மாமியார் மருமகள் என்று கூறி சிரிப்பை உருவாக்கிவிட்டார் கதை ஆசிரியர்... நடனம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Sun Apr 29, 2012 12:24 pm

மாமியார் மருமகள் சண்டையில் நான்கு பேர் நல்ல இருந்தா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இவன்,
ச.பூவிழிராஜா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 29, 2012 1:01 pm

poovizhi wrote:மாமியார் மருமகள் சண்டையில் நான்கு பேர் நல்ல இருந்தா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



பிடிக்காதவர்கள் Uபிடிக்காதவர்கள் Dபிடிக்காதவர்கள் Aபிடிக்காதவர்கள் Yபிடிக்காதவர்கள் Aபிடிக்காதவர்கள் Sபிடிக்காதவர்கள் Uபிடிக்காதவர்கள் Dபிடிக்காதவர்கள் Hபிடிக்காதவர்கள் A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 3:19 pm

poovizhi wrote:மாமியார் மருமகள் சண்டையில் நான்கு பேர் நல்ல இருந்தா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அந்த 4 பேர் யார் யார்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:16 pm

மற்றவர்களுக்கு உதவுவதையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? சங்கீதாவின் மாமியார் தான் சரஸ்வதி அம்மாள்.
சிரி

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக