புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_m10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_m10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_m10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:30 pm

தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! E_1336022929

பெண்களை ஊக்கப்படுத்துவோம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு, என் தூரத்து உறவினரை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்த பின், அவரது மகளைப் பற்றி விசாரிக்க எண்ணி, "பெரியப்பா... பாப்பாவுக்கு கல்யாணம் முடிந்ததா... எப்படியிருக்கா?' என்றேன். இதைக் கேட்டவுடன் அவர், "இல்லைப்பா... இன்னும் முடியலை. இப்போ தான், வரன் பார்த்துக் கொண்டிருக்கோம். சீக்கிரமே முடிந்து விடும்...' என்றார் உற்சாகமாக.

"திருமணம் முடியவில்லை என்பதை, இவ்வளவு மகிழ்ச்சியாக சொல்கிறாரே...' என புரியாமல், மேலும் சில விவரங்களை பேசிக் கொண்டே நடந்த போது, ஒரு கடை முன் என்னை நிறுத்தி, "இதுதான் பாப்பா நடத்தி வரும் கடை...' என்றார் பெருமிதமாக.

மேலும், அவரே, "பாப்பாவுக்கு படிப்பு மேல ஆர்வம் குறைஞ்ச உடனே, நாங்கள் கல்யாணம் செய்திடலாம்ன்னு தான் நெனைச்சோம். அப்போ, அவளுக்காக சேர்த்திருந்த பணத்தை வைத்து, ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஒரு ஜெராக்ஸ் மிஷின் வாங்கிக் கொடுத்தோம். அதை முதலீடாக வைத்து, முன்னேற்றமடைந்து, ரெண்டு வருடத்தில் அவளுக்கு தேவையான நகைகளையும் எடுத்துக்கிட்டா. அதோடு, ரெண்டு பொண்ணுகளுக்கும் வேலை கொடுத்து, நல்லபடியா நிர்வாகம் செய்துக்கிட்டு வர்றா...' என்றார்.

எனக்கு ஆச்சரியம் தாளாமல், என் தங்கை முறையான அந்த பெண்ணையும் பாராட்டி, வாழ்த்திவிட்டு வந்தேன். பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், வளர்ச்சி காண்பதோடு, குடும்பத்தையும் வாழச்செய்து விடுவர் என்பதை, கண் கூடாக பார்த்தேன்.

— எஸ். பூவேந்தரசு, கம்பைநல்லூர்.


தோழி செய்யும் சேவை!

நீண்ட காலமாக, தனியார் பள்ளி ஒன்றில், குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த என் தோழிக்கு, கடந்தாண்டு, கிராமப்புற அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்று வர இயலாததால், அந்த ஊரிலேயே வீடு வாடகைக்கு அமர்த்தி, தங்கி பணியாற்றி வருகிறாள். சமீபத்தில், அவளை சந்திக்க நேர்ந்த போது, அவளது பணி குறித்து விசாரித்தேன்.

பள்ளி நேரம் போக, மீதி நேரம் ரொம்பவும் போரடித்ததாகவும், அதனால், அங்குள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக கணக்கு வகுப்பும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் எடுப்பதாகவும் தெரிவித்தாள். இந்த ஓராண்டு காலத்தில், அந்த கிராம மாணவர்கள் பலரும், கூச்சமின்றி ஆங்கிலத்தில் உரையாட பழகி விட்டதாகவும், இதனால், ஊர் தலைவர் உட்பட, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் பலரும், தோழியை பாராட்டுவதோடு, மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாகவும் கூறினாள். தோழியின் அனுபவத்தைக் கேட்ட எனக்கு, பெருமிதமாக இருந்தது. கிராமப்புறங்களில் தங்கி, ஆசிரியர் பணிபுரிபவர்கள், இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு, மாணவர்களுக்கு உதவலாமே!

— ஜே. சில்வியா எட்வர்ட், திருநெல்வேலி.


ஏமாறாதே... ஏமாற்றாதே!

என் மகள் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு சென்றிருந்தேன். புராண ஓரங்க நாடகம் ஒன்று நடந்தது. அதில், மாணவ, மாணவியர் உணர்ச்சிகரமாக நடித்தது, தத்ரூபமாக இருந்தது. ஆண்டு விழா முடிந்து, அதில் நடித்த மாணவியரை பாராட்டிய போது தான், ஒரு உண்மை புரிந்தது. நாடகம், ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில், இசை சேர்ப்புடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆசிரியர்களே வசனங்களை பேசியதாகவும், ஆண்டுவிழா மேடையில், மாணவர்கள், வெறுமனே உதட்டை அசைத்து, கை கால்களை ஆட்டியதாகவும் கூறினர். எனக்கு, "திக்' என்றது.

மாணவர்களின் உண்மையான திறமையை வெளிப்படுத்தி, அவர்களை ஒரு நல்ல கலைஞனாக உருவாக்க வேண்டாமா? மேடையில் தைரியமாக பேசி, கூச்சமும், பயமும் அகன்று, தன்னம்பிக்கை பெற வேண்டாமா? யாரோ வசனம் பேச, மாணவர்கள் உதட்டை அசைக்கும், ஏமாற்றுத்தனத்தை ஆசிரியர்களே கற்றுத் தரலாமா?

— மல்லிகா அன்பழகன், சென்னை.

தானே பேசி நடிப்பதை விட, டப்பிங் வாய்சுக்கு நடிப்பது, சிரமம் சகோதரி. பாட்டுப்பாட, "டப்பிங்' என இருந்தது. வசனம் பேசவும், "டப்பிங்' என வந்து விட்ட காலத்தில், பிள்ளைகள் பிழைத்துக் கொள்வர்.

— பொ.ஆ.,

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 5:40 pm

முதலிரண்டு பகிர்வுகளும் சூப்பர்.

மூன்றாமது - டப்பிங்கே உலகம், நடிப்பே உலகம் ன்னு சொல்லுது.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:41 pm

கொலவெறி wrote:முதலிரண்டு பகிர்வுகளும் சூப்பர்.
மூன்றாமது - டப்பிங்கே உலகம், நடிப்பே உலகம் ன்னு சொல்லுது.

தானே பேசி நடிப்பதை விட, டப்பிங் வாய்சுக்கு நடிப்பது, சிரமம் சகோதரி. பாட்டுப்பாட, "டப்பிங்' என இருந்தது. வசனம் பேசவும், "டப்பிங்' என வந்து விட்ட காலத்தில், பிள்ளைகள் பிழைத்துக் கொள்வர்.
சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக