புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 2%
prajai
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:33 pm

ஏக்கச் சூட்டில் அடைக்காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை

முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 11:36 pm

Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! 224747944

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Emptyஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

PostCHARM SUNDAR Wed Mar 28, 2012 11:44 pm

மிகவும் அருமை!! வாழ்துக்கள்!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 28, 2012 11:54 pm

நெஞ்சுக்குள்ளே பூத்த பூ அழகாய் இருக்கிறது அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:56 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. நன்றி ரா.ரா.



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Tஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Iஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:49 am

ஏக்கத்தின் உச்சத்தில்
உள்ளத்து எண்ணத்தில்
உருவான உயர்வான
உறவின் உன்னதமான
வரிகள் அற்புதம் ஆதிரா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 11:52 am

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 12:01 pm

அருமையான வரிகள் ஆதிரா:
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
வாய்மை எனப்படும் அஃது

:வணக்கம்: :வணக்கம்:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 29, 2012 12:28 pm

அருமையான வரிகள், அதே சமயம் குழந்தை இல்லாத ஒரு தாயின் மன வலிய அழகா சொல்லி இருக்கீங்க ஆதிரா அக்கா



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Yஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Sஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 29, 2012 4:24 pm

படிக்கும் போதே மனதை சோகம் கவ்வுகிறது .... சோகம்
அருமையான வரிகள் .... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக