புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்க வாத்தியம்- தினமலர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"மின்னல் தான் மின்வெட்டு!'
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், "முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு என்றால் என்னவென்றே, மக்களுக்குத் தெரியாது. வானத்தில் ஏற்படும் மின்னலை தான், மின்வெட்டு என, நினைத்தனர். தி.மு.க., ஆட்சியில் தான், மின்வெட்டு என்றால் மின்தடை என தெரிந்தது. தமிழகத்திற்கு மின்சாரம் கொடுக்க, குஜராத் தயாராக உள்ளது. மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதாயம் என பயந்து, கருணாநிதி தான், மத்திய அரசு மூலம், மின்பாதையை ஒதுக்காமல் தடுக்கிறார்' என்றார். பேச்சை கவனித்த தொண்டர் ஒருவர், "யாரிடம் இவர் காது குத்துகிறார்... மின்னலை மின்வெட்டுன்னு கிராமத்தினர் நினைப்பரா? விவசாயம் பார்க்கறவங்களுக்கு, மின்னல் குறித்து தெரியாதா? பேசுறதுக்கும் ஒரு திறமை வேணும்... அத மொதல்ல கத்துக்கிட்டு வரணும் இவரு...' என, பொளந்து கட்டியதைக் கேட்ட மற்றவர்கள், ஆமோதித்து சிரித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், "முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு என்றால் என்னவென்றே, மக்களுக்குத் தெரியாது. வானத்தில் ஏற்படும் மின்னலை தான், மின்வெட்டு என, நினைத்தனர். தி.மு.க., ஆட்சியில் தான், மின்வெட்டு என்றால் மின்தடை என தெரிந்தது. தமிழகத்திற்கு மின்சாரம் கொடுக்க, குஜராத் தயாராக உள்ளது. மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதாயம் என பயந்து, கருணாநிதி தான், மத்திய அரசு மூலம், மின்பாதையை ஒதுக்காமல் தடுக்கிறார்' என்றார். பேச்சை கவனித்த தொண்டர் ஒருவர், "யாரிடம் இவர் காது குத்துகிறார்... மின்னலை மின்வெட்டுன்னு கிராமத்தினர் நினைப்பரா? விவசாயம் பார்க்கறவங்களுக்கு, மின்னல் குறித்து தெரியாதா? பேசுறதுக்கும் ஒரு திறமை வேணும்... அத மொதல்ல கத்துக்கிட்டு வரணும் இவரு...' என, பொளந்து கட்டியதைக் கேட்ட மற்றவர்கள், ஆமோதித்து சிரித்தனர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"பேஸ்' இல்லாம போய்டும்'
திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், லேப்-டாப் வழங்கினார். கலெக்டர் மதிவாணன் பேசுகையில், "இன்டர்நெட் பயன்படுத்தும் மாணவியர் மிகவும் கவனமா இருக்கணும். தேவையில்லாத, வெப்-சைட்களுக்குள் சென்றால், வைரஸ் தாக்கிவிடும் அபாயமிருக்கிறது. நல்ல, "ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்' உபயோகிக்க வேண்டும். பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப்பறவை எப்படி பாலை மட்டும் பிரித்து உண்கிறதோ, அதுபோல, நல்ல இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். "பேஸ்-புக்' உள்ளிட்ட எந்த ஒரு இணைய தளத்திலும், உங்கள் புகைப்படங்களை, எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக் கூடாது; பிறருக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால், "பேசே' இல்லாமல் போக வேண்டிவரும். மாணவியர், கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர், "லேப்-டாப்ப கைல கொடுத்துட்டு, "வைரஸ் தாக்கும்...', "பேஸ்' இல்லாம போய்டும்னு, நெகட்டிவ் ஆகவே பேசுறாரே... "ஏடாகூட சைட்'டுக்கு போய், ஏற்கனவே இவர், சிக்கல்ல மாட்டிருப்பாருன்னு நினைக்கிறேன் டீ...' என, "கமென்ட்' அடிக்க, மாணவியர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், லேப்-டாப் வழங்கினார். கலெக்டர் மதிவாணன் பேசுகையில், "இன்டர்நெட் பயன்படுத்தும் மாணவியர் மிகவும் கவனமா இருக்கணும். தேவையில்லாத, வெப்-சைட்களுக்குள் சென்றால், வைரஸ் தாக்கிவிடும் அபாயமிருக்கிறது. நல்ல, "ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்' உபயோகிக்க வேண்டும். பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப்பறவை எப்படி பாலை மட்டும் பிரித்து உண்கிறதோ, அதுபோல, நல்ல இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். "பேஸ்-புக்' உள்ளிட்ட எந்த ஒரு இணைய தளத்திலும், உங்கள் புகைப்படங்களை, எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக் கூடாது; பிறருக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால், "பேசே' இல்லாமல் போக வேண்டிவரும். மாணவியர், கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர், "லேப்-டாப்ப கைல கொடுத்துட்டு, "வைரஸ் தாக்கும்...', "பேஸ்' இல்லாம போய்டும்னு, நெகட்டிவ் ஆகவே பேசுறாரே... "ஏடாகூட சைட்'டுக்கு போய், ஏற்கனவே இவர், சிக்கல்ல மாட்டிருப்பாருன்னு நினைக்கிறேன் டீ...' என, "கமென்ட்' அடிக்க, மாணவியர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் அண்ணா. முன்னாடியெல்லாம் இரண்டு மணி நேரம் மட்டும்தான் நிருத்துவாங்கே. ஆமா இப்பல்லாம்...கொலவெறி wrote:ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.
இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
இவனுக மாதிரி சால்ரா அடிக்கிரவங்கே இருக்கும் வரை நாடு இப்படித்தான் இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு நாள் பாத்தா உங்களுக்கே இவ்வளவு வெருப்புன்னா, தினசரி பாக்குற எதிர்கட்சிக் காரங்களுக்கு எப்படி இருக்கும்?கொலவெறி wrote:இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.
மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"முடி பிரச்னை ஒரு பிரச்னையா?'
மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கு, தலைமுடி விரித்த கோலம் தான், "டிரேடு மார்க்!' ஆனால், ஆதீனம் ஆகி விட்டதால், மொட்டை அடிக்க வேண்டும் என, சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து, மதுரையில் பேசிய நித்யானந்தா, "நான் மொட்டை போட தயாராக இருந்தேன். ஆதீனம் தான், அதை ஏற்க மறுத்து விட்டார். "உன்னுடைய, "டிரேடு மார்க்' முடி தான். அது உனக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதுவே தொடரட்டும்...' என்றார். "இந்து மதத்தில், தலை போகிற பிரச்னைகள் இருக்கும்போது, முடி ஒரு பிரச்னையா? மதுரை ஆதீன மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தரே, முடியுடன் இருந்தவர் தான்...' என, தன் முடியழகுக்கு, நீண்ட விளக்கம் அளித்துச் சமாளித்தார் நித்யானந்தா. "இவரு திடீரென மதுரை ஆதீனம் ஆன கதையையும், இவருக்கும், மற்ற ஆதீனங்களுக்கும் நடக்கிற பிரச்னைகளையும் கேட்டா, நம்ம முடி தான் கொட்டுது...' என, ஒரு நிருபர், "கமென்ட்' அடித்தார்.
மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கு, தலைமுடி விரித்த கோலம் தான், "டிரேடு மார்க்!' ஆனால், ஆதீனம் ஆகி விட்டதால், மொட்டை அடிக்க வேண்டும் என, சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து, மதுரையில் பேசிய நித்யானந்தா, "நான் மொட்டை போட தயாராக இருந்தேன். ஆதீனம் தான், அதை ஏற்க மறுத்து விட்டார். "உன்னுடைய, "டிரேடு மார்க்' முடி தான். அது உனக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதுவே தொடரட்டும்...' என்றார். "இந்து மதத்தில், தலை போகிற பிரச்னைகள் இருக்கும்போது, முடி ஒரு பிரச்னையா? மதுரை ஆதீன மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தரே, முடியுடன் இருந்தவர் தான்...' என, தன் முடியழகுக்கு, நீண்ட விளக்கம் அளித்துச் சமாளித்தார் நித்யானந்தா. "இவரு திடீரென மதுரை ஆதீனம் ஆன கதையையும், இவருக்கும், மற்ற ஆதீனங்களுக்கும் நடக்கிற பிரச்னைகளையும் கேட்டா, நம்ம முடி தான் கொட்டுது...' என, ஒரு நிருபர், "கமென்ட்' அடித்தார்.
நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவுகள் மகாபிரபு, எந்த அளவு மக்களை முட்டாளாக்கும் வேலை நடக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதத்தை பால் படுத்துகிறான் இந்த பன்னாடை.சிவா wrote:நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|