புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை போடுவது ஏன்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri May 04, 2012 5:22 pm

First topic message reminder :

நமது முன்னோர்கள் உணவருந்தியவுடன் தாம்பூலம் போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் தாம்பூலம் தரிப்பது பெருமைக்குரிய மரபாகவும் இன்றுவரை கருதப்படுகிறது. தாம்பூலம் தரித்தல் என்பது ஏன் எதற்க்காக

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது
http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_04.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 1357389வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 59010615வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Images3ijfவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Images4px

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 12:16 pm

கொலவெறி wrote:இப்பதான் புரியுது பகவதி முகம் அப்பப்ப செக்க செவேல்ன்னு ஏன் இருக்குன்னு!!!! புன்னகை
அது ஆயாவிடம் வாங்கிய அறையால வந்தது சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 12:22 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:26 pm

ஆஹா...பகவதி ஆயாவ எல்லாரும் இப்டி பாயாவாக்க விடலாமா?...
அட போங்கப்பா...என்னதான் வயசான போம்பலன்னாலும் உங்களுக்கு வாக்கப்பட்டு வந்தவங்கல்லையா?...



வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 224747944

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Aவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Emptyவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 5:53 pm

ஆஹா...பகவதி ஆயாவ எல்லாரும் இப்டி பாயாவாக்க விடலாமா?...
அட போங்கப்பா...என்னதான் வயசான போம்பலன்னாலும் உங்களுக்கு வாக்கப்பட்டு வந்தவங்கல்லையா?...
நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:12 am

இரா.பகவதி wrote:
ஆஹா...பகவதி ஆயாவ எல்லாரும் இப்டி பாயாவாக்க விடலாமா?...
அட போங்கப்பா...என்னதான் வயசான போம்பலன்னாலும் உங்களுக்கு வாக்கப்பட்டு வந்தவங்கல்லையா?...
நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை

கோவம் கூடாது...கூல்...கூல்...
கூல் ஆகலேன்னா ஆயாகிட்ட சொல்லி கூழ் செஞ்சி குடிங்க...
கூலாகிடும்...



வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 224747944

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Aவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Emptyவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 14, 2012 12:23 am

கோவம் கூடாது...கூல்...கூல்...
கூல் ஆகலேன்னா ஆயாகிட்ட சொல்லி கூழ் செஞ்சி குடிங்க...
கூலாகிடும்...



நான் சென்னை வந்தேன் நீங்க தொலைஞ்சிங்க , அண்ணிகிட்ட நான் உங்களை பத்தி போடுற பிட்டுல அதுக்கு அப்பறம் உங்க தெருவுல இருக்குற எல்லார் வீட்டு பூரி கட்டையும் சேந்து உடையும் பாத்துகோங்க கோபம் கோபம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:41 am

இரா.பகவதி wrote:
கோவம் கூடாது...கூல்...கூல்...
கூல் ஆகலேன்னா ஆயாகிட்ட சொல்லி கூழ் செஞ்சி குடிங்க...
கூலாகிடும்...



நான் சென்னை வந்தேன் நீங்க தொலைஞ்சிங்க , அண்ணிகிட்ட நான் உங்களை பத்தி போடுற பிட்டுல அதுக்கு அப்பறம் உங்க தெருவுல இருக்குற எல்லார் வீட்டு பூரி கட்டையும் சேந்து உடையும் பாத்துகோங்க கோபம் கோபம்

அடப்பாவி...நீ அங்கேயே அபீட்டாவுப்பா...



வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 224747944

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Aவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Emptyவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:35 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக