புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலேடை பாடல்
Page 1 of 1 •
சிலேடை பாடல்
தமிழ்த்தாத்தா (உ வே சா)
(குளவிக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்
தேடித்தினம் அலைதலுண்டு கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து - தன் சிசுவை தவறாது
ஊட்டிவளர்ப்பதுண்டு உத்தமமாய் தன்ஊரில் உழன்று
ஏட்டில் சிறப்பதுண்டு குளவியும் தாத்தாவும் ஆம்,
-----------------------------------------------------------------
(சிவபெருமானுக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்
மீனாட்சி மனம் கவர்ந்தவராம் மண்ணிதிலே
தினம் அலைந்து திரிந்துமே - மானமுடன்
மணிமேகலையுடன் குண்டலம் தனைதரித்து
தன்மகனாம் ஸ்வாமி நாதப்பெம்மானும் ஆம் !
தமிழ்த்தாத்தா (உ வே சா)
(குளவிக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்
தேடித்தினம் அலைதலுண்டு கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து - தன் சிசுவை தவறாது
ஊட்டிவளர்ப்பதுண்டு உத்தமமாய் தன்ஊரில் உழன்று
ஏட்டில் சிறப்பதுண்டு குளவியும் தாத்தாவும் ஆம்,
-----------------------------------------------------------------
(சிவபெருமானுக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்
மீனாட்சி மனம் கவர்ந்தவராம் மண்ணிதிலே
தினம் அலைந்து திரிந்துமே - மானமுடன்
மணிமேகலையுடன் குண்டலம் தனைதரித்து
தன்மகனாம் ஸ்வாமி நாதப்பெம்மானும் ஆம் !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓரளவு புரிந்தாலும் நீங்கள் விளக்கம் தந்தால் நல்லாயிருக்கும் நண்பரே!
உங்கள் இந்த சிலேடை கவிதைக்கு எனது பாராட்டுகள்
உங்கள் இந்த சிலேடை கவிதைக்கு எனது பாராட்டுகள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல சிலேடை...நன்றி naka
- C.DEVARAJபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 29/04/2012
அருமை நண்பா சிறந்த சிலேடை. . . . .[ கொஞ்சம் புரியல] :
சாணக்கியன்
பாடல் 1
தேடித்தினம் அலைதலுண்டு -
உவேசா - பழைய ஓலைசுவடிகளை தேடுபவர்
குளவி - இரை தேடி அலைவது
கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
உவேசா - தமிழ்மக்களுடன் கூடி வாழ்பவர்
குளவி - கூடுகட்டி வாழ்வது
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து
உவேசா - தமிழ்பாடல்கள் பதம் பிரித்து இயற்றுபவர்
குளவி - கத்திக்கொண்டே சுழல்வது
தன் சிசுவை தவறாது ஊட்டி வளர்ப்பதுண்டு
உவேசா - தமிழ் மாணாக்கர்களை சிசுவாக வளர்த்தவர் தன்னைப்போன்று ஆக்குபவர்
குளவி - கொட்டி கொட்டி புழுவை குளவியாக்கும்
உத்தமமாய் தன் ஊரில் உழன்று ஏட்டில் சிறப்பதுண்டு
உவேசா - உத்தமதானபுரத்தில் பிறந்தவர்
குளவி - காகித ஏடுகளில் கூடுகட்டி ஓரிடத்தில் சுழுன்று வரும்
பாடல் 2
மீனாட்சி மனம் கவர்ந்தவராம்
உவேசா - உயர்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மனம் கவர்ந்த மாணாக்கர்
சிவன் - மீனாட்சி அம்மையின் மனம் கவர்ந்தவர்
மண்ணிதிலே தினம் அலைந்து திரிந்துமே
உவேசா - தமிழ்ச்சுவடிகளுக்காக அலைந்து திரிபவர்
சிவன் - பிச்சை எடுத்து உண்ணுபவர் அலைந்து திரிந்து
மானமுடன் மணிமேகலையுடன் குண்டலம் தனை தரித்து
உவேசா - மணிமேகலை குண்டலகேசி போன்ற நூல்களை பதிப்பித்தவர்
சிவன் - பாம்பை மணிகள் குண்டலங்கள் போன்று தரித்தவர்
தன் மகனாம் சுவாமி நாதப்பெம்மான்
உவேசா - சுவாமி நாதன் என்ற பெயர் பெற்றவர்
சிவன் - சுவாமி நாதனை தன் மகனாகப் பெற்றவர்
---
தவறு இருந்தால் மன்னிக்கவும்
தேடித்தினம் அலைதலுண்டு -
உவேசா - பழைய ஓலைசுவடிகளை தேடுபவர்
குளவி - இரை தேடி அலைவது
கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
உவேசா - தமிழ்மக்களுடன் கூடி வாழ்பவர்
குளவி - கூடுகட்டி வாழ்வது
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து
உவேசா - தமிழ்பாடல்கள் பதம் பிரித்து இயற்றுபவர்
குளவி - கத்திக்கொண்டே சுழல்வது
தன் சிசுவை தவறாது ஊட்டி வளர்ப்பதுண்டு
உவேசா - தமிழ் மாணாக்கர்களை சிசுவாக வளர்த்தவர் தன்னைப்போன்று ஆக்குபவர்
குளவி - கொட்டி கொட்டி புழுவை குளவியாக்கும்
உத்தமமாய் தன் ஊரில் உழன்று ஏட்டில் சிறப்பதுண்டு
உவேசா - உத்தமதானபுரத்தில் பிறந்தவர்
குளவி - காகித ஏடுகளில் கூடுகட்டி ஓரிடத்தில் சுழுன்று வரும்
பாடல் 2
மீனாட்சி மனம் கவர்ந்தவராம்
உவேசா - உயர்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மனம் கவர்ந்த மாணாக்கர்
சிவன் - மீனாட்சி அம்மையின் மனம் கவர்ந்தவர்
மண்ணிதிலே தினம் அலைந்து திரிந்துமே
உவேசா - தமிழ்ச்சுவடிகளுக்காக அலைந்து திரிபவர்
சிவன் - பிச்சை எடுத்து உண்ணுபவர் அலைந்து திரிந்து
மானமுடன் மணிமேகலையுடன் குண்டலம் தனை தரித்து
உவேசா - மணிமேகலை குண்டலகேசி போன்ற நூல்களை பதிப்பித்தவர்
சிவன் - பாம்பை மணிகள் குண்டலங்கள் போன்று தரித்தவர்
தன் மகனாம் சுவாமி நாதப்பெம்மான்
உவேசா - சுவாமி நாதன் என்ற பெயர் பெற்றவர்
சிவன் - சுவாமி நாதனை தன் மகனாகப் பெற்றவர்
---
தவறு இருந்தால் மன்னிக்கவும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்று , அருமை.! அதிகம் விளம்பர படுத்தாததால், அதிகம் அறியப் படாதவர்.
ரமணியன்.
ரமணியன்.
அனைவருக்கும் வணக்கம் ! நன்றி ! வசீகரப்ரியன் அவர்களின் விருப்பத்திற்காக இரண்டு புதிய சிலேடைக் கவிதைகள். குறை நீக்கி குணம் கொள்க !
அன்பன் நாகசுந்தரம், புதுடில்லி
காதலருக்கும் தேனீக்கும் சிலேடை
சுற்றி திரிந்து சுழன்று வரும் சகத்தினையே
பற்றி கையினை புண்ணாக்கும் - சற்றுதனை
மறந்து பூக்களை பரிமாறி குலம் வளர்க்கும்
சுற்றும் தேனீயும் சகக்காதலரும் நேர்
விளக்கம்
காதலர் - சுற்றி திரிவர் இந்த உலகை
தேனீ - சுற்றி தரியும்
காதலர் - இருவரும் கையோடு கை கோர்த்து செல்வர்
தேனீ - கையில் கடித்தால் கை புண்ணாகும்
காதலர் - தனைமறந்து காதலில் ஈடுபட சந்ததிகள் உண்டாகும்
தேனீ - பூக்களில் மகரந்தத்தை கொண்டு சேர்த்து பூக்களை வளர்க்கும்
===================================================================
காதலருக்கும் முனிவர்களுக்கும் சிலேடை
நானும் நீயும் ஒன்றென்று பகன்றிடுவார்
மேனி தனை மறந்து விட்டு - நானிலத்தில்
கூனிகுறுகி கழன்றாலும் கேட்டிடுவார்
முனிவரும் மனக்காதலரும் ஆம் !
விளக்கம்
காதலர் - நானும் நீயும் ஒன்று என்று கூறி மகிழ்வர்
முனிவர் - நானும் நீயும் ஒன்று என்று அத்வைதம் கூறுவர்
காதலர் - தன் உடலை மறந்து ஒன்றறக்கலப்பர்
முனிவர் - தன் உடலை மறந்து மெய் இன்பத்தில் திளைப்பர்
காதலர் - உலகம் பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை
முனிவர் - பித்தர் என்று பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி துன்புறார்
அன்பன் நாகசுந்தரம், புதுடில்லி
காதலருக்கும் தேனீக்கும் சிலேடை
சுற்றி திரிந்து சுழன்று வரும் சகத்தினையே
பற்றி கையினை புண்ணாக்கும் - சற்றுதனை
மறந்து பூக்களை பரிமாறி குலம் வளர்க்கும்
சுற்றும் தேனீயும் சகக்காதலரும் நேர்
விளக்கம்
காதலர் - சுற்றி திரிவர் இந்த உலகை
தேனீ - சுற்றி தரியும்
காதலர் - இருவரும் கையோடு கை கோர்த்து செல்வர்
தேனீ - கையில் கடித்தால் கை புண்ணாகும்
காதலர் - தனைமறந்து காதலில் ஈடுபட சந்ததிகள் உண்டாகும்
தேனீ - பூக்களில் மகரந்தத்தை கொண்டு சேர்த்து பூக்களை வளர்க்கும்
===================================================================
காதலருக்கும் முனிவர்களுக்கும் சிலேடை
நானும் நீயும் ஒன்றென்று பகன்றிடுவார்
மேனி தனை மறந்து விட்டு - நானிலத்தில்
கூனிகுறுகி கழன்றாலும் கேட்டிடுவார்
முனிவரும் மனக்காதலரும் ஆம் !
விளக்கம்
காதலர் - நானும் நீயும் ஒன்று என்று கூறி மகிழ்வர்
முனிவர் - நானும் நீயும் ஒன்று என்று அத்வைதம் கூறுவர்
காதலர் - தன் உடலை மறந்து ஒன்றறக்கலப்பர்
முனிவர் - தன் உடலை மறந்து மெய் இன்பத்தில் திளைப்பர்
காதலர் - உலகம் பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை
முனிவர் - பித்தர் என்று பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி துன்புறார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|