புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
Page 1 of 1 •
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
#787255குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தேர்த்திருவிழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் காலை நடந்தது. தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது நல்ல மழை பெய்தது. இதில் தேர் முழுவதுமாக நனைந்து இருந்தது. அத்துடன் தேரை இழுக்க இரும்பு கம்பியால் ஆன வடம் இருந்தது. அதை பிடித்து பக்தர்கள் இழுத்துச்சென்று கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் தேர் பேரணாம்பட்டு கூட்டுரோடு பகுதியில் வந்தபோது, திடீரென மேலே சென்ற மின்சார கம்பி மீது தேர் உரசியதில் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தேர் ஈரமாக இருந்ததால் வடம்பிடித்து இழுத்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
5 பேர் பலி
இதனால் தேரை அப்படியே விட்டு விட்டு அனைவரும் அங்கிருந்து நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தவர்கள் பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சுருண்டு கீழே விழுந்தவர்களை மீட்டு குடியாத்தம் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குடியாத்தம் ஆஸ்பத்திரியில் அவர்களை பரிசோதித்த டாக்டர் 5 பேர் இறந்து போனதாக தெரிவித்தார்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. கார்த்திகேயன் (வயது 19), தந்தை பெயர் ரங்கநாதன், அண்ணா தெரு, குடியாத்தம்.
2. ஈழத்து அரசன்(24), நெல்லூர் பேட்டை.
3. புனிதா(32), கணவர் பெயர் பூபாலன், நெல்லூர் பேட்டை.
4. வில்வநாதன்(55), நெல்லூர் பேட்டை.
5. விக்னேஷ் (19), பிளஸ்-2 மாணவர், தந்தை பெயர் சுரேஷ், நெல்லூர் பேட்டை
25 பேர் படுகாயம்
மேலும் மின்சாரம் தாக்கியவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்கள் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
மருத்துவமனையில் திரண்ட மக்கள்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருந்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரநாதன், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் கென்னடி, மருத்துவ அலுவலர் அமுதாமணி ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நள்ளிரவு முதல் மருத்துவமனையில் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.
விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவே மருத்துவமனைக்கு திரண்டனர். மேலும் நேற்று காலையில் மருத்துவமனை மற்றும் சவக்கிடக்கு அமைந்துள்ள அண்ணா தெரு பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் கூடினர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து நடைபெற்ற பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேற்று காலை 5 மணி அளவில் தேர்நிலைக்கு கொண்டு வந்தனர்.
ஆரணியில் 5 பேர் பலி
நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கயிலாயநாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்ததில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் இறந்த சம்பவம் திருவண்ணாமலை-வேலூர் மாவட்டத்தில் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
#787256தடங்கலுடன் தொடங்கிய தேரோட்டம் விபத்தில் முடிந்தது
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் கருப்புலீஸ்வரர் கோவில் தேரை நேற்று முன்தினம் காலை 10.15 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் மேற்கூரை கலசத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடை சரிந்து விழுந்தது.
பின்னர் அந்த குடையை மீண்டும் பொருத்திய பின்னர் தேரோட்டம் தொடங்கியது. தேர் மாலையில் புறப்பட்டு மேற்கு மாடவீதியில் வந்தபோது அதே தெருவில் 3 முறை வீடுகளின் மீது உரசியது. தொடர்ந்து பெய்த மழையால் அந்த தெருவில் இருந்து சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக தேர் பேரணாம்பட்டு ரோட்டிற்கு வந்தது.
தேர் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக சமதள பகுதியில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தபோதும் தேர் அந்த இடத்தில் இருந்து வெகுநேரம் நகரவில்லை. தேர் அந்த இடத்தில் இருந்து நகராததால் பக்தர்கள் காரணம் தெரியாமல் ஆச்சரியப்பட்டனர். சரியாக நள்ளிரவு 12 மணி ஆனபின்னரே தேர் அசைந்தது.
தேரை பக்தர்கள் வேகமாக வடம் பிடித்து இழுத்தபோது தேர் வேகமாக வந்தது. அப்போது தேரின் சக்கரத்தின் வேகத்தை குறைக்க கட்டைகள் போடப்பட்டது. சரியானபடி போடாததால் அந்த கட்டைகளை மீறி தேர் சாலையின் நடுவில் இருந்து சாலையின் ஓரப்பகுதிக்கு சென்று, அந்த வழியாக சென்ற மின்கம்பியின் மீது உரசி விபத்தை ஏற்படுத்தியது.
தேரின் வடம் கனமான இரும்பு சங்கிலியால் செய்யப்பட்டிருந்தது. வடம் கயிற்றால் அமைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டிருக்காது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் கருப்புலீஸ்வரர் கோவில் தேரை நேற்று முன்தினம் காலை 10.15 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் மேற்கூரை கலசத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடை சரிந்து விழுந்தது.
பின்னர் அந்த குடையை மீண்டும் பொருத்திய பின்னர் தேரோட்டம் தொடங்கியது. தேர் மாலையில் புறப்பட்டு மேற்கு மாடவீதியில் வந்தபோது அதே தெருவில் 3 முறை வீடுகளின் மீது உரசியது. தொடர்ந்து பெய்த மழையால் அந்த தெருவில் இருந்து சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக தேர் பேரணாம்பட்டு ரோட்டிற்கு வந்தது.
தேர் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக சமதள பகுதியில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தபோதும் தேர் அந்த இடத்தில் இருந்து வெகுநேரம் நகரவில்லை. தேர் அந்த இடத்தில் இருந்து நகராததால் பக்தர்கள் காரணம் தெரியாமல் ஆச்சரியப்பட்டனர். சரியாக நள்ளிரவு 12 மணி ஆனபின்னரே தேர் அசைந்தது.
தேரை பக்தர்கள் வேகமாக வடம் பிடித்து இழுத்தபோது தேர் வேகமாக வந்தது. அப்போது தேரின் சக்கரத்தின் வேகத்தை குறைக்க கட்டைகள் போடப்பட்டது. சரியானபடி போடாததால் அந்த கட்டைகளை மீறி தேர் சாலையின் நடுவில் இருந்து சாலையின் ஓரப்பகுதிக்கு சென்று, அந்த வழியாக சென்ற மின்கம்பியின் மீது உரசி விபத்தை ஏற்படுத்தியது.
தேரின் வடம் கனமான இரும்பு சங்கிலியால் செய்யப்பட்டிருந்தது. வடம் கயிற்றால் அமைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டிருக்காது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
#787287- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
#0- Sponsored content
Similar topics
» கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலி
» ஹைதி நாட்டில் கலாச்சார திருவிழாவில் சோகம்: மின்சாரம் தாக்கி 20 பேர் பலி
» கரடி தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» ஹைதி நாட்டில் கலாச்சார திருவிழாவில் சோகம்: மின்சாரம் தாக்கி 20 பேர் பலி
» கரடி தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|