புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
81 Posts - 60%
heezulia
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
1 Post - 1%
viyasan
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
273 Posts - 44%
heezulia
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
19 Posts - 3%
prajai
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_m10விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 8:12 pm


விலங்குகள் பேசும் பேச்சினை அறிவது பிபிலிகவாதம் என்று பெயர்பெறும். அது ஆய கலைகள் அறுபத்திநான்கில் ஒன்று.—->
அரசன் ஒருவன் உணவு அருந்துவதற்காக அமர்ந்து பட்டமகிஷி தன் கையினால் உணவு வழங்கிக் கொண்டிருந்தார்.

தலை வாழையிலையின் மீது வைக்கப்பட்டிருந்த இனிப்பின் அருகே ஒரு சிற்றெறும்பு வேகமாக வந்துகொண்டிருந்தது.தரையினின்றும் ஓர் எறும்பு இலையின் மீது ஏறி இனிப்பினை நெருங்க முயன்றுகொண்டிருக்கும் எறும்பினிடம் ஒருதுண்டு இனிப்பினை இழுத்துத் தனக்காகத் தள்ளுமாறு கூறியது.
“ஏன்? நீயே ஏறிவந்து எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே” என்றது. அதற்கு பதிலாக கீழே நின்ற எறும்புகூறியது” என்கால்கள் அழுக்காக இருக்கின்றன. உண்பவர் மதிப்பின் அரசர்! அவரது இலையினில் நான் அழுக்காக்குவது சிறப்பன்று! ”


அற்ப விலங்குகளின் உரையாடல் மன்னனைக் கவனிக்கவைத்தது.அரசன் விலங்குகளின் பேசும் மொழி அறிவான் ., அவ்வாறு மொழியறிந்தவர்கள் அதனைப் பிறரிடம் கூறிவெளிப்படுத்தினால் கல்லாக மாறிவிடுவர் என்பது மரபு.
மன்னன் என்பவனுக்கு அவையும் அன்பு செலுத்துகின்றன என்பதை நினைத்து வாய்விட்டுச் சிரிக்கவும் உள்ளே யிருந்து வந்துகொண்டிருந்த அரசி நகைப்பின் கூட அவரும் கலந்து கொண்டு சிரிப்பின் காரணம் கேட்டார்.


வந்தது வினை.சொல்லக்கூடாத காரணத்தை சொன்னாலே ஆயிற்று என்று அவர் பிடிவாதம் பிடிக்க, அரசன் அப்படியே கைகழுவி எழ, விரசமான காட்சி தலையெடுத்து, மன்னனும் மகிஷியும் மெªனம் சாதிக்க, தகவல் அரண்மனை மட்டுமல்லாது நகர்முழுதும் பரவியதோடு அரசுப்பணிகள் தேக்க நிலைகண்டு பதினைந்து நாட்கள் கழிந்தன.
அரசன் அரசியிடம் உண்மையைக் கூறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். இறுக்க சூழ்நிலை தீரவேண்டுமானால், அரசுப்பணி தேக்கம் தவிர்ப்பதற்காக தான் கல்லாய் மாறிவிடுவது மட்டுமே சிறந்த வழி! வாழ்ந்தது போதும் என்று எண்ணி அரசியை அழைத்துக்கொண்டு தேர் ஏறி நந்தவனம் தாண்டி நதிக்கரை நோக்கி தேரைச் செலுத்தச் செய்தான்., பின்னர் சாரதியை இறங்கச் செய்துவிட்டு தானே தேர் செலுத்த ஆரம்பித்தான். தண்ணீரில் நின்றுகொண்டு உண்மையினை உரைத்தால் கல்லாக்கிய தன்னுடம்பு நீரினில் ஆழத்தில் மூழ்கி பிறர் அறியாதவண்ணம் மறைக்கப்படுவதை மனதில் எண்ணினான்.வாழ்வின் இறுதியினை இன்று காண்பது என்று முடிவுக்கு வந்தான்.


தேரில் சாரதியின்றி அரசியுடன் இருவருமாய்ச் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு கிணற்று மேட்டினில் இரு ஆடுகள் உரையாடிக்கொண்டிருந்ததை அரசன் கவனித்துக் கேட்டான்.


சூல் கொண்ட பெட்டையாடு இளந்தளிர் இலைபறித்துத் தனக்குத்தருமாறு கிடாயாட்டினைக் கேட்க, அந்த ஆடு பதில் சொல்லியது.” ஏ பெட்டை மிருகமே! நீ என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாய்? இதோ தேர் ஏறி வந்து கொண்டிருக்கும் அரசனைப் போன்று நானும் புழுங்கி உன் வார்த்தைக்காக கிணற்றின் வரிசைக் கற்கள் மிது ஏறிநின்று தவறி உள்விழுந்து மாய்ந்து போவேன் என்று நம்புகின்றாயா? உன்னை அடக்கும் விதம் நான் அறிவேன்.

இப்போதே உன்னை முட்டித் தள்ளுகின்றேன் பார் என்று முன்னங்கால்கள மடக்கிக் பககவாட்டில் திரும்பி பின்னங்கால்கள் மிது நிற்கவும், பெட்டை பயந்துகுனிந்து ” நீ ஒன்றும் எனக்குத் தரவேண்டாம். நான் கிணற்றில் விழுந்து சாவேன். என்னை முட்டித்தள்ளிவிடாதே! வயிறில் இருக்கும் குட்டியும் மாளும். ” என்றுசொல்லி தூரத்தே செல்லவாரம்பித்தது.


முழுமையாக ஆடுகளின் வசனம் அரசனை உசுப்பியது.
அரசியை விடுத்து கீழே இறங்கினான் மன்னன். ” ஆட்சி பீடத்தில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு. ஒவ்வொன்றையும் உன்போன்றோருக்குச் சொல்லித்தான் தீரவேண்டுமோ? இல்லையென்றால் முகத்தை வீங்கவைத்துப் பெரிதாக்கி , குட்டையைக் குழப்பி நரகவேதனை தருவீர்கள்! பெண்களால் பட்ட துன்பம் போதும்!

இரண்டில் ஒன்று முடிவுசெய்யவே இங்கு உன்னை தனியே அழைத்துவந்தேன். கையினில் உள்ள சவுக்கின் சுவை இதுவரை அறிந்திருக்கமாட்டாய் அன்றோ? இப்போது அறிவாயாக!” என்று சாட்டையை ஒங்கவும் அரசி பயந்து கண்ணீர் சிந்தி கால்களைப் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தார்.


“உண்மைதான், ஒரு அரண்மனைக்குள்ளேயே பெண்டிர் மத்தியில் ஆயிரம் மாறுபாடுகள் இருக்கும் போது தேசத்தின் அளவில் எவ்வளவு இருக்கும்! என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார் அரசி

http://www.panithulishankar.com/2009/08/blog-post_8251.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! 1357389விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! 59010615விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Images3ijfவிலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu May 03, 2012 8:24 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக