புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!!
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
விலங்குகள் பேசும் பேச்சினை அறிவது பிபிலிகவாதம் என்று பெயர்பெறும். அது ஆய கலைகள் அறுபத்திநான்கில் ஒன்று.—->
அரசன் ஒருவன் உணவு அருந்துவதற்காக அமர்ந்து பட்டமகிஷி தன் கையினால் உணவு வழங்கிக் கொண்டிருந்தார்.
தலை வாழையிலையின் மீது வைக்கப்பட்டிருந்த இனிப்பின் அருகே ஒரு சிற்றெறும்பு வேகமாக வந்துகொண்டிருந்தது.தரையினின்றும் ஓர் எறும்பு இலையின் மீது ஏறி இனிப்பினை நெருங்க முயன்றுகொண்டிருக்கும் எறும்பினிடம் ஒருதுண்டு இனிப்பினை இழுத்துத் தனக்காகத் தள்ளுமாறு கூறியது.
“ஏன்? நீயே ஏறிவந்து எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே” என்றது. அதற்கு பதிலாக கீழே நின்ற எறும்புகூறியது” என்கால்கள் அழுக்காக இருக்கின்றன. உண்பவர் மதிப்பின் அரசர்! அவரது இலையினில் நான் அழுக்காக்குவது சிறப்பன்று! ”
அற்ப விலங்குகளின் உரையாடல் மன்னனைக் கவனிக்கவைத்தது.அரசன் விலங்குகளின் பேசும் மொழி அறிவான் ., அவ்வாறு மொழியறிந்தவர்கள் அதனைப் பிறரிடம் கூறிவெளிப்படுத்தினால் கல்லாக மாறிவிடுவர் என்பது மரபு.
மன்னன் என்பவனுக்கு அவையும் அன்பு செலுத்துகின்றன என்பதை நினைத்து வாய்விட்டுச் சிரிக்கவும் உள்ளே யிருந்து வந்துகொண்டிருந்த அரசி நகைப்பின் கூட அவரும் கலந்து கொண்டு சிரிப்பின் காரணம் கேட்டார்.
வந்தது வினை.சொல்லக்கூடாத காரணத்தை சொன்னாலே ஆயிற்று என்று அவர் பிடிவாதம் பிடிக்க, அரசன் அப்படியே கைகழுவி எழ, விரசமான காட்சி தலையெடுத்து, மன்னனும் மகிஷியும் மெªனம் சாதிக்க, தகவல் அரண்மனை மட்டுமல்லாது நகர்முழுதும் பரவியதோடு அரசுப்பணிகள் தேக்க நிலைகண்டு பதினைந்து நாட்கள் கழிந்தன.
அரசன் அரசியிடம் உண்மையைக் கூறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். இறுக்க சூழ்நிலை தீரவேண்டுமானால், அரசுப்பணி தேக்கம் தவிர்ப்பதற்காக தான் கல்லாய் மாறிவிடுவது மட்டுமே சிறந்த வழி! வாழ்ந்தது போதும் என்று எண்ணி அரசியை அழைத்துக்கொண்டு தேர் ஏறி நந்தவனம் தாண்டி நதிக்கரை நோக்கி தேரைச் செலுத்தச் செய்தான்., பின்னர் சாரதியை இறங்கச் செய்துவிட்டு தானே தேர் செலுத்த ஆரம்பித்தான். தண்ணீரில் நின்றுகொண்டு உண்மையினை உரைத்தால் கல்லாக்கிய தன்னுடம்பு நீரினில் ஆழத்தில் மூழ்கி பிறர் அறியாதவண்ணம் மறைக்கப்படுவதை மனதில் எண்ணினான்.வாழ்வின் இறுதியினை இன்று காண்பது என்று முடிவுக்கு வந்தான்.
தேரில் சாரதியின்றி அரசியுடன் இருவருமாய்ச் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு கிணற்று மேட்டினில் இரு ஆடுகள் உரையாடிக்கொண்டிருந்ததை அரசன் கவனித்துக் கேட்டான்.
சூல் கொண்ட பெட்டையாடு இளந்தளிர் இலைபறித்துத் தனக்குத்தருமாறு கிடாயாட்டினைக் கேட்க, அந்த ஆடு பதில் சொல்லியது.” ஏ பெட்டை மிருகமே! நீ என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாய்? இதோ தேர் ஏறி வந்து கொண்டிருக்கும் அரசனைப் போன்று நானும் புழுங்கி உன் வார்த்தைக்காக கிணற்றின் வரிசைக் கற்கள் மிது ஏறிநின்று தவறி உள்விழுந்து மாய்ந்து போவேன் என்று நம்புகின்றாயா? உன்னை அடக்கும் விதம் நான் அறிவேன்.
இப்போதே உன்னை முட்டித் தள்ளுகின்றேன் பார் என்று முன்னங்கால்கள மடக்கிக் பககவாட்டில் திரும்பி பின்னங்கால்கள் மிது நிற்கவும், பெட்டை பயந்துகுனிந்து ” நீ ஒன்றும் எனக்குத் தரவேண்டாம். நான் கிணற்றில் விழுந்து சாவேன். என்னை முட்டித்தள்ளிவிடாதே! வயிறில் இருக்கும் குட்டியும் மாளும். ” என்றுசொல்லி தூரத்தே செல்லவாரம்பித்தது.
முழுமையாக ஆடுகளின் வசனம் அரசனை உசுப்பியது.
அரசியை விடுத்து கீழே இறங்கினான் மன்னன். ” ஆட்சி பீடத்தில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு. ஒவ்வொன்றையும் உன்போன்றோருக்குச் சொல்லித்தான் தீரவேண்டுமோ? இல்லையென்றால் முகத்தை வீங்கவைத்துப் பெரிதாக்கி , குட்டையைக் குழப்பி நரகவேதனை தருவீர்கள்! பெண்களால் பட்ட துன்பம் போதும்!
இரண்டில் ஒன்று முடிவுசெய்யவே இங்கு உன்னை தனியே அழைத்துவந்தேன். கையினில் உள்ள சவுக்கின் சுவை இதுவரை அறிந்திருக்கமாட்டாய் அன்றோ? இப்போது அறிவாயாக!” என்று சாட்டையை ஒங்கவும் அரசி பயந்து கண்ணீர் சிந்தி கால்களைப் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தார்.
“உண்மைதான், ஒரு அரண்மனைக்குள்ளேயே பெண்டிர் மத்தியில் ஆயிரம் மாறுபாடுகள் இருக்கும் போது தேசத்தின் அளவில் எவ்வளவு இருக்கும்! என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார் அரசி
http://www.panithulishankar.com/2009/08/blog-post_8251.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|