புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_lcapஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_voting_barஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 8:11 pm


ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான்.
ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான்.


அரசன் இறந்தான். நரகத்திற்கு போனான்.

ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசனை எம தூதர்கள் செக்கிலிட்டு ஆட்டிக் கொண்டு இருந்தார்கள்.
அதைக் கண்ட முனிவர், அரசனிடம் சென்று, எனக்குத் தெரிந்து எவ்வளவோ அறங்களையும், வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய், அப்படி நீ செய்த பாவம்தான் என்ன? ஏன் நரகத்திற்கு வந்துள்ளாய்…? என்று கேட்டார்.


தவ முனிவரே!
என்னிடம் அற உணர்வு இருந்ததே தவிர, அன்புணர்வு கொஞ்சமும் இல்லை. மக்களுக்கு வரி மேல் வரி போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறேன். அதற்குத்தான் இந்தத் தண்டனை என்று தன் குற்றத்தை உணர்ந்து திருந்தி பேசினான்.
அன்பில்லாத அறத்தால் எப்பயனுமில்லை!


தாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…

பள்ளியில் - இரசாயனப் பாடத்தில் ஒரு செய்தியைப் படித்தார் எடிசன்.
அதாவது ஒரு குறிப்பிட்ட உப்பையும், ஒரு அமிலத்தையும் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தினால் அதிலிருந்து லேசா வாயுக்கள் வெளிப்படும் என்பே அச்செய்தி. மற்றொரு சமயம், லேசான வாயுக்கள் அடைக்கப்பட்ட பலூன்கள் ஆகாயத்தில் பறந்து செல்லும் என்ற தகவலையும் படித்தார்.


உடனே ஆராய்ந்து பரிசோதிக்கும் அவருடைய சிறிய மூளையில் ஒரு புதிய எண்ணம் உதயமாகியது. உடனே அதனைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.


தம்மோடு படித்த ஒரு சிறுவனைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு அவர் பாடத்தில் படித்த அந்தக்குறிப்பிட்ட உப்பையும், அமிலத்தையும் கொடுத்தி விழுங்கச் சொன்னார் அவனும் அதுபோலவே செய்தான்.
சிறிது நேரம் சென்றது. அவன் எப்போது பறந்து செல்வான்? என்று பார்த்தவர், அப்படி ஏதும் நடக்காததால், மேலே பறந்து செல்வதுபோல் உனக்குத் தோன்றவில்லையா? என்று கேட்டார் எடிசன்.


அப்படி ஒன்றுமில்லையே! என்று சொன்ன அந்தச் சிறுவன் வாந்தி எடுத்தப்படியே மயங்கி கீழே விழுந்தான்.


உப்பும், அமிலமும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் போய் இரசாயன விளைவை உண்டாக்கி அதன் மூலம் லேசான வாயு உருவாகும். அப்போது அவன் பலூனைப் போல பறப்பான் என எதிர்பார்த்தார். ஆனால், பரிசோதனைக்கு ஆளான சிறுவன் பிழைப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாக தன் பெற்றோரிடம் அடியும்,உதையும் வாங்கினார், எடிசன். இப்படி இளம் வயதிலேயே ஆராய்ச்சி எண்ணத்தோடு இருந்ததால்தான் பிற்காலத்தில் அவரால் ஆயிரக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது

http://www.panithulishankar.com/2009/08/blog-post_22.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! 1357389எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! 59010615எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Images3ijfஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 03, 2012 8:17 pm

பகிர்வுக்கு நன்றி கேசவன்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu May 03, 2012 8:21 pm

சுவாரசியமாக உள்ளன உங்கள் பதிவுகள். மிக்க நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக