புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
1 Post - 1%
viyasan
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
254 Posts - 44%
heezulia
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
15 Posts - 3%
prajai
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_m10எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 8:11 pm


தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.


பத்திரிக்கையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காலியில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20 நிமிடம் துடிதுடித்து செத்தது. அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது.


வெஸ்டிங்ஹவுஸ்
"பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள். பிழைத்துவிடுவார்கள். ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது" என பிரச்சாரம் செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா வந்தது. அப்போதெல்லாம் கொடும் குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை வெட்டிக்கொன்று கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என ஐடியா கொடுத்தார் எடிசன். அத‌ற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.


ஆனால் மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது. முதலில் 2000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள். சுயநினைவு தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின் உள்பாகங்களை எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம் உண்டு. அப்போது சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும். அதனால் இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டு அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்

http://www.panithulishankar.com/2009/08/blog-post_4050.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! 1357389எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! 59010615எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Images3ijfஎடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu May 03, 2012 8:30 pm

மனிதர் கடும் பேர்வழிதான்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 03, 2012 8:33 pm

:அடபாவி:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக