புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
9 Posts - 64%
heezulia
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
3 Posts - 21%
mruthun
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
2 Posts - 1%
manikavi
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
2 Posts - 1%
mruthun
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஊர் : மூக்கனூர்பட்டி


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 03, 2012 4:12 pm

அறுபத்தெட்டு வயது நிறைவுற்ற 'குயில்’ சிற்றிதழின் ஆசிரியர்; திராவிட இயக்க எழுத்தாளர்; பெரியார், பாரதிதாசன், கருணாநிதி ஆகியோருடன் கொள்கை நட்புக்கொண்டவர் கவிஞர் கண்ணிமை. இவர் தன்னுடைய சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், மூக்கனூர்பட்டி பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள் கிறார்!

''1957-ல் நடந்த சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குப் போன சுயமரியாதைச் சுடரொளிகள் பிறந்த ஊர் மூக்கனூர்பட்டி. எங்க ஊருக்கு வரும் வழியில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருக்கும். அதனால எங்க ஊரை இளந்தோப்புன்னும் அழைப்பாங்க. அதியமான் ஆளுகையில இருந்த ஊருன்னும் இதைச் சொல்வாங்க. சங்க காலத்தில் எங்க ஊர் வழியாத்தான் அதியமானுடைய படைகள் சென்றதாகவும் ஓய்வு எடுத்ததாகவும் செவிவழிச் செய்திகளும் நிறைய உண்டு.

என் ஊர் : மூக்கனூர்பட்டி K104

இரண்டாம் உலகப் போர் நடந்தப்ப இங்கே இருக்கிற தண்ணீர்ப் பாறைங்கிற இடத்துலதான் சிப்பாய்கள் கூடாரம் அடிச்சித் தங்கி இருந்தாங்களாம். 1953-ம் ஆண்டு தந்தை பெரியார் இங்கே வந்து பந்தல் போட்டு மாநாடு போல கூட்டம் நடத்தினார். பெரியார் இங்கே வரும்போதெல்லாம் நிறையப் பேர் பெரியார்கிட்ட குழந்தையைத் தூக்கிட்டுப்போய் பேருவெக்கச் சொல்லிக் கேட்பாங்க. 'தமிழரசு, வீரமணி, அழகரசு, அசோகன்’னு அழகான பெயர்களாக வைப்பார் பெரியார். அதைப் பார்த்துட்டு ஊர்ல பெரும்பாலானவங்க அவங்களோட குழந்தைங்களுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைப்பாங்க. அப்பவும் சரி... இப்பவும் சரி... சுயமரியாதைக் கொள்கைகளுக்குப் பெயர் பெற்றது எங்க ஊர். அதனால தான் 'ராவண காவியம்’ எழுதிய புலவர்குழந்தை, எங்க ஊரை 'சுயமரியாதைக்காரன்பட்டி’னு புகழ்ந்து இருக்கார்.

நான் படிச்ச காலத்துல எங்க ஊருல பள்ளிக்கூடம் இல்லை. 10 கி.மீ. தூரம் நடந்து போய் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு திருச்சியில பெரியார் தொடங்கிவெச்ச ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில படிச்சேன். அப்பதான் எங்க ஊர்லயே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை ஆரம்பிச்சாங்க. எனக்கு அங்கேயே தமிழ் ஆசிரியர் வேலை கிடைச்சது.

என் ஊர் : மூக்கனூர்பட்டி K104a

50 வருஷங்களுக்கு முன்னயே பொங்கலை தமிழர்த் திருநாளாகக் கொண்டாடிய ஊர் இது. பொங்கலுக்கு அடுத்த நாள் 'பாரிவேட்டை’ நடத்துவோம். அந்தக் கொண்டாட்டத்துல பக்கத்துல இருக்கிற கரடுக்குப்போய் முயல் பிடிக்கணும். கோணிப் பையைத் தூக்கிக்கிட்டு கும்பல், கும்பலா கரட்டு மேட்டுக்குப் போவோம். பகல் நேரத்துல கண்ணுல சிக்காம வலைக்குள்ள பதுங்கி இருக்கிற முயலைப் புகை போட்டு வெளியே வரவழைப்பாங்க.

என் ஊர் : மூக்கனூர்பட்டி K104b

ஆனா, அதுங்க கில்லாடிக்கும் கில்லாடிங்க. ஒரு வலையில இருந்து இன்னொரு வலை... அங்கே இருந்து இன்னொரு வலைனு பெரிய வலைப் பின்னலே வெச்சிருக்கும். ஒரு வழியா முட்டி பெயர்ந்து, பிடிச்சு வந்த முயலை கிராம மக்கள் ஒண்ணுசேர்ந்து வரவேற்பாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் திரும்பவும் அதைக் கரட்டுலவிட்டு டுவாங்க. சில சமயங்கள்ல முட்டி பெயர்ந்தாலும் முயல் கிடைக்காது. அந்தச் சமயத்துல தேங்காயை முயலா நினைச்சு உருட்டிவிடுவாங்க.

ஊர்ல பங்குனி உற்சவம் முருகர் கோயில் திரு விழா நடக்கும். அந்த முருகன் திருவிழாவையும் நாங்க விட்டுவெச்சது இல்லை... அங்கேயும்கூத்துக் கட்டி சுயமரியாதைச் சிந்தனைகளை வலியுறுத்து வோம். எனக்கு நரை கூடி கிழப் பருவம் வந்து டுச்சு. ஆனாலும், குழந்தைப் பருவம் தொடங்கி கிழவன் பருவம் வரைக்கும் என் சொந்த மண்ணி லயே வாழும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த காலத்துக்கு நன்றி!''

சந்திப்பு, படங்கள்: மகா.தமிழ்ப் பிராபகரன்

விகடன்.com


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக